Roman script
Singers : T. M. Soundarajan and Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Male Part Iravu nadakindrathu En idhayam malargindrathu Un varavu theringindrathu Vaazhndha vaazhkai puringindrathu Male Part Iravu nadakindrathu En idhayam malargindrathu Un varavu theringindrathu Vaazhndha vaazhkai puringindrathu Male Part Saalaigal irandum pirinthu Meendum sandhikkum velaiyilae Saalaigal irandum pirinthu Meendum sandhikkum velaiyilae Avai thanukkul pesum aaiyiram pechu Aanandha bodhaiyilae Male Part Naalai poluthu yaarukku vidiyum Iruvarin vaazhkaiyilae Naalai poluthu yaarukku vidiyum Iruvarin vaazhkaiyilae Indha nadagathil vetri yaarukkendru Theriyum serkaiyilae Male Part Iravu nadakindrathu En idhayam malargindrathu Un varavu theringindrathu Vaazhndha vaazhkai puringindrathu Male Part Vanjaga ulagai vanjagathalae Vendrathu en manamae Vanjaga ulagai vanjagathalae Vendrathu en manamae En vaazhkaiyai kettaal Idhudhaan seriyena varuvaai ennudanae Nee varuvaai ennudanae Male Part Sattam dharmam needhi Sattam dharmam needhikku Ennai thandhu vitten manamae Sattam dharmam needhikku Ennai thandhu vitten manamae Naam sandhithavudanae Idhudhaan seriyena varuvaai ennudanae Nee varuvaai ennudanae Male Part Iravu nadakindrathu En idhayam malargindrathu Un varavu theringindrathu Vaazhndha vaazhkai puringindrathu Male Part Poluthae poluthae poi vidu poividu Yen innum thayangugiraai Poluthae poluthae poi vidu poividu Yen innum thayangugiraai Anbu pongum engal idhayathai kandu Nee yen mayangugiraai Male Part Vidiyum poluthae vidiyum poluthae Viraivil vandhu vidu Vidiyum poluthae vidiyum poluthae Viraivil vandhu vidu Engal pirivin thuyarai pesi mudikka Nanbanai thandhu vidu nanbanai thandhu vidu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் ஆண் : இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது உன் வரவு தெரிகின்றது வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது ஆண் : இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது உன் வரவு தெரிகின்றது வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது ஆண் : சாலைகள் இரண்டும் பிரிந்து மீண்டும் சந்திக்கும் வேளையிலே சாலைகள் இரண்டும் பிரிந்து மீண்டும் சந்திக்கும் வேளையிலே அவை தனக்குள் பேசும் ஆயிரம் பேச்சு ஆனந்த போதையிலே ஆண் : நாளைப் பொழுது யாருக்கு விடியும் இருவரின் வாழ்க்கையிலே நாளைப் பொழுது யாருக்கு விடியும் இருவரின் வாழ்க்கையிலே இந்த நாடகத்தில் வெற்றி யாருக்கென்று தெரியும் சேர்க்கையிலே ஆண் : இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது உன் வரவு தெரிகின்றது வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது ஆண் : வஞ்சக உலகை வஞ்சகத்தாலே வென்றது என் மனமே வஞ்சக உலகை வஞ்சகத்தாலே வென்றது என் மனமே என் வாழ்க்கையைக் கேட்டால் இதுதான் சரியென வருவாய் என்னுடனே நீ வருவாய் என்னுடனே ஆண் : சட்டம் தர்மம் நீதிக்கு என்னைத் தந்து விட்டேன் மனமே சட்டம் தர்மம் நீதிக்கு என்னைத் தந்து விட்டேன் மனமே நாம் சந்தித்தவுடனே இதுதான் சரியென வருவாய் என்னுடனே நீ வருவாய் என்னுடனே ஆண் : இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது உன் வரவு தெரிகின்றது வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது ஆண் : பொழுதே பொழுதே போய்விடு போய்விடு ஏன் இன்னும் தயங்குகிறாய் பொழுதே பொழுதே போய்விடு போய்விடு ஏன் இன்னும் தயங்குகிறாய் அன்பு பொங்கும் எங்கள் இதயத்தைக் கண்டு நீ ஏன் மயங்குகிறாய் ஆண் : விடியும் பொழுதே விடியும் பொழுதே விரைவில் வந்துவிடு விடியும் பொழுதே விடியும் பொழுதே விரைவில் வந்துவிடு எங்கள் பிரிவின் துயரைப் பேசி முடிக்க நண்பனைத் தந்துவிடு நண்பனைத் தந்துவிடு
Song information
Singers: T. M. Soundarajan and Seerkazhi Govindarajan
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Panthayam (1967) · Singer: T. M. Soundarajan and Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: T. M. Soundarajan and Seerkazhi Govindarajan
- Film / album: Panthayam
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan