Roman script

Singers : T. M. Soundararajan and K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Ramu i love you….raja i love you….

Male Part

Imai thotta manivizhi irandukkum

Naduvinil thooram adhigamillai

Iru manam oru gunam iruvarum nanbargal

Adhuthaan anbin ellaai

Male Part

Imai thotta manivizhi irandukkum

Naduvinil thooram adhigamillai

Iru manam oru gunam iruvarum nanbargal

Adhuthaan anbin ellaai

Male Part

Ramu i love you….raja i love you….

Male Part

Kannanidam kushelan kanda sugam

Ilai illai kambanidam chozhan kanda sugam

Idhu kaaviya kaalththu anbu manam

Pasumpaalaiyum neeraiyum searththa vidham

Male Part

Ramu i love you….raja i love you….

Male Part

Imai thotta manivizhi irandukkum

Nadivinil thooram adhigamillai

Iru manam oru gunam iruvarum nanbargal

Adhuthaan anbin ellaai

Male Part

Panneer endraalum kanneer endraalum

Unnai naanaaga ninaippen

Pallam endraalum malaikke sendraalum

Unnai ennodu anaippen

Male Part

Maalai kondaalum mananaal vanthaalum

Vaazhvai unnodu kazhippaen

Paadhai ondraaga paarvai ondraaga

Vaazhvai unnodu inaippaen

Male Part

Imai thotta manivizhi irandukkum

Nadivinil thooram adhigamillai

Iru manam oru gunam iruvarum nanbargal

Adhuthaan anbin ellaai

Male Part

Kandhan senthooril unthan per solli

Naan orr karpooram erippen

Sinthum karpoora vaasam neeyendru

Sintham kondaadi irupen

Male Part

Antham illaamal aadhi illaamal

Avar pol naanendrum kalappen

Ennam vaazhvaaga ellaam nandraaga

Iraivaa naan unnai azhaithaen

Male Part

Imai thotta manivizhi irandukkum

Nadivinil thooram adhigamillai

Iru manam oru gunam iruvarum nanbargal

Adhuthaan anbin ellaai

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ராமு ஐ லவ் யூ ............ராஜா ஐ லவ் யூ...........

ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்

நடுவினில் தூரம் அதிகமில்லை

இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்

அதுதான் அன்பின் எல்லை

ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்

நடுவினில் தூரம் அதிகமில்லை

இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்

அதுதான் அன்பின் எல்லை

ஆண் : ராமு ஐ லவ் யூ ............ராஜா ஐ லவ் யூ...........

ஆண் : கண்ணனிடம் குசேலன் கண்ட சுகம்

இல்லை...இல்லை....கம்பனிடம் சோழன் கண்ட சுகம்

இது காவியக் காலத்து அன்பு மனம்

பசும்பாலையும் நீரையும் சேர்த்த விதம்

ஆண் : ராமு ஐ லவ் யூ ............ராஜா ஐ லவ் யூ..........

ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்

நடுவினில் தூரம் அதிகமில்லை

இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்

அதுதான் அன்பின் எல்லை

ஆண் : பன்னீர் என்றாலும் கண்ணீர் என்றாலும்

உன்னை நானாக நினைப்பேன்

பள்ளம் என்றாலும் மலைக்கே சென்றாலும்

உன்னை என்னோடு அணைப்பேன்

ஆண் : மாலைக் கொண்டாலும் மணநாள் வந்தாலும்

வாழ்வை உன்னோடு கழிப்பேன்

பாதை ஒன்றாக பார்வை ஒன்றாக

வாழ்வை உன்னோடு இணைப்பேன்

ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்

நடுவினில் தூரம் அதிகமில்லை

இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்

அதுதான் அன்பின் எல்லை

ஆண் : கந்தன் செந்தூரில் உந்தன் பேர் சொல்லி

நான் ஓர் கற்பூரம் எரிப்பேன்

சிந்தும் கற்பூர வாசம் நீயென்று

சொந்தம் கொண்டாடி இருப்பேன்

ஆண் : அந்தம் இல்லாமல் ஆதி இல்லாமல்

அவர் போல் நானென்று கலப்பேன்

எண்ணம் வாழ்வாக எல்லாம் நன்றாக

இறைவா நான் உன்னை அழைத்தேன்

ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்

நடுவினில் தூரம் அதிகமில்லை

இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்

அதுதான் அன்பின் எல்லை

Song information

Singers: T. M. Soundararajan and K. J. Yesudas

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Unakkaga Naan (1976) · Singer: T. M. Soundararajan and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song