Roman script

Idhayam Idhayam Song Lyrics is the track from Krishna Tamil Film – 1996, Starring Prashanth, Kasthuri, Heera and Others. This song was sung by S. A. Rajkumar and K. S. Chithra. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by S. A. Rajkumar.

Singers : S. A. Rajkumar and K. S. Chithra

Music Director : S. A. Rajkumar

Lyricist : S. A. Rajkumar

Male Part

Idhayam idhayam pani pol urugum

Ivalin sparisam uyirai urasum

Kanavum vilagum kangal kann thodum

Kanavum vilagum kangal kann thodum

Ini kadhal nadanam vaanil nadakkum jeevanae

Female Part

Idhayam idhayam adhu pani pol urugum

Ivanin sparisam uyirai urasum

Male Part

Vanthu vennilaa

Tholil pattrikkondatho

Pangamindriyae paayil ottikkondatho

Female Part

Palli maanavan kaiyil

Paadam ketpathaa

Paadam sonnavan maarbil

Palli kolvathaa

Male Part

Idhzhin muththam ezhuthum thalaiyil

Ivanukkuththaan imayam pugazhil

Female Part

Kaadhalaa kaaval kaaththiru

Kamanai naala kooppidu

Male : Ini pothum thanimai

Theeya ilamai kaikkodu

Female Part

Idhayam idhayam pani pol urugum

Ivanin sparisam uyirai urasum

Female Part

Kodikkaalamaai nenjil saerththu vaiththathu

Kollai ponathaal konjam anjivittathu

Male : Vaanappennukku megam selai aanathu

Mooda paarkkiraal azhagai mogam yaenguthu

Female Part

Oruvarithaan padiththaen kavithai

Unarnthuvittaen kavingan manathai

Male : Pothumaa uzhavan thol thodu

Porvaiyaal unnai porththidu

Female Part

Idhu naanum nilavai

Naalum pazhagu nee thodu

Male Part

Idhayam idhayam pani pol urugum

Ivalin sparisam uyirai urasum

Kanavum vilagum kangal kann thodum

Kanavum vilagum kangal kann thodum

Ini kadhal nadanam vaanil nadakkum jeevanae

Male Part

Idhayam idhayam adhu pani pol urugum

Female : Ivanin sparisam uyirai urasum

Both : …………………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஏ. ராஜ்குமார் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : இதயம் இதயம் பனி போல் உருகும்

இவளின் ஸ்பரிசம் உயிரை உரசும்

கனவும் விலகும் கண்கள் கண் தொடும்

கனவும் விலகும் கண்கள் கண் தொடும்

இனி காதல் நடனம் வானில் நடக்கும் ஜீவனே

பெண் : இதயம் இதயம் அது பனி போல் உருகும்

இவனின் ஸ்பரிசம் உயிரை உரசும்

ஆண் : வந்து வெண்ணிலா

தோளில் பற்றிக்கொண்டதோ

பங்கமின்றியே பாயில் ஒட்டிக்கொண்டதோ

பெண் : பள்ளி மாணவன் கையில்

பாடம் கேட்பதா

பாடம் சொன்னவன் மார்பில்

பள்ளி கொள்வதா

ஆண் : இதழின் முத்தம் எழுதும் தலையில்

இவனுக்குத்தான் இமயம் புகழில்

பெண் : காதலா காவல் காத்திரு

காமனை நாளை கூப்பிடு

ஆண் : இனி போதும் தனிமை

தீய இளமை கைக்கொடு

பெண் : இதயம் இதயம் பனி போல் உருகும்

இவனின் ஸ்பரிசம் உயிரை உரசும்

பெண் : கோடிக்காலமாய் நெஞ்சில் சேர்த்து வைத்தது

கொள்ளை போனதால் கொஞ்சம் அஞ்சி விட்டது

ஆண் : வானப்பெண்ணுக்கு மேகம் சேலை ஆனது

மூட பார்க்கிறாள் அழகை மோகம் ஏங்குது

பெண் : ஒரிவரிதான் படித்தேன் கவிதை

உணர்ந்துவிட்டேன் கவிஞன் மனதை

ஆண் : போதுமா உழவன் தோள் தொடு

போர்வையால் உன்னைப் போர்த்திடு

பெண் : இது நானும் நிலவை

நாளும் பழகு நீ தொடு

ஆண் : இதயம் இதயம் பனி போல் உருகும்

இவளின் ஸ்பரிசம் உயிரை உரசும்

கனவும் விலகும் கண்கள் கண் தொடும்

பெண் : கனவும் விலகும் கண்கள் கண் தொடும்

இனி காதல் நடனம் வானில் நடக்கும் ஜீவனே

ஆண் : இதயம் இதயம் பனி போல் உருகும்

பெண் : இவனின் ஸ்பரிசம் உயிரை உரசும்

இருவர் : .............................

Song information

Singers: S. A. Rajkumar and K. S. Chithra

Release information: From Krishna (1996) (1996) · Singer: S. A. Rajkumar and K. S. Chithra · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar

Explore this song