Roman script

Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Ilangaiyin ilangkuyil

Ennodu isaipaadutho

Salangaiyin oli enum

Sangeetham nagaiyaanatho

Male Part

Ilangaiyin ilangkuyil

Ennodu isaipaadutho

Salangaiyin oli enum

Sangeetham nagaiyaanatho

Female Part

Naadenna mozhiyenna

Ullangal uravaada

Yaedenna ezhuthenna

Ennangal parimaara

Female Part

Ilangaiyin ilangkuyil

Ennodu isaipaadutho

Salangaiyin oli enum

Sangeetham nagaiyaanatho

Female Part

Endrum intha bhoomiyilae

Unakkaga naan pirappaen

Endrum intha bhoomiyilae

Unakkaga naan pirappaen

Female Part

Neethaan en thunaivan endraal

Nooru jenmam naan eduppaen

Neethaan en thunaivan endraal

Nooru jenmam naan eduppaen

Male Part

Vilagaatha sontham idhu

Palakaala pantham idhu

Vilagaatha sontham idhu

Palakaala pantham idhu

Inaiserum nool izhaipol

Inainthaen un nool idaimael

Female Part

Ilangaiyin ilangkuyil

Ennodu isaipaadutho

Salangaiyin oli enum

Sangeetham nagaiyaanatho

Male Part

Anbu deivam gowdhamanin

Arul koorum aalayangal

Anbu deivam gowdhamanin

Arul koorum aalayangal

Valarum nam uravugalai

Vaazhththukindra neramithu

Female Part

Kadal vaanam ullavarai

Kadanthodum kadhal mazhai

Kadal vaanam ullavarai

Kadanthodum kadhal mazhai

Tamil polum aayiram kaalam

Thikkattaatha mogana raagam

Female Part

Ilangaiyin ilangkuyil

Ennodu isaipaadutho

Salangaiyin oli enum

Sangeetham nagaiyaanatho

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : இலங்கையின் இளம் குயில்

என்னோடு இசைபாடுதோ

சலங்கையின் ஒலி எனும்

சங்கீதம் நகையானதோ

ஆண் : இலங்கையின் இளம் குயில்

என்னோடு இசைபாடுதோ

சலங்கையின் ஒலி எனும்

சங்கீதம் நகையானதோ

பெண் : நாடென்ன மொழியென்ன

உள்ளங்கள் உறவாட

ஏடென்ன எழுத்தென்ன

எண்ணங்கள் பரிமாற

பெண் : இலங்கையின் இளம் குயில்

உன்னோடு இசை பாடுதோ

சலங்கையின் ஒலி எனும்

சங்கீதம் நகையானதோ

பெண் : என்றும் இந்த பூமியிலே

உனக்காக நான் பிறப்பேன்

என்றும் இந்த பூமியிலே

உனக்காக நான் பிறப்பேன்

பெண் : நீதான் என் துணைவன் என்றால்

நூறு ஜென்மம் நான் எடுப்பேன்

நீதான் என் துணைவன் என்றால்

நூறு ஜென்மம் நான் எடுப்பேன்

ஆண் : விலகாத சொந்தம் இது

பலகால பந்தம் இது

விலகாத சொந்தம் இது

பலகால பந்தம் இது

இணைசேரும் நூல் இழைபோல்

இணைந்தேன் உன் நூல் இடை மேல்

ஆண் : இலங்கையின் இளம் குயில்

என்னோடு இசைபாடுதோ

சலங்கையின் ஒலி எனும்

சங்கீதம் நகையானதோ

ஆண் : அன்பு தெய்வம் கௌதமனின்

அருள் கூறும் ஆலயங்கள்

அன்பு தெய்வம் கௌதமனின்

அருள் கூறும் ஆலயங்கள்

வளரும் நம் உறவுகளை

வாழ்த்துகின்ற நேரமிது

பெண் : கடல் வானம் உள்ளவரை

கடந்தோடும் காதல் மழை

கடல் வானம் உள்ளவரை

கடந்தோடும் காதல் மழை

தமிழ் போலும் ஆயிரம் காலம்

திகட்டாத மோகன ராகம்

ஆண் : இலங்கையின் இளம் குயில்

என்னோடு இசைபாடுதோ

பெண் : சலங்கையின் ஒலி எனும்

சங்கீதம் நகையானதோ

Song information

Singers: T. M. Soundararajan and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Pilot Premnath (1978) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song