Roman script

Singer : P. Bhanumathi

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Female Part

Oruthiyin kanneeril pirandhaval kannae nee

Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee

Oruthiyin kanneeril pirandhaval kannae nee

Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee

Kannanum unaipolae pillaithanamma

Pirappum valarppum veru veramma

Female Part

Thottil katti paadiduven

Tholil vaithu thaer izhuppen

Vayadhum azhagum valaradho

Female Part

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Female Part

Urimaiyai kondaada thunaiyillai ennodu

Unai pettra un thaayoo iniyillai unnodu

Urimaiyai kondaada thunaiyillai ennodu

Unai pettra un thaayoo iniyillai unnodu

Iraivan manadhil enna irakkam paaramma

Enakkum unakkum kalam maaruma

Female Part

Katti unnai naan valarthu

Kanni varai paarkkanum

Undhan annai konda sondham

Pathumaadha bandhamae

Female Part

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

தமிழ்

பாடகி : பி. பானுமதி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

பெண் : ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

கண்ணனும் உனைப்போலே பிள்ளைதானம்மா

பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா

பெண் : தொட்டில் கட்டிப் பாடிடுவேன்

தோளில் வைத்துத் தேரிழுப்பேன்

வயதும் அழகும் வளராதோ........

பெண் : என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

பெண் : உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு

உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு

உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு

உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு

இறைவன் மனதில் என்ன இரக்கம் பாரம்மா

எனக்கும் உனக்கும் காலம் மாறுமா

பெண் : கட்டி உனை நான் வளர்த்து

கன்னி வரைப் பார்க்கணும்

உந்தன் அன்னை கொண்ட சொந்தம்

பத்துமாத பந்தமே............

பெண் : என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

Song information

Singer: P. Bhanumathi

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Pathumatha Bantham (1974) · Singer: P. Bhanumathi · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song