Roman script

Singer : Hariharan

Music by : S. A. Rajkumar

Male Part

Vaanil irundhu vaanavil ondru

Mannil irangi vandhadhuvo

Mangai avalathu mandhira kangal

Chandhira sooriyan aanadhuvo

Male Part

Kanden azhaghiya kolusu kolusu

Thirugani aanadhu manasu manasu

Innaal anubavam pudusu pudusu

Aval paadhakolusoli ketkum podhu

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholaindhum naan thedavillai

Male Part

Sittukuruviyin siragu vaangi

Ada parakanum pola irukku

Vettukiliyin kaalgal vaangi

Ada gudhikanum pola iruku

Kodi jenmam vazhndhen innaalae

Idhu unmai thaanae

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholaindhum naan thedavillai

Chorus

……………………………….

Male Part

Pournami nilavai

Miga aruginil paarthen

Paravasa kadalil

Naan padagaai aanen

Male Part

Devadhai kannil

Iru thoondilai paarthen

Maattiya meenaai

Naan aanen aanen

Male Part

Pallavan uligal koodi

Sedhukiya silai thaana

Brahman silayai paarthu

Jeevanai koduthaana

Theendamal thirudachonnana

Ennai indru

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholaindhum naan thedavillai

Chorus

……………………………….

Male Part

Oru mile thooram

Idhu kaadhal kaditham

Avaluku ezhudhi

Naan anjal seithen

Male Part

Iniaval mutham

Adhai semithu vaikka

Ennudal muzhudhum

Naan uthadugal ketten

Male Part

Sorgathil ennai pooti

Saaviyai tholaithaalae

Pookalin thottilil pottu

Laaligal padithaalae

Paarai meedhu poovai poothalae

Ennil indru

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholaindhum naan thedavillai

Male Part

Sittukuruviyin siragu vaangi

Ada parakanum pola irukku

Vettukiliyin kaalgal vaangi

Ada gudhikanum pola iruku

Kodi jenmam vazhndhen innaalae

Idhu unmai thaanae

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholaindhum naan thedavillai

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : எஸ்.ஏ.ராஜ்குமார்

ஆண் : வானில் இருந்து வானவில் ஒன்று

மண்ணில் இரங்கி வந்ததுவோ

மங்கை அவளது மந்திர கண்கள்

சந்திர சூரியன் ஆனதுவோ

ஆண் : கண்டேன் அழகிய கொலுசு கொலுசு

திருகாணி ஆனது மனசு மனசு

இன்னாள் அனுபவம் புதுசு புதுசு

அவள் பாதகொலுசொலி கேட்கும் போது

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி

அட பறக்கணும் போல இருக்கு

வெட்டுகிளியின் கால்கள் வாங்கி

அட குதிக்கணும் போல இருக்கு

கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே

இது உண்மை தானே

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

குழு : ..........................................................

ஆண் : பௌர்ணமி நிலவை

மிக அருகினில் பார்த்தேன்

பரவச கடலில்

நான் படகாய் ஆனேன்

ஆண் : தேவதை கண்ணில்

இரு தூண்டிலை பார்த்தேன்

மாட்டிய மீனாய்

ஆனேன் ஆனேன்

ஆண் : பல்லவன் உளிகள் கூடி

செதுக்கிய சிலை தானா

பிரம்மன் சிலையை பார்த்து

ஜீவனை கொடுத்தானா

தீண்டாமல் திருடசொன்னானா

என்னை இன்று

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

குழு : ...................................................

ஆண் : ஒரு மைல் தூரம்

இது காதல் கடிதம்

அவளுக்கு எழுதி

நான் அஞ்சல் செய்தேன்

ஆண் : இனி அவள் முத்தம்

அது சேமித்து வைக்க

என்னுடல் முழுதும்

நான் உதடுகள் கேட்டேன்

ஆண் : சொர்க்கத்தில் என்னை பூட்டி

சாவியை தொலைத்தாளே

பூக்களின் தொட்டிலில் போட்டு

அவள் லாலிகள் படித்தாளே

பாறை மீது பூவை பூத்தாளே

என்னில் இன்று

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி

அட பறக்கணும் போல இருக்கு

வெட்டுகிளியின் கால்கள் வாங்கி

அட குதிக்கணும் போல இருக்கு

கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே

இது உண்மை தானே

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

Song information

Singer: Hariharan

Music by: S. A. Rajkumar

Release information: From Unnai Kodu Ennai Tharuven (2000) · Lyricist: Lyricist Not Known

Explore this song