Roman script
Singer : Hariharan Music by : S. A. Rajkumar Male Part Vaanil irundhu vaanavil ondru Mannil irangi vandhadhuvo Mangai avalathu mandhira kangal Chandhira sooriyan aanadhuvo Male Part Kanden azhaghiya kolusu kolusu Thirugani aanadhu manasu manasu Innaal anubavam pudusu pudusu Aval paadhakolusoli ketkum podhu Male Part Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai Male Part Sittukuruviyin siragu vaangi Ada parakanum pola irukku Vettukiliyin kaalgal vaangi Ada gudhikanum pola iruku Kodi jenmam vazhndhen innaalae Idhu unmai thaanae Male Part Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai Chorus ………………………………. Male Part Pournami nilavai Miga aruginil paarthen Paravasa kadalil Naan padagaai aanen Male Part Devadhai kannil Iru thoondilai paarthen Maattiya meenaai Naan aanen aanen Male Part Pallavan uligal koodi Sedhukiya silai thaana Brahman silayai paarthu Jeevanai koduthaana Theendamal thirudachonnana Ennai indru Male Part Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai Chorus ………………………………. Male Part Oru mile thooram Idhu kaadhal kaditham Avaluku ezhudhi Naan anjal seithen Male Part Iniaval mutham Adhai semithu vaikka Ennudal muzhudhum Naan uthadugal ketten Male Part Sorgathil ennai pooti Saaviyai tholaithaalae Pookalin thottilil pottu Laaligal padithaalae Paarai meedhu poovai poothalae Ennil indru Male Part Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai Male Part Sittukuruviyin siragu vaangi Ada parakanum pola irukku Vettukiliyin kaalgal vaangi Ada gudhikanum pola iruku Kodi jenmam vazhndhen innaalae Idhu unmai thaanae Male Part Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : எஸ்.ஏ.ராஜ்குமார் ஆண் : வானில் இருந்து வானவில் ஒன்று மண்ணில் இரங்கி வந்ததுவோ மங்கை அவளது மந்திர கண்கள் சந்திர சூரியன் ஆனதுவோ ஆண் : கண்டேன் அழகிய கொலுசு கொலுசு திருகாணி ஆனது மனசு மனசு இன்னாள் அனுபவம் புதுசு புதுசு அவள் பாதகொலுசொலி கேட்கும் போது ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை குழு : .......................................................... ஆண் : பௌர்ணமி நிலவை மிக அருகினில் பார்த்தேன் பரவச கடலில் நான் படகாய் ஆனேன் ஆண் : தேவதை கண்ணில் இரு தூண்டிலை பார்த்தேன் மாட்டிய மீனாய் ஆனேன் ஆனேன் ஆண் : பல்லவன் உளிகள் கூடி செதுக்கிய சிலை தானா பிரம்மன் சிலையை பார்த்து ஜீவனை கொடுத்தானா தீண்டாமல் திருடசொன்னானா என்னை இன்று ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை குழு : ................................................... ஆண் : ஒரு மைல் தூரம் இது காதல் கடிதம் அவளுக்கு எழுதி நான் அஞ்சல் செய்தேன் ஆண் : இனி அவள் முத்தம் அது சேமித்து வைக்க என்னுடல் முழுதும் நான் உதடுகள் கேட்டேன் ஆண் : சொர்க்கத்தில் என்னை பூட்டி சாவியை தொலைத்தாளே பூக்களின் தொட்டிலில் போட்டு அவள் லாலிகள் படித்தாளே பாறை மீது பூவை பூத்தாளே என்னில் இன்று ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை
Song information
Singer: Hariharan
Music by: S. A. Rajkumar
Release information: From Unnai Kodu Ennai Tharuven (2000) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Unnai Kodu Ennai Tharuven
- Composer: S. A. Rajkumar