Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Female Part Gourava sabaikku draupadi vanthaal Angu kaarirul soozhnthida kandaal Gouravar sabaikku draupadi vanthaal Angu kaarirul soozhnthida kandaal Aval kadhiravan oli ena nindraal Female Part Pudhu malar kangalil pudhiya bharatham Aval padaiththida vanthaal Mana thudippudan nindraal Pudhu malar kangalil pudhiya bharatham Aval padaiththida vanthaal Mana thudippudan nindraal Female Part Cholaigalil pooveduththu Maalai kattum dharmadurai Cholaigalil pooveduththu Maalai kattum dharmadurai Female Part Veroruththan kaigalilae Naar aruththu koduththuvittaan Veroruththan kaigalilae Naar aruththu koduththuvittaan Female Part Gouravar sabaikku draupadi vanthaal Angu kaarirul soozhnthida kandaal Aval kadhiravan oli ena nindraal Female Part Malaiyoram maanthoppu Mamanukku kuththagaiyaam Malaiyoram maanthoppu Mamanukku kuththagaiyaam Female Part Kuththagaiyai maatrivittaar Kolamagal vaadugindraal Kuththagaiyai maatrivittaar Kolamagal vaadugindraal Female Part Punnai maram poongum endrum Poovil vandu serum endrum Kanni magal kaaththirunthaal Kanneeril neenthugindraal Female Part Gouravar sabaikku draupadi vanthaal Angu kaarirul soozhnthida kandaal Aval kadhiravan oli ena nindraal Female Part Pudhu malar kangalil pudhiya bharatham Aval padaiththida vanthaal Mana thudippudan nindraal
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால் அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால் கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால் அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால் அவள் கதிரவன் ஒளி என நின்றால் பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம் அவள் படைத்திட வந்தால் மன துடிப்புடன் நின்றால் புது மலர் கண்களில் புதிய பாரதம் அவள் படைத்திட வந்தால் மன துடிப்புடன் நின்றால் பெண் : சோலைகளில் பூவெடுத்து மாலை கட்டும் தர்மதுரை சோலைகளில் பூவெடுத்து மாலை கட்டும் தர்மதுரை பெண் : வேறொருத்தன் கைகளிலே நார் அறுத்து கொடுத்துவிட்டான் வேறொருத்தன் கைகளிலே நார் அறுத்து கொடுத்துவிட்டான் பெண் : வெற்றிலையில் பன்னீரும் வேர்களிலே வெந்நீரும் ஊற்றி வரும் ஆண்களிடம் தோற்று வரும் ஆசை மனம் பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால் அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால் அவள் கதிரவன் ஒளி என நின்றால் பெண் : மலையோரம் மாந்தோப்பு மாமனுக்கு குத்தகையாம் மலையோரம் மாந்தோப்பு மாமனுக்கு குத்தகையாம் பெண் : குத்தகையை மாற்றி விட்டார் கோலமகள் வாடுகின்றாள் குத்தகையை மாற்றி விட்டார் கோலமகள் வாடுகின்றாள் பெண் : புன்னை மரம் பூக்கும் என்றும் பூவில் வண்டு சேரும் என்றும் கன்னி மகள் காத்திருந்தால் கண்ணீரில் நீந்துகின்றால் பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால் அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால் அவள் கதிரவன் ஒளி என நின்றால் பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம் அவள் படைத்திட வந்தால் மன துடிப்புடன் நின்றால்
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Muthulingam
Release information: From Oru Velladu Vengaiyagiradhu (1980) · Singer: Vani Jairam · Lyricist: Muthulingam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Oru Velladu Vengaiyagiradhu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Muthulingam