Roman script

Singers : P. Susheela and M. L. Srikanth

Music by : M. S. Viswanathan

Female Part

Kaadhal kaadhal endru pesa

Kannan vandhaano

Kaalam paarthu jaalam seiya

Mannan vandhaano

Mannan vandhaano

Female Part

Kaadhal kaadhal endru pesa

Kannan vandhaano

Kaalam paarthu jaalam seiya

Mannan vandhaano

Mannan vandhaano

Female Part

Kannaa nee kondaadum

Brindhaavanam

Kalyaana pooppandhal endhan manam

Male : Hmm mm mm aaa aaa aaa

Female Part

Kannaa nee kondaadum

Brindhaavanam

Kalyaana pooppandhal endhan manam

Female Part

Neeraada nee sellum

Yamunaa nadhi

Neeraada nee sellum yamunaa nadhi

Mangala mangaiyin maeniyil thangiya

Manjal nadhiyo kunguma nadhiyo

Male Part

Haa….aa…aaa…aaa…aaa…aa…

Female Part

Kaadhal kaadhal endru pesa

Kannan vandhaano

Kaalam paarthu jaalam seiya

Mannan vandhaano

Male Part

Haa aaa haaa…haa aaa haaa

Hmm mm mm hmm mm mm mmmm

Female : Haaa…aa…aa..

Female Part

Kaanaadha uravondru ner vandhadhu

Kannaa un alangaara thaer vandhadhu

Vaazhaadha pen ondru vazhi kandadhu

Vaazhaadha pen ondru vazhi kandadhu

Vaadiya poongodi neerinil aadida

Mannaa varuga maalai tharuga

Male Part

Haa….aa…aaa…aaa…aaa…aa…

Female Part

Kaadhal kaadhal endru pesa

Kannan vandhaano

Kaalam paarthu jaalam seiya

Mannan vandhaano

Female Part

Poo maalai nee thandhu seeraattinaal

Pugazh maalai naan thandhu thaalaattuven

Paa maalai pala kodi paaraattuven

Paa maalai pala kodi paaraattuven

Palliyin meedhoru melliya naadagam

Sollida varuven yedho tharuven

Male Part

Haa….aa…aaa…aaa…aaa…aa…

Female Part

Kaadhal kaadhal endru pesa

Kannan vandhaano

Kaalam paarthu jaalam seiya

Mannan vandhaano

Mannan vandhaano

Both : Hmm mm mm hmm mm mm mmmm

Hmm mm mm hmm mm mm mmmm

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காதல் காதல் என்று பேச

கண்ணன் வந்தானோ

காலம் பார்த்து ஜாலம் செய்ய

மன்னன் வந்தானோ

மன்னன் வந்தானோ

பெண் : காதல் காதல் என்று பேச

கண்ணன் வந்தானோ

காலம் பார்த்து ஜாலம் செய்ய

மன்னன் வந்தானோ

மன்னன் வந்தானோ

பெண் : கண்ணா நீ கொண்டாடும்

பிருந்தாவனம்

கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஅ ஆஅ ஆஅ

பெண் : கண்ணா நீ கொண்டாடும்

பிருந்தாவனம்

கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்

பெண் : நீராட நீ செல்லும் யமுனா நதி

நீராட நீ செல்லும் யமுனா நதி

மங்கல மங்கையின் மேனியில்

தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ

ஆண் : ஆ...ஆ...ஆ....ஆ...ஆ....

பெண் : காதல் காதல் என்று பேச

கண்ணன் வந்தானோ

காலம் பார்த்து ஜாலம் செய்ய

மன்னன் வந்தானோ

ஆண் : ஆஅ ஆஅ ஆஅ

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : ஆ...ஆ...ஆ....ஆ...ஆ....

பெண் : காணாத உறவொன்று நேர் வந்தது

கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது

வாழாத பெண் ஒன்று வழி கண்டது

வாழாத பெண் ஒன்று வழி கண்டது

வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது

மன்னா வருக மாலை தருக

ஆண் : ஆ...ஆ...ஆ....ஆ...ஆ...

பெண் : காதல் காதல் என்று பேச

கண்ணன் வந்தானோ

காலம் பார்த்து ஜாலம் செய்ய

மன்னன் வந்தானோ

பெண் : பூமாலை நீ தந்து சீராட்டினாய்

புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்

பாமாலை பல கோடி பாராட்டுவேன்

பாமாலை பல கோடி பாராட்டுவேன்

பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம்

சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்

ஆண் : ஆ...ஆ...ஆ....ஆ...ஆ....

பெண் : காதல் காதல் என்று பேச

கண்ணன் வந்தானோ

காலம் பார்த்து ஜாலம் செய்ய

மன்னன் வந்தானோ

மன்னன் வந்தானோ

இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ...ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் .....ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Song information

Singers: P. Susheela and M. L. Srikanth

Music by: M. S. Viswanathan

Release information: From Utharavindri Ulle Vaa (1970) · Lyricist: Kannadasan

Explore this song