Roman script

Singers : S. P. Balasubrahmanyam and J. Jayalalitha

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female Part

Iru maangani pol idhazh oram

Male : Yaenguthu mogam

Female : Mani maaligai pol oru thegam

Male : Paaduthu raagam

Female Part

Kanmani raja ponguthu

Naanam paarththathu pothum

Male : Oh…oh….oo….kaalaikku yogam

Mangala melam kunguma kolam

Manavarai magimai

Female : Hah…hah…haa

Adhuvarai porumai

Female Part

Iru maangani pol idhazh oram

Male : Yaenguthu mogam

Male Part

Thirai moodum medaiyilae

Naadagam paarthaen

Female : Adhil odum jaadaiyilae

Ooraiyum paarthtahen

Male Part

Sirippaal ennai

Maanikkapadhumai azhaippathai kanaden

Female : Edharkko ungal kaigal

Irandum thudippathai kandaen

Male Part

Indrae naan paarkkavaa

Illai naal paarkkavaa

Female : Oo…oo….avasaram enna

Female Part

Iru maangani pol idhazh oram

Male : Yaenguthu mogam

Female Part

Idhu kadhal poojai endraal

Aaraththi engae

Male : Adhai kaaman vendumendraan

Avanidam thanthaen

Female Part

Kadaikkann deepam

Kanmozhi yaavum paalaabishegam

Male : Idaiyenum padhumai

Nadaiyenum thearil oorvala kolam

Female Part

Maalai pon maalaiyaa

Illai poo maalaiyaa

Male : Aa….aa…kovilil paarthom

Female Part

Iru maangani pol idhazh oram

Male : Yaenguthu mogam

Female : Mani maaligai pol oru thegam

Male : Paaduthu raagam

Male Part

Ooh ooh yaenguthu mogam

Female : Aah aah paaduthu raagam

Male : Laallaala yaenguthu mogam

Female : Mmmmmm paaduthu raagam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜே.

ஜெயலலிதா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஆண் : ஏங்குது மோகம்

பெண் : மணி மாளிகை போல் ஒரு தேகம்

ஆண் : பாடுது ராகம்

பெண் : கண்மணி ராஜா பொங்குது

நாணம் பார்த்தது போதும்

ஆண் : ஒஹ்.....ஒஹ்...ஓ.. காளைக்கு யோகம்

மங்கல மேளம் குங்குமக் கோலம்

மணவறை மகிமை

பெண் : ஹஹ்....ஹஹ்..ஹா

அதுவரை பொறுமை.....

பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஆண் : ஏங்குது மோகம்

ஆண் : திரை மூடும் மேடையிலே

நாடகம் பார்த்தேன்

பெண் : அதில் ஓடும் ஜாடையிலே

ஓரையும் பார்த்தேன்

ஆண் : சிரிப்பால் என்னை

மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்

பெண் : எதற்கோ உங்கள் கைகள்

இரண்டும் துடிப்பதைக் கண்டேன்

ஆண் : இன்றே நான் பார்க்கவா

இல்லை நாள் பார்க்கவா

பெண் : ஓ......ஓ....... அவசரம் என்ன

பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஆண் : ஏங்குது மோகம்

பெண் : இது காதல் பூஜை என்றால்

ஆரத்தி எங்கே

ஆண் : அதை காமன் வேண்டுமென்றான்

அவனிடம் தந்தேன்

பெண் : கடைக்கண் தீபம்

கனிமொழி யாவும் பாலாபிஷேகம்

ஆண் : இடையெனும் பதுமை

நடையெனும் தேரில் ஊர்வல கோலம்

பெண் : மாலை பொன் மாலையா

இல்லை பூ மாலையா

ஆண் : ஆ....ஆ கோவிலில் பார்த்தோம்

பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஆண் : ஏங்குது மோகம்

ஆண் : மணி மாளிகை போல் ஒரு தேகம்

பெண் : பாடுது ராகம்

ஆண் : ஒஹ் ஒஹ் ஏங்குது மோகம்

பெண் : ஆஹ் ஆஹ் பாடுது ராகம்

ஆண் : லால்லால ஏங்குது மோகம்

பெண் : ம்ம்ம்ம்ம் பாடுது ராகம்....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and J. Jayalalitha

Music by: T. R. Pappa

Lyrics by: Kannadasan

Release information: From Vairam (1974) · Singer: S. P. Balasubrahmanyam and J. Jayalalitha · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa

Explore this song