Roman script
Singer : Seerkazhi Govindarajan Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Male Part Idhu neerodu selgindra odam Idhil nyaayangal yaar solla koodum Idhu neerodu selgindra odam Idhil nyaayangal yaar solla koodum Endha nenjangal edhanaale aarum Endha kuttrangal edhanaale theerum Male Part Idhu neerodu selgindra odam Idhil nyaayangal yaar solla koodum Male Part Sattam yemandhu ponaalum pogum Dharmam eppodhum pazhi vaangi theerum Sattam yemandhu ponaalum pogum Dharmam eppodhum pazhi vaangi theerum Nee unakaaga uruvakkam nyaayam Adhu aniyaayam aanaalum aagum Male Part Deivam thaan andrirundha raaman Avan poi maanai thediyathu baedham Endha nenjangal edhanaale aarum Endha kuttrangal edhanaale theerum Male Part Nalla arivodu vaazhnthaarum undu Vandha vidhiyou sendrarum undu Nalla arivodu vaazhnthaarum undu Vandha vidhiyou sendrarum undu Andha sinam endrum serndhaarai kollum Nalla manam thaane ennaalum vellum Male Part Nenjil deivangal sila neram vaaum Andha mirugangal sila neram odum Endha nenjangal edhanaale aarum Endha kuttrangal edhanaale theerum Male Part Idhu neerodu selgindra odam Idhil nyaayangal yaar solla koodum Idhil nyaayangal yaar solla koodum Idhil nyaayangal yaar solla koodum Idhil nyaayangal yaar solla koodum Idhil nyaayangal yaar solla koodum
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும் எந்த குற்றங்கள் எதனாலே தீரும் ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் ஆண் : சட்டம் ஏமாந்து போனாலும் போகும் தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும் சட்டம் ஏமாந்து போனாலும் போகும் தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும் நீ உனக்காக உருவாக்கும் நியாயம் அது அநியாயம் ஆனாலும் ஆகும் ஆண் : தெய்வம்தான் அன்றிருந்த ராமன் அவன் பொய் மானை தேடியது பேதம் எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும் எந்த குற்றங்கள் எதனாலே தீரும் ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் ஆண் : நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு வந்த விதியோடு சென்றாரும் உண்டு நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு வந்த விதியோடு சென்றாரும் உண்டு அந்த சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும் நல்ல மனம்தானே எந்நாளும் வெல்லும் ஆண் : நெஞ்சில் தெய்வங்கள் சில நேரம் வாழும் அந்த மிருகங்கள் சில நேரம் ஓடும் எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும் எந்த குற்றங்கள் எதனாலே தீரும் ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்...
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Justice Viswanathan (1971) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Justice Viswanathan