Roman script
Singers : T. M. Soundararajan and K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Ramu i love you….raja i love you…. Male Part Imai thotta manivizhi irandukkum Naduvinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai Male Part Imai thotta manivizhi irandukkum Naduvinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai Male Part Ramu i love you….raja i love you…. Male Part Kannanidam kushelan kanda sugam Ilai illai kambanidam chozhan kanda sugam Idhu kaaviya kaalththu anbu manam Pasumpaalaiyum neeraiyum searththa vidham Male Part Ramu i love you….raja i love you…. Male Part Imai thotta manivizhi irandukkum Nadivinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai Male Part Panneer endraalum kanneer endraalum Unnai naanaaga ninaippen Pallam endraalum malaikke sendraalum Unnai ennodu anaippen Male Part Maalai kondaalum mananaal vanthaalum Vaazhvai unnodu kazhippaen Paadhai ondraaga paarvai ondraaga Vaazhvai unnodu inaippaen Male Part Imai thotta manivizhi irandukkum Nadivinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai Male Part Kandhan senthooril unthan per solli Naan orr karpooram erippen Sinthum karpoora vaasam neeyendru Sintham kondaadi irupen Male Part Antham illaamal aadhi illaamal Avar pol naanendrum kalappen Ennam vaazhvaaga ellaam nandraaga Iraivaa naan unnai azhaithaen Male Part Imai thotta manivizhi irandukkum Nadivinil thooram adhigamillai Iru manam oru gunam iruvarum nanbargal Adhuthaan anbin ellaai
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ராமு ஐ லவ் யூ ............ராஜா ஐ லவ் யூ........... ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை ஆண் : ராமு ஐ லவ் யூ ............ராஜா ஐ லவ் யூ........... ஆண் : கண்ணனிடம் குசேலன் கண்ட சுகம் இல்லை...இல்லை....கம்பனிடம் சோழன் கண்ட சுகம் இது காவியக் காலத்து அன்பு மனம் பசும்பாலையும் நீரையும் சேர்த்த விதம் ஆண் : ராமு ஐ லவ் யூ ............ராஜா ஐ லவ் யூ.......... ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை ஆண் : பன்னீர் என்றாலும் கண்ணீர் என்றாலும் உன்னை நானாக நினைப்பேன் பள்ளம் என்றாலும் மலைக்கே சென்றாலும் உன்னை என்னோடு அணைப்பேன் ஆண் : மாலைக் கொண்டாலும் மணநாள் வந்தாலும் வாழ்வை உன்னோடு கழிப்பேன் பாதை ஒன்றாக பார்வை ஒன்றாக வாழ்வை உன்னோடு இணைப்பேன் ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை ஆண் : கந்தன் செந்தூரில் உந்தன் பேர் சொல்லி நான் ஓர் கற்பூரம் எரிப்பேன் சிந்தும் கற்பூர வாசம் நீயென்று சொந்தம் கொண்டாடி இருப்பேன் ஆண் : அந்தம் இல்லாமல் ஆதி இல்லாமல் அவர் போல் நானென்று கலப்பேன் எண்ணம் வாழ்வாக எல்லாம் நன்றாக இறைவா நான் உன்னை அழைத்தேன் ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை
Song information
Singers: T. M. Soundararajan and K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Unakkaga Naan (1976) · Singer: T. M. Soundararajan and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and K. J. Yesudas
- Film / album: Unakkaga Naan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan