Roman script

Singers : S. Janaki and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Ilam vayathu vanthaal

Ellaa kadhaiyum varum

Antha nadagaththil naalu varum

Female Part

Sippiyilae muththu varum

Vaazhaiyilae kandru varum

Kadavulathu padaippilae kadhalukku neram varum

Evar manathil yaar varuvaaro…oo….

Female Part

Ilam vayathu vanthaal

Ellaa kadhaiyum varum

Antha nadagaththil naalu varum

Female Part

Kamanukku radhi irunthaal

Ramanukku oruththi vanthaal

Mamanukko pillai illai

Maappillaithaan yaaradiyo….yo….

Female Part

Thaamaraikkor vennilavu

Thaai vazhiyil sonthamilai

Kaaman vidum kanai vizhunthaal

Mamanukku panjamilai

Un kadhaiyai solladiyo

Un kadhaithaan ennadiyo

Female Part

Ilam vayathu vanthaal

Ellaa kadhaiyum varum

Antha nadagaththil naalu varum

Female Part

Oodalendru koodalendru

Ooril pala kadhaikal undu

Oodalathai naanarivaen

Koodalendraal ennadiyo

Female Part

Isaiyudan suthi koodum

Illaraaththil sugam koodum

Idhuvaraiyil naanarivaen

Edhuvaraiyin nee arivaai

Un kadhaiyai solladiyo

Un kadhaithaan ennadiyo

Female Part

Pon mazhaiyin thuli vizhunthaal

Bhoomiyellaam nanainthu vidum

Aasai enum mazhai vizhunthu

Anbu manam nanaiyuthadi

Female Part

Nanaivathellaam kaaivathundu

Kaaivathellaam nanaivathundu

Ninaippathu pola nadappatharkku

Neram varum kaalam varum

Un kadhaiyai solladiyo

Un kadhaithaan ennadiyo

Female Part

Ilam vayathu vanthaal

Ellaak kadhaiyum varum

Antha nadakaththil naalu varum

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

பெண் : சிப்பியிலே முத்து வரும்

வாழையிலே கன்று வரும்

கடவுளது படைப்பிலே காதலுக்கு நேரம் வரும்

எவர் மனதில் யார் வருவாரோ.....ஓ....

பெண் : இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

பெண் : காமனுக்கு ரதி இருந்தாள்

ராமனுக்கு ஒருத்தி வந்தாள்

மாமனுக்கோ பிள்ளை இல்லை

மாப்பிள்ளைதான் யாரடியோ...யோ....

பெண் : தாமரைக்கோர் வெண்ணிலவு

தாய் வழியில் சொந்தமில்லை

காமன் விடும் கணை விழுந்தால்

மாமனுக்குப் பஞ்சமில்லை

உன் கதையை சொல்லடியோ

உன் கதைதான் என்னடியோ

பெண் : இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

பெண் : ஊடலென்றும் கூடலென்றும்

ஊரில் பல கதைகள் உண்டு

ஊடலத்தை நானறிவேன்

கூடலென்றால் என்னடியோ

பெண் : இசையுடன் சுதி கூடும்

இல்லறத்தில் சுகம் கூடும்

இதுவரையில் நானறிவேன்

எதுவரையில் நீ அறிவாய்

உன் கதையை சொல்லடியோ

உன் கதைதான் என்னடியோ (இளம்)

பெண் : பொன் மழையின் துளி விழுந்தால்

பூமியெல்லாம் நனைந்து விடும்

ஆசை எனும் மழை விழுந்து

அன்பு மனம் நனையுதடி

பெண் : நனைவதெல்லாம் காய்வதுண்டு

காய்வதெல்லாம் நனைவதுண்டு

நினைப்பது போல நடப்பதற்கு

நேரம் வரும் காலம் வரும்

உன் கதையை சொல்லடியோ

உன் கதைதான் என்னடியோ

பெண் : இளம் வயது வந்தால்

எல்லாக் கதையும் வரும்

அந்த நாடகத்தில் நாலு வரும்

Song information

Singers: S. Janaki and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Kai Pidithaval (1978) · Singer: S. Janaki and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song