Roman script
Singer : Rajesh Krishnan Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Poovai Sengkuttuvan Male Part Iraivanukke therinthu vidum Ennamellaam purinthuvidum En nilaiyil avan irunthaal Avan manamum kallaagum En nilaiyil avan irunthaal Avan manamum kallaagum Male Part Thamaraiyil nooleduththae Thari neithaal palanumillai Paamarnin kangalukku Paava puniyam therivathillai Paamarnin kangalukku Paava puniyam therivathillai Oruvar seitha paava punyam Mattravarkke saervathillai Male Part Iraivanukke therinthu vidum Ennamellaam purinthuvidum En nilaiyil avan irunthaal Avan manamum kallaagum Avan manamum kallaagum Male Part Thanneerum ulaginilae Moondru murai pizhai porukkum Thanneerum ulaginilae Moondru murai pizhai porukkum Male Part Kannano nooru murai Naan seiyum pizhai poruppaan Kannano nooru murai Naan seiyum pizhai poruppaan Male Part Ponnaana manaiyaalum Munnoru pizhai poruppaal Ponnaana manaiyaalum Munnoru pizhai poruppaal En thaayum enakkaga Eththanaithaan pizhai poruppaal En thaayum enakkaga Eththanaithaan pizhai poruppaal Male Part Iraivanukke therinthu vidum Ennamellaam purinthuvidum En nilaiyil avan irunthaal Avan manamum kallaagum Avan manamum kallaagum Avan manamum kallaagum Avan manamum kallaagum Avan manamum kallaagum
தமிழ்
பாடகர் : ராஜேஷ் கிருஷ்ணன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : இறைவனுக்கே தெரிந்து விடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும் என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்.... என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்.... ஆண் : தாமரையில் நூலெடுத்தே தறி நெய்தால் பலனுமில்லை பாமரனின் கண்களுக்கு பாவ புண்யம் தெரிவதில்லை பாமரனின் கண்களுக்கு பாவ புண்யம் தெரிவதில்லை ஒருவர் செய்த பாவ புண்யம் மற்றவர்க்கே சேர்வதில்லை..... ஆண் : இறைவனுக்கே தெரிந்து விடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும் என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்.... அவன் மனமும் கல்லாகும்.... ஆண் : தண்ணீரும் உலகினிலே மூன்று முறை பிழை பொறுக்கும் தண்ணீரும் உலகினிலே மூன்று முறை பிழை பொறுக்கும் ஆண் : கண்ணனோ நூறு முறை நான் செய்யும் பிழை பொறுப்பான் கண்ணனோ நூறு முறை நான் செய்யும் பிழை பொறுப்பான் ஆண் : பொன்னான மனையாளும் முன்னூறு பிழை பொறுப்பாள் பொன்னான மனையாளும் முன்னூறு பிழை பொறுப்பாள் என் தாயும் எனக்காக எத்தனைதான் பிழை பொறுப்பாள்...... என் தாயும் எனக்காக எத்தனைதான் பிழை பொறுப்பாள்...... ஆண் : இறைவனுக்கே தெரிந்து விடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும் என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்.... அவன் மனமும் கல்லாகும்.... அவன் மனமும் கல்லாகும்.... அவன் மனமும் கல்லாகும்.... அவன் மனமும் கல்லாகும்....
Song information
Singer: Rajesh Krishnan
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Sisubalan (1974) · Singer: Rajesh krishnan · Lyricist: Poovai Senguttavan · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: Rajesh Krishnan
- Film / album: Sisubalan
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Poovai Sengkuttuvan