Roman script
Singer : Soolamangalam Rajalakshmi Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Piththaagi thottil ondrai Vilai koduththu vaangi vanthaen Vaiththaatta pillai illai Villaikku virkka yaarumillai Female Part Illaatha pillaikku Naan enna solli thaalaatta Illaatha pillaikku Naan enna solli thaalaatta Eththanaiyo peyar irunthum Entha peyar naan sootta Female Part Illaathathondrum illai Irunthum oru pillai illai Pollaatha deivangal En pulampalaiyum ketkkavillai Female Part Illaatha pillaikku Naan enna solli thaalaatta Female Part Karikaraikkum thengaaiyai Kaiyentha pillaiyillai Nirai kudaththu thanneerai Eeandralaiya pillaiyillai Female Part Mazhai peithor vaasalilae Mann alaiya pillaiyillai Maakkolam thanai azhikka Magan ondru enakkillai Female Part Illaatha pillaikku Naan enna solli thaalaatta Female Part Vaazhai maram kulau thalli Vaazhntha payan thaan adaiyum…aa… Kozhiyinam petra payan Kunjugalaaithaan theriyum….aa…. Female Part Paazhum maladi endra pattam pettrathandri Yaezhai naan enna pettraen Irul niraintha vaazhkkai ini Female Part Illaatha pillaikku Naan enna solli thaalaatta Eththanaiyo peyar irunthum Entha peyar naan sootta Female Part Illaatha pillaikku Naan enna solli thaalaatta
தமிழ்
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பித்தாகி தொட்டில் ஒன்றை விலை கொடுத்து வாங்கி வந்தேன் வைத்தாட்ட பிள்ளை இல்லை விலைக்கு விற்க யாருமில்லை........ பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட பெண் : இல்லாததொன்றுமில்லை இருந்தும் ஒரு பிள்ளை இல்லை பொல்லாத தெய்வங்கள் என் புலம்பலையும் கேட்கவில்லை..... பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட பெண் : கறிகரைக்கும் தேங்காயை கையேந்த பிள்ளையில்லை நிறைக் குடத்து தண்ணீரை ஈன்றலைய பிள்ளையில்லை பெண் : மழை பெய்தோர் வாசலிலே மண் அலைய பிள்ளையில்லை மாக்கோலம் தனை அழிக்க மகன் ஒன்று எனக்கில்லை........ பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட பெண் : வாழை மரம் குலைத் தள்ளி வாழ்ந்த பயன் தான் அடையும்.....ஆ.... கோழியினம் பெற்ற பயன் குஞ்சுகளாய்தான் திரியும்.....ஆ..... பெண் : பாழும் மலடி என்ற பட்டம் பெற்றதன்றி ஏழை நான் என்ன பெற்றேன் இருள் நிறைந்த வாழ்க்கை இனி பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட
Song information
Singer: Soolamangalam Rajalakshmi
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Appa Tata (1972) · Singer: Soolamangalam Rajalakshmi · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: Soolamangalam Rajalakshmi
- Film / album: Appa Tata
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan