Roman script

Singer : Rajesh Krishnan

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Poovai Sengkuttuvan

Male Part

Iraivanukke therinthu vidum

Ennamellaam purinthuvidum

En nilaiyil avan irunthaal

Avan manamum kallaagum

En nilaiyil avan irunthaal

Avan manamum kallaagum

Male Part

Thamaraiyil nooleduththae

Thari neithaal palanumillai

Paamarnin kangalukku

Paava puniyam therivathillai

Paamarnin kangalukku

Paava puniyam therivathillai

Oruvar seitha paava punyam

Mattravarkke saervathillai

Male Part

Iraivanukke therinthu vidum

Ennamellaam purinthuvidum

En nilaiyil avan irunthaal

Avan manamum kallaagum

Avan manamum kallaagum

Male Part

Thanneerum ulaginilae

Moondru murai pizhai porukkum

Thanneerum ulaginilae

Moondru murai pizhai porukkum

Male Part

Kannano nooru murai

Naan seiyum pizhai poruppaan

Kannano nooru murai

Naan seiyum pizhai poruppaan

Male Part

Ponnaana manaiyaalum

Munnoru pizhai poruppaal

Ponnaana manaiyaalum

Munnoru pizhai poruppaal

En thaayum enakkaga

Eththanaithaan pizhai poruppaal

En thaayum enakkaga

Eththanaithaan pizhai poruppaal

Male Part

Iraivanukke therinthu vidum

Ennamellaam purinthuvidum

En nilaiyil avan irunthaal

Avan manamum kallaagum

Avan manamum kallaagum

Avan manamum kallaagum

Avan manamum kallaagum

Avan manamum kallaagum

தமிழ்

பாடகர் : ராஜேஷ் கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : இறைவனுக்கே தெரிந்து விடும்

எண்ணமெல்லாம் புரிந்துவிடும்

என் நிலையில் அவன் இருந்தால்

அவன் மனமும் கல்லாகும்....

என் நிலையில் அவன் இருந்தால்

அவன் மனமும் கல்லாகும்....

ஆண் : தாமரையில் நூலெடுத்தே

தறி நெய்தால் பலனுமில்லை

பாமரனின் கண்களுக்கு

பாவ புண்யம் தெரிவதில்லை

பாமரனின் கண்களுக்கு

பாவ புண்யம் தெரிவதில்லை

ஒருவர் செய்த பாவ புண்யம்

மற்றவர்க்கே சேர்வதில்லை.....

ஆண் : இறைவனுக்கே தெரிந்து விடும்

எண்ணமெல்லாம் புரிந்துவிடும்

என் நிலையில் அவன் இருந்தால்

அவன் மனமும் கல்லாகும்....

அவன் மனமும் கல்லாகும்....

ஆண் : தண்ணீரும் உலகினிலே

மூன்று முறை பிழை பொறுக்கும்

தண்ணீரும் உலகினிலே

மூன்று முறை பிழை பொறுக்கும்

ஆண் : கண்ணனோ நூறு முறை

நான் செய்யும் பிழை பொறுப்பான்

கண்ணனோ நூறு முறை

நான் செய்யும் பிழை பொறுப்பான்

ஆண் : பொன்னான மனையாளும்

முன்னூறு பிழை பொறுப்பாள்

பொன்னான மனையாளும்

முன்னூறு பிழை பொறுப்பாள்

என் தாயும் எனக்காக

எத்தனைதான் பிழை பொறுப்பாள்......

என் தாயும் எனக்காக

எத்தனைதான் பிழை பொறுப்பாள்......

ஆண் : இறைவனுக்கே தெரிந்து விடும்

எண்ணமெல்லாம் புரிந்துவிடும்

என் நிலையில் அவன் இருந்தால்

அவன் மனமும் கல்லாகும்....

அவன் மனமும் கல்லாகும்....

அவன் மனமும் கல்லாகும்....

அவன் மனமும் கல்லாகும்....

அவன் மனமும் கல்லாகும்....

Song information

Singer: Rajesh Krishnan

Music by: Kunnakudi Vaithiyanathan

Lyrics by: Poovai Sengkuttuvan

Release information: From Sisubalan (1974) · Singer: Rajesh krishnan · Lyricist: Poovai Senguttavan · Music: Kunnakudi Vaithiyanathan

Explore this song