Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pollachi Khan

Chorus

………………

Male Part

Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa

Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

Male Part

Azhaginai varainthaan ravivarman

Avanae thigaiththaan un azhagil

Mai vizhi mogam maiyalilae

Kai vasam kodi kavithaigalae

Thamizhae senthamizhae azhagae perazhagae

Male Part

Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa

Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

Chorus

………………

Male Part

Minnalae thendralae

Vanjikkodi manjalidum kiliyae

Minnalae thendralae

Vanjikkodi manjalidum kiliyae

Male Part

Kadal pol aasai karaiyendru serum

Nenjilum ninaivilum konjidum kanniyae

Unnaal en vaazhvilae

Naalum ponnaana inbangalae

Unnaal en vaazhvilae

Naalum ponnaana inbangalae

Male Part

Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa

Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

Chorus

………………

Male Part

Mugilae nilave

Kalla vizhi solli tharum kanavey

Mugilae nilave

Kalla vizhi solli tharum kanavey

Male Part

Ennai pol yogam evarukkum illai

Ponnilum poovilum minnidum oviyam

Kannaal oru jaadaiyil

Kadhal kadhai ondru arangerumae….laal laal laa

Kannaal oru jaadaiyil

Kadhal kadhai ondru arangerumae….

Male Part

Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa

Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

Male Part

Azhaginai varainthaan ravivaraman

Avanae thigaithaen un azhagil

Mai vizhi mogam maiyalilae

Kai vasam kodi kavithaigalae

Thamizhae senthamizhae azhagae perazhagae

Male Part

Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa

Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான்

குழு : ...................................

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா

இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன்

அவனே திகைத்தான் உன் அழகில்

மை விழி மோகம் மையலிலே

கை வசம் கோடி கவிதைகளே

தமிழே செந்தமிழே அழகே பேரழகே

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா வா

இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

குழு : ...................................

ஆண் : மின்னலே தென்றலே

வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே

மின்னலே தென்றலே

வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே

ஆண் : கடல் போல் ஆசை கரையென்று சேரும்

நெஞ்சிலும் நினைவிலும் கொஞ்சிடும் கன்னியே

உன்னால் என் வாழ்விலே

நாளும் பொன்னான இன்பங்களே.....

உன்னால் என் வாழ்விலே

நாளும் பொன்னான இன்பங்களே.....

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா வா

இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

குழு : ...................................

ஆண் : முகிலே நிலவே

கள்ளவிழி சொல்லித் தரும் கனவே

முகிலே நிலவே

கள்ளவிழி சொல்லித் தரும் கனவே

ஆண் : என்னைப் போல் யோகம் எவருக்கும் இல்லை

பொன்னிலும் பூவிலும் மின்னிடும் ஓவியம்

கண்ணால் ஒரு ஜாடையில்

காதல் கதை ஒன்று அரங்கேறுமே......லால் லால் லா

கண்ணால் ஒரு ஜாடையில்

காதல் கதை ஒன்று அரங்கேறுமே......

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா

ஆ ஹா ஆ இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன்

அவனே திகைத்தான் உன் அழகில்

மை விழி மோகம் மையலிலே

கை வசம் கோடி கவிதைகளே

தமிழே செந்தமிழே அழகே பேரழகே

ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா

இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: Pollachi Khan

Release information: From Mappillai Singam (1983) (1983) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Pollachi Khan · Music: Shankar Ganesh

Explore this song