Roman script

Singer : Vani Jairam

Music by : Chandrabose

Female Part

Sridevi lakshmi kann paarkkum velai subamangalam

Sridevadevan arulodu aasi subamangalam

Aadhaara kolam aanantha mogam subamangalam

Akilaanda devi mnamayaal vendum subamangalam

Female Part

……………..

Chorus : ……………

Female Part

Idhuvarai sivarathiri

Ini en vaazhvil alangaara navarathiri

Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku

Female Part

Idhuvarai sivarathiri……

Chorus

………………

Female Part

Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal

Nilavinai naan enni vaazhnthaenammaa

Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal

Nilavinai naan enni vaazhnthaenammaa

Female Part

Naalaanaalum dheivam vanthu paarththathammaa

Kaalam vanthu kadhavai thatti kettathammaa

Female Part

Idhuvarai sivarathiri……

Female Part

Aa….aa…aa…aa…

Pourenami naalandru paaludan pazham kondu

Vaazhpavar palarudu ulagaengumae

Pourenami naalandru paaludan pazham kondu

Vaazhpavar palarudu ulagaengumae

Iruvizhi naalaaga ilamaiyum paalaaga

Uravugal thenaagum muhal sangamamae

Female Part

Naalai naalai naalai endru vaazhnthaen

Maalai soodum naalai ennai thaeinthaen

Thaeipirai ini illai thirumagalae

Varum valarpirai un vaazhvil manamagalae…

Chorus

………………

Female Part

Idhuvarai sivarathiri

Ini en vaazhvil alangaara navarathiri

Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku

Chorus

……………

Female Part

Idhuvarai sivarathiri….

Aa….aa….aa….aa…aa…..aa…..

Aa….aa….aa….aa…aa…..aa…..

Aa….aa….aa….aa…aa…..aa…..

Aa….aa….aa….aa…aa…..aa…..

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ஸ்ரீதேவி லட்சுமி கண் பார்க்கும் வேளை சுபமங்களம்!

ஸ்ரீதேவதேவன் அருளோடு ஆசி சுபமங்களம்

ஆதாரக் கோலம் ஆனந்த மோகம் சுபமங்களம்

அகிலாண்டதேவி நமையாள வேண்டும் சுபமங்களம்

பெண் : ..............................

குழு : ................................

பெண் : இதுவரை சிவராத்திரி

இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி

இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு

பெண் : இதுவரை சிவராத்திரி............

குழு : ...............................

பெண் : அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல்

நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா

அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல்

நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா

பெண் : நாளானாலும் தெய்வம் வந்து பார்த்ததம்மா

காலம் வந்து கதவைத் தட்டிக் கேட்டதம்மா

பெண் : இதுவரை சிவராத்திரி............

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ......

பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு

வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே

பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு

வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே

இருவிழி நாலாக இளமையும் பாலாக

உறவுகள் தேனாகும் முதல் சங்கமமே

பெண் : நாளை நாளை நாளை என்று வாழ்ந்தேன்

மாலை சூடும் நாளை எண்ணி தேய்ந்தேன்

தேய்பிறை இனி இல்லை திருமகளே

வரும் வளர்பிறை உன் வாழ்வில் மணமகளே.....

குழு : ....................................

பெண் : இதுவரை சிவராத்திரி

இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி

இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு

குழு : ....................................

பெண் : இதுவரை சிவராத்திரி......

ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....

ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....

ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....

ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....

Song information

Singer: Vani Jairam

Music by: Chandrabose

Release information: From Aadugal Nanaikindrana (1981) · Lyricist: Kannadasan

Explore this song