Roman script

Singers : T. M. Soundarajan and Seerkazhi Govindarajan

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Male Part

Iravu nadakindrathu

En idhayam malargindrathu

Un varavu theringindrathu

Vaazhndha vaazhkai puringindrathu

Male Part

Iravu nadakindrathu

En idhayam malargindrathu

Un varavu theringindrathu

Vaazhndha vaazhkai puringindrathu

Male Part

Saalaigal irandum pirinthu

Meendum sandhikkum velaiyilae

Saalaigal irandum pirinthu

Meendum sandhikkum velaiyilae

Avai thanukkul pesum aaiyiram pechu

Aanandha bodhaiyilae

Male Part

Naalai poluthu yaarukku vidiyum

Iruvarin vaazhkaiyilae

Naalai poluthu yaarukku vidiyum

Iruvarin vaazhkaiyilae

Indha nadagathil vetri yaarukkendru

Theriyum serkaiyilae

Male Part

Iravu nadakindrathu

En idhayam malargindrathu

Un varavu theringindrathu

Vaazhndha vaazhkai puringindrathu

Male Part

Vanjaga ulagai vanjagathalae

Vendrathu en manamae

Vanjaga ulagai vanjagathalae

Vendrathu en manamae

En vaazhkaiyai kettaal

Idhudhaan seriyena varuvaai ennudanae

Nee varuvaai ennudanae

Male Part

Sattam dharmam needhi

Sattam dharmam needhikku

Ennai thandhu vitten manamae

Sattam dharmam needhikku

Ennai thandhu vitten manamae

Naam sandhithavudanae

Idhudhaan seriyena varuvaai ennudanae

Nee varuvaai ennudanae

Male Part

Iravu nadakindrathu

En idhayam malargindrathu

Un varavu theringindrathu

Vaazhndha vaazhkai puringindrathu

Male Part

Poluthae poluthae poi vidu poividu

Yen innum thayangugiraai

Poluthae poluthae poi vidu poividu

Yen innum thayangugiraai

Anbu pongum engal idhayathai kandu

Nee yen mayangugiraai

Male Part

Vidiyum poluthae vidiyum poluthae

Viraivil vandhu vidu

Vidiyum poluthae vidiyum poluthae

Viraivil vandhu vidu

Engal pirivin thuyarai pesi mudikka

Nanbanai thandhu vidu nanbanai thandhu vidu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

ஆண் : இரவு நடக்கின்றது

என் இதயம் மலர்கின்றது

உன் வரவு தெரிகின்றது

வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது

ஆண் : இரவு நடக்கின்றது

என் இதயம் மலர்கின்றது

உன் வரவு தெரிகின்றது

வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது

ஆண் : சாலைகள் இரண்டும் பிரிந்து

மீண்டும் சந்திக்கும் வேளையிலே

சாலைகள் இரண்டும் பிரிந்து

மீண்டும் சந்திக்கும் வேளையிலே

அவை தனக்குள் பேசும் ஆயிரம் பேச்சு

ஆனந்த போதையிலே

ஆண் : நாளைப் பொழுது யாருக்கு விடியும்

இருவரின் வாழ்க்கையிலே

நாளைப் பொழுது யாருக்கு விடியும்

இருவரின் வாழ்க்கையிலே

இந்த நாடகத்தில் வெற்றி யாருக்கென்று

தெரியும் சேர்க்கையிலே

ஆண் : இரவு நடக்கின்றது

என் இதயம் மலர்கின்றது

உன் வரவு தெரிகின்றது

வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது

ஆண் : வஞ்சக உலகை வஞ்சகத்தாலே

வென்றது என் மனமே

வஞ்சக உலகை வஞ்சகத்தாலே

வென்றது என் மனமே

என் வாழ்க்கையைக் கேட்டால்

இதுதான் சரியென வருவாய் என்னுடனே

நீ வருவாய் என்னுடனே

ஆண் : சட்டம் தர்மம் நீதிக்கு

என்னைத் தந்து விட்டேன் மனமே

சட்டம் தர்மம் நீதிக்கு

என்னைத் தந்து விட்டேன் மனமே

நாம் சந்தித்தவுடனே இதுதான் சரியென

வருவாய் என்னுடனே

நீ வருவாய் என்னுடனே

ஆண் : இரவு நடக்கின்றது

என் இதயம் மலர்கின்றது

உன் வரவு தெரிகின்றது

வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது

ஆண் : பொழுதே பொழுதே போய்விடு போய்விடு

ஏன் இன்னும் தயங்குகிறாய்

பொழுதே பொழுதே போய்விடு போய்விடு

ஏன் இன்னும் தயங்குகிறாய்

அன்பு பொங்கும் எங்கள் இதயத்தைக் கண்டு

நீ ஏன் மயங்குகிறாய்

ஆண் : விடியும் பொழுதே விடியும் பொழுதே

விரைவில் வந்துவிடு

விடியும் பொழுதே விடியும் பொழுதே

விரைவில் வந்துவிடு

எங்கள் பிரிவின் துயரைப் பேசி முடிக்க

நண்பனைத் தந்துவிடு நண்பனைத் தந்துவிடு

Song information

Singers: T. M. Soundarajan and Seerkazhi Govindarajan

Music by: T. R. Pappa

Lyrics by: Kannadasan

Release information: From Panthayam (1967) · Singer: T. M. Soundarajan and Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa

Explore this song