Roman script
Singer : Hariharan Music by : S. A. Raj Kumar Male Part ………………….. Male Part Vaanil irundhu vaanavil ondru Mannil irangi vanthathuvoo Mangai avaladhu mandhira kangal Chandira sooriyan aanathuvoo Male Part Kanden azhagiya kolusu kolusu Thirukaani aanadhu manasu manasu Innaal anubavam pudhusu pudhusu Aval paadha kolusu oli ketkum bodhu Male Part Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai Male Part Sittukuruviyin siragu vaangi Ada parakanum pola irukku Vettukiliyin kaalgal vaangi Ada kudhikkanum pola irukku Kodi jenmam vaazhndhen innalae Idhu unnmai thaanae Male Part Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai Chorus ………………….. Male Part Pournami nilavai Miga aruginil paarthen Paravasa kadalil naan padagaai aanen Male Part Devathai kannil Iru thoondilai paarthen Maatiya meenaai naan aanaen aanaen Male Part Pallavan uligal koodi Sedhukkiya silai thaanaa Bhramman silaiyai paarthu Jeevanai koduthaana Theendamal thiruda sonnaanaa Ennai indru Male Part Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai Chorus ………………. Male Part Oru mile thooram Oru kaadhal kaditham Avalukku ezhudhi Naan anjal serppen Male Part Ini aval mutham Adhu semithu vaikka Ennudal muzhuthum Naan udhadugal ketpen Male Part Sorgathil ennai pootti Saaviyai tholaithaalae Pookalin thottilil pottu Aval laaligal padithaalae Paarai meedhu poovai poothaalae Ennil indru Male Part Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai Male Part Sittukuruviyin siragu vaangi Ada parakanum pola irukku Vettukiliyin kaalgal vaangi Ada kudhikkanum pola irukku Kodi jenmam vaazhndhen innalae Idhu unnmai thaanae Male Part Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜசேகர் ஆண் : வானில் இருந்து வானவில் ஒன்று மண்ணில் இரங்கி வந்ததுவோ மங்கை அவளது மந்திர கண்கள் சந்திர சூரியன் ஆனதுவோ ஆண் : கண்டேன் அழகிய கொலுசு கொலுசு திருகாணி ஆனது மனசு மனசு இன்னாள் அனுபவம் புதுசு புதுசு அவள் பாத கொலுசொலி கேட்கும் போது ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே... ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை குழு : ................................. ஆண் : பௌர்ணமி நிலவை மிக அருகினில் பார்த்தேன் பரவச கடலில் நான் படகாய் ஆனேன் ஆண் : தேவதை கண்ணில் இரு தூண்டிலை பார்த்தேன் மாட்டிய மீனாய் ஆனேன் ஆனேன் ஆண் : பல்லவன் உளிகள் கூடி செதுக்கிய சிலை தானா பிரம்மன் சிலையை பார்த்து ஜீவனை கொடுத்தானா தீண்டாமல் திருடசொன்னானா என்னை இன்று ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை குழு : ........................ ஆண் : ஒரு மைல் தூரம் இது காதல் கடிதம் அவளுக்கு எழுதி நான் அஞ்சல் செய்தேன் ஆண் : இனி அவள் முத்தம் அது சேமித்து வைக்க என்னுடல் முழுதும் நான் உதடுகள் கேட்டேன் ஆண் : சொர்க்கத்தில் என்னை பூட்டி சாவியை தொலைத்தாளே பூக்களின் தொட்டிலில் போட்டு அவள் லாலிகள் படித்தாளே பாறை மீது பூவை பூத்தாளே என்னில் இன்று ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே... ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை
Song information
Singer: Hariharan
Music by: S. A. Raj Kumar
Release information: From Unnai Kodu Ennai Tharuven (2000) · Lyricist: Ilayakamban
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Unnai Kodu Ennai Tharuven
- Composer: S. A. Raj Kumar