Roman script
Ilam Thamizha Unnai Kaana Song Lyrics from Kadavulin Kuzhandhai – 1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by Thiruchi Loganathan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Namakkal Kavignar V. Ramalingam Pillai. .Singer : Thiruchi Loganathan Music by : G. Ramanathan Lyrics by : Namakkal Kavignar V. Ramalingam Pillai Male Part Aa…..aa….aa….aa…. Male Part Ilanthamizhaa….ilanthamizhaa… Unnai kaana inbam peruguthu Idhuvaraikkum enakkiruntha thunbam kuraiyuthu Male Part Ilanthamizhaa…. Unnai kaana inbam peruguthu Idhuvaraikkum enakkiruntha thunbam kuraiyuthu Male Part Pandiruntha sera chola pandi mannar Ninaivellaam…aa…aaa….aa…. Pandiruntha sera chola pandi mannar Ninaivellaam paayuthadaa aa….aa…. Paayuthadaa unnai indru Paarkkumpothu nenjilae Paayuthadaa unnai indru Paarkkumpothu nenjilae Male Part Ilanthamizhaa…. Unnai kaana inbam peruguthu Idhuvaraikkum enakkiruntha thunbam kuraiyuthu Male Part Konda kolgai arunthidaamal Uyir kodutha veerargal Kodi kodi tamizhar vaazhntha Kadhaigal kannil theriyuthu Male Part Tamilan endra perumaiyodu Thalai nimirnthu nilladaa…aa…aa…aa…aa… Tamilan endra perumaiyodu Thalai nimirnthu nilladaa… Tharaniyellaam inaiyillaa Un sarithai kondu selladaa Male Part Ilanthamizhaa…aa….aa..ilanthamizhaa… Unnai kaana inbam peruguthu Idhuvaraikkum enakkiruntha thunbam kuraiyuthu Male Part Aa…aa….aa….aa…aa…aa….aa….aa….
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை ஆண் : ஆ....ஆ....ஆ......ஆ..... ஆண் : இளந்தமிழா........இளந்தமிழா..... உன்னைக் காண இன்பம் பெருகுது இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது ஆண் : இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது ஆண் : பண்டிருந்த சேர சோழ பாண்டி மன்னர் நினைவெல்லாம்.....ஆ.......ஆ..ஆ.......ஆ.. பண்டிருந்த சேர சோழ பாண்டி மன்னர் நினைவெல்லாம் பாயுதடா ஆ....ஆ........ பாயுதடா உன்னை இன்று பார்க்கும்போது நெஞ்சிலே பாயுதடா உன்னை இன்று பார்க்கும்போது நெஞ்சிலே ஆண் : இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது ஆண் : கொண்ட கொள்கை அருந்திடாமல் உயிர் கொடுத்த வீரர்கள் கோடி கோடி தமிழர் வாழ்ந்த கதைகள் கண்ணில் தெரியுது ஆண் : கொண்ட கொள்கை அருந்திடாமல் உயிர் கொடுத்த வீரர்கள் கோடி கோடி தமிழர் வாழ்ந்த கதைகள் கண்ணில் தெரியுது ஆண் : தமிழன் என்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா.....ஆ....ஆ....ஆ......ஆ..... தமிழன் என்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா தரணியெல்லாம் இணையில்லா உன் சரிதை கொண்டு செல்லடா ஆண் : இளந்தமிழா......ஆ....ஆ......இளந்தமிழா..... உன்னைக் காண இன்பம் பெருகுது இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது ஆண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....
Song information
Music by: G. Ramanathan
Lyrics by: Namakkal Kavignar V. Ramalingam Pillai
Release information: From Kadavulin Kuzhandhai (1960) · Singer: Thiruchi Loganathan · Lyricist: Ramalingam Pillai · Music: G. Ramanathan
Explore this song
- Film / album: Kadavulin Kuzhandhai
- Composer: G. Ramanathan
- Lyricist: Namakkal Kavignar V. Ramalingam Pillai