Roman script

Singer : Shreya Ghoshal

Music by : Ilayaraja

Female Part

Idhayamae idhayamae

Ennai marandhadhu yen

Pirivennum thuyarilae

Ennai thalliyadhu yen

Female Part

Un peyar solli

Naan paithiyam aanen

Nizhalyena thodarnthen

Adhai neeyarivaayo

Nizhal thara nee undu varuvaayoo

Female Part

Idhayamae idhayamae

Ennai marandhadhu yen

Pirivennum thuyarilae

Ennai thalliyadhu yen

Female Part

Ponnai pol poovai pol

Unnai choodikonda naan

Indru vaadi kidappadhoo

Pirivingae unmaidhaan endraal

Uravum yen aiyya

Vazhvadhu kanavu bhoomiyaa

Female Part

Paadhaigal illai endraal

Payanangal povadhoo

Nam kutram enna yedhoo

Deivathai novadhoo

Yaaridam enna solvadhu

Ini serum idam ingu ver edhu

Female Part

Idhayamae idhayamae

Ennai marandhadhu yen

Pirivennum thuyarilae

Ennai thalliyadhu yen

Female Part

Engoo nee irukkindraai

Endrae ullam solludhae

Adhilae en uyirum kolludhae

Kannukkul pongidum gangai

Kannam irangudhae

Adhuvum unnai thedudhae

Female Part

Nee paartha nilavu ingae

Nee engae deivamae

Vaaraamal nee irundhaal

Vaazhvedhu nenjamae

Koovidum un kuyil vaadudhu

Oru koondinilae idhu nyaayamoo

Female Part

Idhayamae idhayamae

Ennai marandhadhu yen

Pirivennum thuyarilae

Ennai thalliyadhu yen

Female Part

Un peyar solli

Naan paithiyam aanen

Nizhalyena thodarnthen

Adhai neeyarivaayo

Nizhal thara nee undu varuvaayoo

Female Part

Idhayamae idhayamae

Ennai marandhadhu yen

Pirivennum thuyarilae

Ennai thalliyadhu yen

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இதயமே இதயமே

என்னை மறந்தது ஏன்

பிரிவென்னும் துயாிலே

என்னை தள்ளியது ஏன்

பெண் : உன் பெயர்

சொல்லி நான் பைத்தியம்

ஆனேன் நிழல் என தொடர்ந்தேன்

அதை நீ அறிவாயோ நிழல் தர நீ

உண்டு வருவாயோ

பெண் : இதயமே இதயமே

என்னை மறந்தது ஏன்

பிரிவென்னும் துயாிலே

என்னை தள்ளியது ஏன்

பெண் : பொன்னை போல்

பூவை போல் உன்னை சூடி

கொண்ட நான் இன்று வாடி

கிடப்பதோ பிரிவிங்கே உண்மை

தான் என்றால் உறவும் ஏன் அய்யா

வாழ்வது கனவு பூமியா

பெண் : பாதைகள் இல்லை

என்றால் பயணங்கள்

போவதோ நம் குற்றம்

என்ன ஏதோ தெய்வத்தை

நோவதோ யாரிடம் என்ன

சொல்வது இனி சேரும் இடம்

இங்கு வேரேது

பெண் : இதயமே இதயமே

என்னை மறந்தது ஏன்

பிரிவென்னும் துயாிலே

என்னை தள்ளியது ஏன்

பெண் : எங்கோ நீ

இருக்கின்றாய் என்றே

உள்ளம் சொல்லுதே

அதிலே என் உயிரும்

கொல்லுதே கண்ணுக்குள்

பொங்கிடும் கங்கை கன்னம்

இறங்குதே அதுவும் உன்னை

தேடுதே

பெண் : நீ பார்த்த

நிலவு இங்கே நீ

எங்கே தெய்வமே

வாராமல் நீ இருந்தால்

வாழ்வேது நெஞ்சமே

கூவிடும் உன் குயில்

வாடுது ஒரு கூண்டினிலே

இது நியாயமோ

பெண் : இதயமே இதயமே

என்னை மறந்தது ஏன்

பிரிவென்னும் துயாிலே

என்னை தள்ளியது ஏன்

பெண் : உன் பெயர்

சொல்லி நான் பைத்தியம்

ஆனேன் நிழல் என தொடர்ந்தேன்

அதை நீ அறிவாயோ நிழல் தர நீ

உண்டு வருவாயோ

பெண் : இதயமே இதயமே

என்னை மறந்தது ஏன்

பிரிவென்னும் துயாிலே

என்னை தள்ளியது ஏன்

Song information

Singer: Shreya Ghoshal

Music by: Ilayaraja

Release information: From Julie Ganapathi (2003) · Lyricist: Vaali

Explore this song