Roman script

Idhu Niyaayamaa Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by A. L. Raghavan and K. Jamuna Rani and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : A. L. Raghavan and K. Jamuna Rani

Music Director : S. Dakshinamurthi

Lyricist : A. Maruthakasi

Female Part

Idhu niyaayamaa idhu niyaayamaa

Enai maranthu pogalaamaa

Sariyaagumaa muraiyaagumaa

Enai varuntha seiyalaagumaa

Female Part

Idhu niyaayamaa idhu niyaayamaa

Enai maranthu pogalaamaa

Sariyaagumaa muraiyaagumaa

Enai varuntha seiyalaagumaa

Female Part

Inimaiyum thanimaiyil

Kidaikkumaa inbam nerumaa

Inimaiyum thanimaiyil

Kidaikkumaa inbam nerumaa

Female Part

Vaan mazhai neengiya

Poongodi pol

Manamae yaengi vaaduthae

Vaan mazhai neengiya

Poongodi pol

Manamae yaengi vaaduthae

Female Part

Thaen mozhi pesidum

Anbu paarvaiyathu

Engae endrae theduthae

Ennam unnai naaduthe

Female Part

Idhu niyaayamaa idhu niyaayamaa

Enai maranthu pogalaamaa

Chorus : Sariyaagumaa muraiyaagumaa

Enai varuntha seiyalaagumaa

Female Part

Solaiyai soozhnthidum

Sooraiyai pol

Pirivum ennai vaattuthae

Male Part

Oo…oo…ooh…oo…oo…

Kaalamum nerammum sathi purinthae

Kannae nammai pirinthathae

Female : En kangalil ungalin roobam thondri

Ennai paaraai endrae azhaikkuthae

Male : Neraai ingae izhukkuthae

Female Part

Idhu niyaayamaa idhu niyaayamaa

Enai maranthu pogalaamaa

Chorus : Sariyaagumaa muraiyaagumaa

Enai varuntha seiyalaagumaa

Female Part

Inimaiyum thanimaiyil

Kidaikkumaa inbam nerumaa

Male : Inimaiyum thanimaiyil

Kidaikkumaa inbam nerumaa

Female Part

Aa….aa…aa….aah…aa…aa…

Aah…aah…aah…aa…aa…

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : இது நியாயமா இது நியாயமா

எனை மறந்து போகலாமா

சரியாகுமா முறையாகுமா

எனை வருந்த செய்யலாகுமா

பெண் : இது நியாயமா இது நியாயமா

எனை மறந்து போகலாமா

சரியாகுமா முறையாகுமா

எனை வருந்த செய்யலாகுமா

பெண் : இனிமையும் தனிமையில்

கிடைக்குமா இன்பம் நேருமா

இனிமையும் தனிமையில்

கிடைக்குமா இன்பம் நேருமா

பெண் : வான் மழை நீங்கிய

பூங்கொடி போல்

மனமே ஏங்கி வாடுதே

வான் மழை நீங்கிய

பூங்கொடி போல்

மனமே ஏங்கி வாடுதே

பெண் : தேன் மொழி பேசிடும்

அன்புப் பார்வையது

எங்கே என்றே தேடுதே

எண்ணம் உன்னை நாடுதே

பெண் : இது நியாயமா இது நியாயமா

எனை மறந்து போகலாமா

குழு : சரியாகுமா முறையாகுமா

எனை வருந்த செய்யலாகுமா

பெண் : சோலையைச் சூழ்ந்திடும்

சூறையைப் போல்

பிரிவும் என்னை வாட்டுதே

ஆண் : ஓ....ஓ....ஓஹ்....ஓ....ஓ....

காலமும் நேரமும் சதி புரிந்தே

கண்ணே நம்மை பிரித்ததே

பெண் : என் கண்களில் உங்களின் ரூபம் தோன்றி

என்னை பாராய் என்றே அழைக்குதே

ஆண் : நேராய் இங்கே இழுக்குதே

பெண் : இது நியாயமா இது நியாயமா

எனை மறந்து போகலாமா

ஆண் : சரியாகுமா முறையாகுமா

எனை வருந்த செய்யலாகுமா

பெண் : இனிமையும் தனிமையில்

கிடைக்குமா இன்பம் நேருமா

ஆண் : இனிமையும் தனிமையில்

கிடைக்குமா இன்பம் நேருமா

பெண் : ஆ....ஆ...ஆ...ஆஹ்...ஆ....ஆ....

ஆஹ்...ஆஹ்...ஆஹ்...ஆ...ஆ....

Song information

Singers: A. L. Raghavan and K. Jamuna Rani

Release information: From Irumanam Kalanthal Thirumanam (1960) · Singer: A. L. Raghavan and K. Jamuna Rani · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi

Explore this song