Roman script

Singers : P. Susheela and S. P. Balasubramanyam

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Idhu naan ariyaatha mayakkam

Mudhal naal aaramba pazhakkam

Inimael enakkedhu urakkam

Ennam padhinaayiram…..

Male Part

Idhu naan ariyaatha mayakkam

Mudhal naal aaramba pazhakkam

Inimael enakkedhu urakkam

Ennam padhinaayiram…..

Female Part

Vasanthakaalam thannil

Vaigai meedhu vellam odum

Male : Laalaalaalaa

Female : Madurai thannil unnai

Karaiyil yaeri engum thedum

Male : Aaaahaah…haah….

Female Part

Vasanthakaalam thannil

Vaigai meedhu vellam odum

Madurai thannil unnai

Karaiyil yaeri engum thedum

Female Part

Vaigai kaattiya vellaam

Vaigai ena sollum ullam

Female : Kai vai vaigai kadhal poigai

Ennam padhinaayiram…..

Male Part

Kannirendril unai alli

Vaiththu kondu paduththaen

Female : Mm….mm…mm

Male : Nalliravil adhu unmai

Endru enni vizhiththaen

Female : Laalaalaalaa

Male Part

Kannirendril unai alli

Vaiththu kondu paduththaen

Nalliravil adhu unmai

Endru enni vizhiththaen

Female Part

Azhagae naan unnai ninaiththaen

Anbil thalaiyanai anaiththaen

Male : Kai vai vaigai kadhal poigai

Ennam padhinaayiram…..

Female Part

Idhu naan ariyaatha mayakkam

Mudhal naal aaramba pazhakkam

Inimael enakkedhu urakkam

Ennam padhinaayiram…..

Male Part

…………………..

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இது நான் அறியாத மயக்கம்

முதல் நாள் ஆரம்ப பழக்கம்

இனிமேல் எனக்கேது உறக்கம்

எண்ணம் பதினாயிரம்....

ஆண் : இது நான் அறியாத மயக்கம்

முதல் நாள் ஆரம்ப பழக்கம்

இனிமேல் எனக்கேது உறக்கம்

எண்ணம் பதினாயிரம்....

பெண் : வசந்தகாலம் தன்னில்

வைகை மீது வெள்ளம் ஓடும்

ஆண் : லாலாலாலா

பெண் : மதுரை தன்னில் உன்னை

கரையில் ஏறி எங்கும் தேடும்

ஆண் : ஆஆஆஹாஹ்...ஹாஹ்....

பெண் : வசந்தகாலம் தன்னில்

வைகை மீது வெள்ளம் ஓடும்

மதுரை தன்னில் உன்னை

கரையில் ஏறி எங்கும் தேடும்

ஆண் : வைகை காட்டிய வெள்ளம்

வைகை எனச் சொல்லும் உள்ளம்

பெண் : கை வை வைகை காதல் பொய்கை

எண்ணம் பதினாயிரம்

ஆண் : இது நான் அறியாத மயக்கம்

முதல் நாள் ஆரம்ப பழக்கம்

இனிமேல் எனக்கேது உறக்கம்

எண்ணம் பதினாயிரம்....

ஆண் : கண்ணிரெண்டில் உனை அள்ளி

வைத்துக் கொண்டு படுத்தேன்

பெண் : ம்ம்.....ம்ம்......ம்ம்......

ஆண் : நள்ளிராவில் அது உண்மை

என்று எண்ணி விழித்தேன்..

பெண் : லாலாலாலா...

ஆண் : கண்ணிரெண்டில் உனை அள்ளி

வைத்துக் கொண்டு படுத்தேன்

நள்ளிராவில் அது உண்மை

என்று எண்ணி விழித்தேன்..

பெண் : அழகே நான் உன்னை நினைத்தேன்

அன்பில் தலையணை அணைத்தேன்

ஆண் : கை வை வைகை காதல் பொய்கை

எண்ணம் பதினாயிரம்

பெண் : இது நான் அறியாத மயக்கம்

முதல் நாள் ஆரம்ப பழக்கம்

இனிமேல் எனக்கேது உறக்கம்

எண்ணம் பதினாயிரம்....

ஆண் : .............................

Song information

Singers: P. Susheela and S. P. Balasubramanyam

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Andru Sinthiya Ratham (1977) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song