Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Male Part

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Endha nenjangal edhanaale aarum

Endha kuttrangal edhanaale theerum

Male Part

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Male Part

Sattam yemandhu ponaalum pogum

Dharmam eppodhum pazhi vaangi theerum

Sattam yemandhu ponaalum pogum

Dharmam eppodhum pazhi vaangi theerum

Nee unakaaga uruvakkam nyaayam

Adhu aniyaayam aanaalum aagum

Male Part

Deivam thaan andrirundha raaman

Avan poi maanai thediyathu baedham

Endha nenjangal edhanaale aarum

Endha kuttrangal edhanaale theerum

Male Part

Nalla arivodu vaazhnthaarum undu

Vandha vidhiyou sendrarum undu

Nalla arivodu vaazhnthaarum undu

Vandha vidhiyou sendrarum undu

Andha sinam endrum serndhaarai kollum

Nalla manam thaane ennaalum vellum

Male Part

Nenjil deivangal sila neram vaaum

Andha mirugangal sila neram odum

Endha nenjangal edhanaale aarum

Endha kuttrangal edhanaale theerum

Male Part

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்

எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

ஆண் : சட்டம் ஏமாந்து போனாலும் போகும்

தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்

சட்டம் ஏமாந்து போனாலும் போகும்

தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்

நீ உனக்காக உருவாக்கும் நியாயம்

அது அநியாயம் ஆனாலும் ஆகும்

ஆண் : தெய்வம்தான் அன்றிருந்த ராமன்

அவன் பொய் மானை தேடியது பேதம்

எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்

எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

ஆண் : நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு

வந்த விதியோடு சென்றாரும் உண்டு

நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு

வந்த விதியோடு சென்றாரும் உண்டு

அந்த சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும்

நல்ல மனம்தானே எந்நாளும் வெல்லும்

ஆண் : நெஞ்சில் தெய்வங்கள் சில நேரம் வாழும்

அந்த மிருகங்கள் சில நேரம் ஓடும்

எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்

எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்...

Song information

Singer: Seerkazhi Govindarajan

Release information: From Justice Viswanathan (1971) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song