Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Male Part

Ilakkanam maarudho…

Hoo hoo oo oo

Male Part

Ilakkanam maarudho

Ilakkiyam aanadho

Idhu varai nadithadhu

Adhu enna vaedam

Idhu enna paadam

Idhu varai nadithadhu

Adhu enna vaedam

Idhu enna paadam

Male Part

Ilakkanam maarudho…

Hoo hoo oo oo

Male Part

Kallaana mullai indrenna vaasam

Kaatraana raagam yaen indha gaanam

Ven maegam andru kaar maegam indru

Yaar solli thandhaar mazhai kaalam endru

Manmadhan enbavan kan thirandhaano

Penmai thandhaano

Male Part

Ilakkanam maarudho…

Hoo hoo oo oo

Female Part

En vaazhkkai nadhiyil

Karai ondru kanden

Un nenjil yaeno karai ondru kanden

En vaazhkkai nadhiyil

Karai ondru kanden

Un nenjil yaeno karai ondru kanden

Female Part

Puriyaadhadhaalae thirai pottu vaithen

Thirai potta podhum anai pottadhillai

Maraithidum thirai thanai vilakki vaippaayo

Vilakki vaippaayo

Male Part

Thallaadum pillai ullamum vellai

Thaalaattu paada aadhaaram illai

Dheivangal ellaam unakkaaga paadum

Paadaamal ponaal edhu dheivamaagum

Marubadi thirakkum unakkoru paadhai

Uraippadhu geedhai

Female Part

Mani osai enna idi osai enna

Edhu vandha podhum nee kettadhillai

Nizhalaaga vandhu arul seiyum dheivam

Nijamaaga vandhu enai kaakka kanden

Nee edhu naan edhu yaen indha sondham

Poorva jenma bandham

Female Part

Haa…aaa….aaa….haaa….aaa….

Haaa….aaa….haaa…aaa…

Ilakkanam maarudho

Ilakkiyam aanadho

Idhu varai nadithadhu

Adhu enna vaedam

Idhu enna paadam…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இலக்கணம் மாறுதோ

ஹோ ஹோ ஓ ஓஓ

ஆண் : இலக்கணம் மாறுதோ

இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது

அது என்ன வேடம்

இது என்ன பாடம்

இதுவரை நடித்தது

அது என்ன வேடம்

இது என்ன பாடம்

ஆண் : இலக்கணம் மாறுதோ

ஹோ ஹோ ஓ ஓஓ

ஆண் : கல்லான முல்லை இன்றென்ன வாசம்

காற்றான ராகம் ஏன் இந்த கானம்

வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று

யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று

மன்மதன் என்பவன் கண் திறந்தானோ

பெண்மை தந்தானோ

ஆண் : இலக்கணம் மாறுதோ

ஹோ ஹோ ஓ ஓஓ

பெண் : என் வாழ்க்கை நதியில்

கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்

என் வாழ்க்கை நதியில்

கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்

பெண் : புரியாததாலே திரை போட்டு வைத்தேன்

திரை போட்ட போதும் அணை போட்டதில்லை

மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ

விலக்கி வைப்பாயோ

ஆண் : தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை

தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை

தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்

பாடாமல் போனால் எது தெய்வமாகும்

மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை

உரைப்பது கீதை

பெண் : மணி ஓசை என்ன இடி ஓசை என்ன

எது வந்த போதும் நீ கேட்டதில்லை

நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்

நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்

நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்

பூர்வ ஜென்ம பந்தம்

பெண் : ஹா.....ஆஅ......ஆஅ.....ஹா......ஆஅ.....

ஹா......ஆஅ......ஹா......ஆஅ.....

இலக்கணம் மாறுதோ

இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது

அது என்ன வேடம்

இது என்ன பாடம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Release information: From Nizhal Nijamagiradhu (1978) · Lyricist: Kannadasan

Explore this song