Roman script

Singer : Hariharan

Music by : S. A. Raj Kumar

Male Part

…………………..

Male Part

Vaanil irundhu vaanavil ondru

Mannil irangi vanthathuvoo

Mangai avaladhu mandhira kangal

Chandira sooriyan aanathuvoo

Male Part

Kanden azhagiya kolusu kolusu

Thirukaani aanadhu manasu manasu

Innaal anubavam pudhusu pudhusu

Aval paadha kolusu oli ketkum bodhu

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholainthum naan thedavillai

Male Part

Sittukuruviyin siragu vaangi

Ada parakanum pola irukku

Vettukiliyin kaalgal vaangi

Ada kudhikkanum pola irukku

Kodi jenmam vaazhndhen innalae

Idhu unnmai thaanae

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholainthum naan thedavillai

Chorus

…………………..

Male Part

Pournami nilavai

Miga aruginil paarthen

Paravasa kadalil naan padagaai aanen

Male Part

Devathai kannil

Iru thoondilai paarthen

Maatiya meenaai naan aanaen aanaen

Male Part

Pallavan uligal koodi

Sedhukkiya silai thaanaa

Bhramman silaiyai paarthu

Jeevanai koduthaana

Theendamal thiruda sonnaanaa

Ennai indru

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholainthum naan thedavillai

Chorus

……………….

Male Part

Oru mile thooram

Oru kaadhal kaditham

Avalukku ezhudhi

Naan anjal serppen

Male Part

Ini aval mutham

Adhu semithu vaikka

Ennudal muzhuthum

Naan udhadugal ketpen

Male Part

Sorgathil ennai pootti

Saaviyai tholaithaalae

Pookalin thottilil pottu

Aval laaligal padithaalae

Paarai meedhu poovai poothaalae

Ennil indru

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholainthum naan thedavillai

Male Part

Sittukuruviyin siragu vaangi

Ada parakanum pola irukku

Vettukiliyin kaalgal vaangi

Ada kudhikkanum pola irukku

Kodi jenmam vaazhndhen innalae

Idhu unnmai thaanae

Male Part

Idhayathai kaanavillai

Adhu tholainthum naan thedavillai

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜசேகர்

ஆண் : வானில் இருந்து வானவில் ஒன்று

மண்ணில் இரங்கி வந்ததுவோ

மங்கை அவளது மந்திர கண்கள்

சந்திர சூரியன் ஆனதுவோ

ஆண் : கண்டேன் அழகிய கொலுசு கொலுசு

திருகாணி ஆனது மனசு மனசு

இன்னாள் அனுபவம் புதுசு புதுசு

அவள் பாத கொலுசொலி கேட்கும் போது

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி

அட பறக்கணும் போல இருக்கு

வெட்டுகிளியின் கால்கள் வாங்கி

அட குதிக்கணும் போல இருக்கு

கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே

இது உண்மை தானே...

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

குழு : .................................

ஆண் : பௌர்ணமி நிலவை

மிக அருகினில் பார்த்தேன்

பரவச கடலில் நான் படகாய் ஆனேன்

ஆண் : தேவதை கண்ணில்

இரு தூண்டிலை பார்த்தேன்

மாட்டிய மீனாய் ஆனேன் ஆனேன்

ஆண் : பல்லவன் உளிகள் கூடி

செதுக்கிய சிலை தானா

பிரம்மன் சிலையை பார்த்து

ஜீவனை கொடுத்தானா

தீண்டாமல் திருடசொன்னானா என்னை இன்று

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

குழு : ........................

ஆண் : ஒரு மைல் தூரம்

இது காதல் கடிதம்

அவளுக்கு எழுதி நான் அஞ்சல் செய்தேன்

ஆண் : இனி அவள் முத்தம்

அது சேமித்து வைக்க

என்னுடல் முழுதும் நான் உதடுகள் கேட்டேன்

ஆண் : சொர்க்கத்தில் என்னை பூட்டி

சாவியை தொலைத்தாளே

பூக்களின் தொட்டிலில் போட்டு

அவள் லாலிகள் படித்தாளே

பாறை மீது பூவை பூத்தாளே என்னில் இன்று

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி

அட பறக்கணும் போல இருக்கு

வெட்டுகிளியின் கால்கள் வாங்கி

அட குதிக்கணும் போல இருக்கு

கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே

இது உண்மை தானே...

ஆண் : இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

Song information

Singer: Hariharan

Music by: S. A. Raj Kumar

Release information: From Unnai Kodu Ennai Tharuven (2000) · Lyricist: Ilayakamban

Explore this song