Roman script

Singers : A. M. Rajah and P. Susheela

Music by : A. M. Rajah

Male Part

Idai kaiyirandil aadum…

Siru kannirandum moodum

Uyir thannai neengi

Aasaiyil thaavi odudhe….

Kaadhal geetham paadumae…

Female Part

Vizhi moodum podhum paarkkum

Idhazh thoongum podhum pesum

Idai saayum podhum

Kaadhalin saaram koorudhe

Aasai geetham paadume

Female Part

Andhi neram vandhaale

Kaadhal vegam undaagum

Petra thaayai kanda podhum

Nenjil kobam undaagum

Male Part

Pirar paarththu vittaalum

Penmai naannam kondaadum

Adhai paarkka paarkka

Kaalai nenjil bodhai undaagum

Adhai paarkka paarkka

Kaalai nenjil bodhai undaagum

Male Part

Idai kaiyirandil aadum…

Siru kannirandum moodum

Uyir thannai neengi

Aasaiyil thaavi odudhe….

Kaadhal geetham paadumae…

Female Part

Siru pirivumillaamal

Inba siragugalaale

Oru mudivuminri parandhu selvom

Paravaigal Polae

Female Part

Siru pirivumillaamal

Inba siragugalaale

Oru mudivuminri parandhu selvom

Paravaigal Polae

Male Part

Oru bedhamillaamal

Saerndha kaadhalinaale

Naam uravu kondu

Uyir kalandhom oruvarai polae

Naam uravu kondu

Uyir kalandhom oruvarai polae

Both : Ini kaalam engal kaalam

Suga vaazhvu engal vaazhvu

Uyar boomi ellaam

Kaadhalin geethaiyaagume….

Thenral geetham paadume….

Aaa……aaa…..aaa…aa…..aa….aa…

Mmm…..mmm….mmm….mm…..

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

ஆண் : இடை கையிரெண்டில் ஆடும்...

சிறு கண்ணிரெண்டும் மூடும்...

உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே...

காதல் கீதம் பாடுமே...

பெண் : விழி மூடும் போதும் பார்க்கும்..

இதழ் தூங்கும் போதும் பேசும் ......

இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே....

ஆசை கீதம் பாடுமே...

பெண் : அந்தி நேரம் வந்தாலே

காதல் வேகம் உண்டாகும்

பெற்றத் தாயை கண்ட போதும்

நெஞ்சில் கோபம் உண்டாகும்

பெண் : அந்தி நேரம் வந்தாலே

காதல் வேகம் உண்டாகும்

பெற்றத் தாயை கண்ட போதும்

நெஞ்சில் கோபம் உண்டாகும்

ஆண் : பிறர் பார்த்துவிட்டாலும்

பெண்மை நாணம் கொண்டாடும்

அதை பார்க்க பார்க்க

காளை நெஞ்சில் போதை உண்டாகும்

அதை பார்க்க பார்க்க

காளை நெஞ்சில் போதை உண்டாகும்

ஆண் : இடை கையிரெண்டில் ஆடும்...

சிறு கண்ணிரெண்டும் மூடும்...

உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே...

காதல் கீதம் பாடுமே...

பெண் : சிறு பிரிவுமில்லாமல்

இன்ப சிறகுகளாலே

ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம்

பறவைகள் போலே

பெண் : சிறு பிரிவுமில்லாமல்

இன்ப சிறகுகளாலே

ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம்

பறவைகள் போலே

ஆண் : ஒரு பேதமில்லாமல்

சேர்ந்த காதலினாலே

நாம் உறவுக் கொண்டு

உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே

நாம் உறவுக் கொண்டு

உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே

இருவர் : இனி காலம் எங்கள் காலம்..

சுக வாழ்வு எங்கள் வாழ்வு

உயர் பூமியெல்லாம் காதலின் கீதையாகுமே...

தென்றல் கீதம் பாடுமே..

ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....

ம்ம்ம்....ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்....

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Music by: A. M. Rajah

Release information: From Vidivelli (1960) · Lyricist: Kannadasan

Explore this song