Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Iravil parthen irandu nilavu Iravil parthen irandu nilavu Vaanil ondru neril ondru Female : Intha nilavu unathu aatchi Intha nilavu unathu aatchi Antha nilavu idharkku saatchi Male Part Iravil parthen irandu nilavu Male : Vaanil ondru neril ondru Male Part Nee en kai meettum veenaiyadi Vaa en katcheri velaiyadi Nee en kai meettum veenaiyadi Vaa en katcheri velaiyadi Female Part Viral kaanattumae suga paavangal Avai podattumae isai kolangal Viral kaanattumae suga paavangal Avai podattumae isai kolangal Male Part Naadhamum geethamum sangamam Female : Naayagan naayagi sammatham Male Part Iravil parthen irandu nilavu Female : Vaanil ondru neril ondru Female Part : Thaen en kannaththil thenguvatho Nee un vaai kondu vaanguvatho Thaen en kannaththil thenguvatho Nee un vaai kondu vaanguvatho Male Part Oru vandaagavo adhai kondaada Madhu undaalenna malar chendaada Oru vandaagavo adhai kondaada Madhu undaalenna malar chendaada Female Part Konja naal aanapin konjalaam Male : Antha naal entha naal kaanalaam Male Part Iravil parthen irandu nilavu Female : Vaanil ondru neril ondru Male : Iravil parthen irandu nilavu Female : Vaanil ondru neril ondru
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு வானில் ஒன்று நேரில் ஒன்று பெண் : இந்த நிலவு உனது ஆட்சி இந்த நிலவு உனது ஆட்சி அந்த நிலவு இதற்கு சாட்சி........ ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு பெண் : வானில் ஒன்று நேரில் ஒன்று ஆண் : நீ என் கை மீட்டும் வீணையடி வா என் கச்சேரி வேளையடி நீ என் கை மீட்டும் வீணையடி வா என் கச்சேரி வேளையடி பெண் : விரல் காணட்டுமே சுக பாவங்கள் அவை போடட்டுமே இசைக் கோலங்கள் விரல் காணட்டுமே சுக பாவங்கள் அவை போடட்டுமே இசைக் கோலங்கள் ஆண் : நாதமும் கீதமும் சங்கமம் பெண் : நாயகன் நாயகி சம்மதம் ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு பெண் : வானில் ஒன்று நேரில் ஒன்று பெண் : தேன் என் கன்னத்தில் தேங்குவதோ நீ உன் வாய் கொண்டு வாங்குவதோ தேன் என் கன்னத்தில் தேங்குவதோ நீ உன் வாய் கொண்டு வாங்குவதோ ஆண் : ஒரு வண்டாகவோ அதை கொண்டாட மது உண்டாலென்ன மலர்ச் செண்டாட ஒரு வண்டாகவோ அதை கொண்டாட மது உண்டாலென்ன மலர்ச் செண்டாட பெண் : கொஞ்ச நாள் ஆனபின் கொஞ்சலாம் ஆண் : அந்த நாள் எந்த நாள் காணலாம் ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு பெண் : வானில் ஒன்று நேரில் ஒன்று ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு பெண் : வானில் ஒன்று நேரில் ஒன்று
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Suseela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Kannamoochi (1978) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela
- Film / album: Kannamoochi
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan