Roman script
Singers : S. Janaki and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Ilam vayathu vanthaal Ellaa kadhaiyum varum Antha nadagaththil naalu varum Female Part Sippiyilae muththu varum Vaazhaiyilae kandru varum Kadavulathu padaippilae kadhalukku neram varum Evar manathil yaar varuvaaro…oo…. Female Part Ilam vayathu vanthaal Ellaa kadhaiyum varum Antha nadagaththil naalu varum Female Part Kamanukku radhi irunthaal Ramanukku oruththi vanthaal Mamanukko pillai illai Maappillaithaan yaaradiyo….yo…. Female Part Thaamaraikkor vennilavu Thaai vazhiyil sonthamilai Kaaman vidum kanai vizhunthaal Mamanukku panjamilai Un kadhaiyai solladiyo Un kadhaithaan ennadiyo Female Part Ilam vayathu vanthaal Ellaa kadhaiyum varum Antha nadagaththil naalu varum Female Part Oodalendru koodalendru Ooril pala kadhaikal undu Oodalathai naanarivaen Koodalendraal ennadiyo Female Part Isaiyudan suthi koodum Illaraaththil sugam koodum Idhuvaraiyil naanarivaen Edhuvaraiyin nee arivaai Un kadhaiyai solladiyo Un kadhaithaan ennadiyo Female Part Pon mazhaiyin thuli vizhunthaal Bhoomiyellaam nanainthu vidum Aasai enum mazhai vizhunthu Anbu manam nanaiyuthadi Female Part Nanaivathellaam kaaivathundu Kaaivathellaam nanaivathundu Ninaippathu pola nadappatharkku Neram varum kaalam varum Un kadhaiyai solladiyo Un kadhaithaan ennadiyo Female Part Ilam vayathu vanthaal Ellaak kadhaiyum varum Antha nadakaththil naalu varum
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இளம் வயது வந்தால் எல்லாக் கதையும் வரும் அந்த நாடகத்தில் நாலு வரும் பெண் : சிப்பியிலே முத்து வரும் வாழையிலே கன்று வரும் கடவுளது படைப்பிலே காதலுக்கு நேரம் வரும் எவர் மனதில் யார் வருவாரோ.....ஓ.... பெண் : இளம் வயது வந்தால் எல்லாக் கதையும் வரும் அந்த நாடகத்தில் நாலு வரும் பெண் : காமனுக்கு ரதி இருந்தாள் ராமனுக்கு ஒருத்தி வந்தாள் மாமனுக்கோ பிள்ளை இல்லை மாப்பிள்ளைதான் யாரடியோ...யோ.... பெண் : தாமரைக்கோர் வெண்ணிலவு தாய் வழியில் சொந்தமில்லை காமன் விடும் கணை விழுந்தால் மாமனுக்குப் பஞ்சமில்லை உன் கதையை சொல்லடியோ உன் கதைதான் என்னடியோ பெண் : இளம் வயது வந்தால் எல்லாக் கதையும் வரும் அந்த நாடகத்தில் நாலு வரும் பெண் : ஊடலென்றும் கூடலென்றும் ஊரில் பல கதைகள் உண்டு ஊடலத்தை நானறிவேன் கூடலென்றால் என்னடியோ பெண் : இசையுடன் சுதி கூடும் இல்லறத்தில் சுகம் கூடும் இதுவரையில் நானறிவேன் எதுவரையில் நீ அறிவாய் உன் கதையை சொல்லடியோ உன் கதைதான் என்னடியோ (இளம்) பெண் : பொன் மழையின் துளி விழுந்தால் பூமியெல்லாம் நனைந்து விடும் ஆசை எனும் மழை விழுந்து அன்பு மனம் நனையுதடி பெண் : நனைவதெல்லாம் காய்வதுண்டு காய்வதெல்லாம் நனைவதுண்டு நினைப்பது போல நடப்பதற்கு நேரம் வரும் காலம் வரும் உன் கதையை சொல்லடியோ உன் கதைதான் என்னடியோ பெண் : இளம் வயது வந்தால் எல்லாக் கதையும் வரும் அந்த நாடகத்தில் நாலு வரும்
Song information
Singers: S. Janaki and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Kai Pidithaval (1978) · Singer: S. Janaki and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki and P. Susheela
- Film / album: Kai Pidithaval
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan