Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : K. Selva Bharathi

Male Part

Gangai karai kannan ingirunthaan

Kann moodum neraththil engu sendraan

Gangai karai kannan ingirunthaan

Kann moodum neraththil engu sendraan

Male Part

Gangai karai kannan ingirunthaan

Kann moodum neraththil engu sendraan

Male Part

Sevvanthipoo polae siriththirunthaan

Sellum idam sollaamal

Paranthuvittaan paranthuvittaan

Male Part

Gangai karai kannan ingirunthaan

Kann moodum neraththil engu sendraan

Male Part

Pon anthipozhuthinil thaedugindraen

Un poo mgaththai kaanaamal vaadugindraen

Pon anthipozhuthinil thaedugindraen

Un poo mgaththai kaanaamal vaadugindraen

Male Part

Thanga manam thaedi thavikkindraen

Anbu thambi unthan pirivaal

Thudikkindraen thudikkindraen

Male Part

Gangai karai kannan ingirunthaan

Kann moodum neraththil engu sendraan

Female Part

Chinnakili ondru paranthathendru

Oru vanna mani paravaiyai maranthaai indru

Chinnakili ondru paranthathendru

Oru vanna mani paravaiyai maranthaai indru

Female Part

Vanna mani paravaiyai ninaiththirunthaal

Antha chinnakili ingu thirubi varum

Female Part

Gangai karai kannan ingu varuvaan

Singaara maganaaga vanthu pirappaan

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கே. செல்வ பாரதி

ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்

கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்

கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்

கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

ஆண் : செவ்வந்திப்பூ போலே சிரித்திருந்தான்

செல்லும் இடம் சொல்லாமல்

பறந்துவிட்டான் பறந்துவிட்டான்

ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்

கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

ஆண் : பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன்

உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன்

பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன்

உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன்

ஆண் : தங்க மனம் தேடித் தவிக்கின்றேன்

அன்பு தம்பி உந்தன் பிரிவால்

துடிக்கின்றேன் துடிக்கின்றேன்

ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்

கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

பெண் : சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று

ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று

சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று

ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று

பெண் : வண்ண மணிப் பறவையை நினைத்திருந்தால்

அந்த சின்னக்கிளி இங்கு திரும்பி வரும்

பெண் : கங்கைக்கரை கண்ணன் இங்கு வருவான்

சிங்கார மகனாக வந்து பிறப்பான்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: K. Selva Bharathi

Release information: From Perumaikkuriyaval (1977) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: K. Selva Bharathy · Music: M. S. Viswanathan

Explore this song