Roman script

Singer : Vani Jairam

Music by : Kunnakudi Vaidhiyanathan

Lyrics by : Kannadasan

Female Part

Govarththanan vanthaan kuzhal eduththu

Antha godhaiyai pol naanum enai ninaiththu

Ingu govarththanan vanthaan kuzhal eduththu

Antha godhaiyai pol naanum enai ninaiththu

Female Part

Govarththanan vanthaan kuzhal eduththu

Antha godhaiyai pol naanum enai ninaiththu

Ingu govarththanan vanthaan kuzhal eduththu

Kuzhal eduththu….

Female Part

Kolam pala kaatti kuzhalilum sugam kootti

Kulungum isaiyil enai anaiththu

Kolam pala kaatti kuzhalilum sugam kootti

Kulungum isaiyil enai anaiththu

Female Part

Gogula mani maayan kosalai thiru mainthan

Gogula mani maayan kosalai thiru mainthan

Koduththu eduththu rasiththu suvaiththu

Radhaiyudan paavai enai saernthidavae

Female Part

Govarththanan vanthaan kuzhal eduththu

Kuzhal eduththu….

Female Part

Idaiyil Aabaranam kulunga

Avan nadaiyil gangai nadhi mayanga

Kuzhalilum kuralilum amuthena suvai vara

Kurunagai thirumagan arugil vara

Female Part

Orae ninaivil orae uravil

Idhey mugaththai sathaa ninaiththu thunai varavae

Yamunaiyil oru iram odhukkinaan

Enakku nee unakku naan

Avanai ninaiththaen manathai koduththaen

Inimael avanai endrum maravaen

Avanai ninaiththaen manathai koduththaen

Inimael avanai endrum maravaen

Female Part

……………..

Male Part

…………………

Female Part

Govarththanan vanthaan kuzhal eduththu

Kuzhal eduththu….

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து

அந்த கோதையை போல் நானும் எனை நினைத்து

இங்கு கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து

அந்த கோதையை போல் நானும் எனை நினைத்து...

பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து

அந்த கோதையை போல் நானும் எனை நினைத்து

இங்கு கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து

குழல் எடுத்து......

பெண் : கோலம் பல காட்டி குழலிலும் சுகம் கூட்டி

குலுங்கும் இசையில் எனை அணைத்து

கோலம் பல காட்டி குழலிலும் சுகம் கூட்டி

குலுங்கும் இசையில் எனை அணைத்து

பெண் : கோகுல மணி மாயன் கோசலை திரு மைந்தன்

கோகுல மணி மாயன் கோசலை திரு மைந்தன்

கொடுத்து எடுத்து ரசித்து சுவைத்து

ராதையுடன் பாவை எனை சேர்த்திடவே.....

பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து

குழல் எடுத்து.....

பெண் : இடையில் ஆபரணம் குலுங்க

அவன் நடையில் கங்கை நதி மயங்க

குழலிலும் குரலிலும் அமுதென சுவை வர

குறுநகை திருமகன் அருகில் வர

பெண் : ஒரே நினைவில் ஒரே உறவில்

இதே முகத்தை சதா நினைத்து துணை வரவே

யமுனையில் ஒரு இடம் ஒதுக்கினான்

எனக்கு நீ உனக்கு நான்

அவனை நினைத்தேன் மனதை கொடுத்தேன்

இனிமேல் அவனை என்றும் மறவேன்...

அவனை நினைத்தேன் மனதை கொடுத்தேன்

இனிமேல் அவனை என்றும் மறவேன்...

பெண் : ...............................

ஆண் : ..........................

பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து

குழல் எடுத்து.....ஊ.....

Song information

Singer: Vani Jairam

Music by: Kunnakudi Vaidhiyanathan

Lyrics by: Kannadasan

Release information: From Raga Banthangal (1982) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaidhiyanathan

Explore this song