Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female Part

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava

Athil appadiyae en kathaiyai koorava

Female Part

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava

Athil appadiyae en kathaiyai koorava

Female Part

Kaippiditha naayaganum

Kaaviyathu naayaganum

Kaippiditha naayaganum

Kaaviyathu naayaganum

Eppadiyo verupattaar

En madiyil nee vizhunthaai

En madiyil nee vizhunthaai

Female Part

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava

Athil appadiyae en kathaiyai koorava

Female Part

{Neela vaanam kobam kondaa

Nilavu theynthathu

Kannaa neram paarthu marupadiyum

Yen valarnthathu} (2)

Female Part

Idaiyinilae innilavu engirunthathu

Athu irunthiruntha veettinilae

Thangi vanthathu

Female Part

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava

Athil appadiyae en kathaiyai koorava

Female Part

{Androru naal meeravum

Kannanai ninaindhaal

Yeno avaludaiya thalaiyezhuthu

Mannanai manandhaal} (2)

Female Part

Athu varai thaan

Than kathaiyai ennidam sonnaal

Naan athil irukkum en kathaiyai

Unnidam sonnen

Female Part

Ippadi orr thaalaattu paadava

Athil appadiyae en kathaiyai koorava

Athil appadiyae en kathaiyai koorava

Female Part

{Kannan avan kaiyinilae

Kuzhal irunthathu

Antha gaanam thaanae meeravai

Kavarnthu vanthathu} (2)

Female Part

Indru varai antha kuzhal

Paadukindrathu

Antha innisaiyil

En kuzhanthai thoongukindrathu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : இப்படி ஓர்

தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என்

கதையை கூறவா அதில்

அப்படியே என் கதையை

கூறவா

பெண் : இப்படி ஓர்

தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என்

கதையை கூறவா அதில்

அப்படியே என் கதையை

கூறவா

பெண் : கை பிடித்த

நாயகனும் காவியத்து

நாயகனும் கை பிடித்த

நாயகனும் காவியத்து

நாயகனும் எப்படியோ

வேறு பட்டார் என் மடியில்

நீ விழுந்தாய் என் மடியில்

நீ விழுந்தாய்

பெண் : இப்படி ஓர்

தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என்

கதையை கூறவா அதில்

அப்படியே என் கதையை

கூறவா

பெண் : { நீல வானம்

கோபம் கொண்டா நிலவு

தேய்ந்தது கண்ணா நேரம்

பார்த்து மறுபடியும் ஏன்

வளர்ந்தது } (2)

பெண் : இடையினிலே

இந்நிலவு எங்கிருந்தது

அது இருந்திருந்த

வீட்டினிலே தங்கி

வந்தது

பெண் : இப்படி ஓர்

தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என்

கதையை கூறவா அதில்

அப்படியே என் கதையை

கூறவா

பெண் : { அன்றொரு நாள்

மீராவும் கண்ணனை

நினைந்தால் ஏனோ

அவளுடைய தலை

எழுத்து மன்னனை

மணந்தாள் } (2)

பெண் : அது வரை தான்

தன் கதையை என்னிடம்

சொன்னால் நான் அதில்

இருக்கும் என் கதையை

உன்னிடம் சொன்னேன்

பெண் : இப்படி ஓர்

தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என்

கதையை கூறவா அதில்

அப்படியே என் கதையை

கூறவா

பெண் : { கண்ணன் அவன்

கையினிலே குழல் இருந்தது

அந்த கானம் தானே மீராவை

கவர்ந்து வந்தது } (2)

பெண் : இன்று வரை

அந்த குழல் பாடுகின்றது

அந்த இன்னிசையில் என்

குழந்தை தூங்குகின்றது

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Avargal (1977) · Lyricist: Kannadasan

Explore this song