Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Female Part

Gourava sabaikku draupadi vanthaal

Angu kaarirul soozhnthida kandaal

Gouravar sabaikku draupadi vanthaal

Angu kaarirul soozhnthida kandaal

Aval kadhiravan oli ena nindraal

Female Part

Pudhu malar kangalil pudhiya bharatham

Aval padaiththida vanthaal

Mana thudippudan nindraal

Pudhu malar kangalil pudhiya bharatham

Aval padaiththida vanthaal

Mana thudippudan nindraal

Female Part

Cholaigalil pooveduththu

Maalai kattum dharmadurai

Cholaigalil pooveduththu

Maalai kattum dharmadurai

Female Part

Veroruththan kaigalilae

Naar aruththu koduththuvittaan

Veroruththan kaigalilae

Naar aruththu koduththuvittaan

Female Part

Gouravar sabaikku draupadi vanthaal

Angu kaarirul soozhnthida kandaal

Aval kadhiravan oli ena nindraal

Female Part

Malaiyoram maanthoppu

Mamanukku kuththagaiyaam

Malaiyoram maanthoppu

Mamanukku kuththagaiyaam

Female Part

Kuththagaiyai maatrivittaar

Kolamagal vaadugindraal

Kuththagaiyai maatrivittaar

Kolamagal vaadugindraal

Female Part

Punnai maram poongum endrum

Poovil vandu serum endrum

Kanni magal kaaththirunthaal

Kanneeril neenthugindraal

Female Part

Gouravar sabaikku draupadi vanthaal

Angu kaarirul soozhnthida kandaal

Aval kadhiravan oli ena nindraal

Female Part

Pudhu malar kangalil pudhiya bharatham

Aval padaiththida vanthaal

Mana thudippudan nindraal

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்

அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்

கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்

அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்

அவள் கதிரவன் ஒளி என நின்றால்

பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம்

அவள் படைத்திட வந்தால்

மன துடிப்புடன் நின்றால்

புது மலர் கண்களில் புதிய பாரதம்

அவள் படைத்திட வந்தால்

மன துடிப்புடன் நின்றால்

பெண் : சோலைகளில் பூவெடுத்து

மாலை கட்டும் தர்மதுரை

சோலைகளில் பூவெடுத்து

மாலை கட்டும் தர்மதுரை

பெண் : வேறொருத்தன் கைகளிலே

நார் அறுத்து கொடுத்துவிட்டான்

வேறொருத்தன் கைகளிலே

நார் அறுத்து கொடுத்துவிட்டான்

பெண் : வெற்றிலையில் பன்னீரும்

வேர்களிலே வெந்நீரும்

ஊற்றி வரும் ஆண்களிடம்

தோற்று வரும் ஆசை மனம்

பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்

அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்

அவள் கதிரவன் ஒளி என நின்றால்

பெண் : மலையோரம் மாந்தோப்பு

மாமனுக்கு குத்தகையாம்

மலையோரம் மாந்தோப்பு

மாமனுக்கு குத்தகையாம்

பெண் : குத்தகையை மாற்றி விட்டார்

கோலமகள் வாடுகின்றாள்

குத்தகையை மாற்றி விட்டார்

கோலமகள் வாடுகின்றாள்

பெண் : புன்னை மரம் பூக்கும் என்றும்

பூவில் வண்டு சேரும் என்றும்

கன்னி மகள் காத்திருந்தால்

கண்ணீரில் நீந்துகின்றால்

பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்

அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்

அவள் கதிரவன் ஒளி என நின்றால்

பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம்

அவள் படைத்திட வந்தால்

மன துடிப்புடன் நின்றால்

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Muthulingam

Release information: From Oru Velladu Vengaiyagiradhu (1980) · Singer: Vani Jairam · Lyricist: Muthulingam · Music: M. S. Viswanathan

Explore this song