Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : K. Selva Bharathi Male Part Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Male Part Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Male Part Sevvanthipoo polae siriththirunthaan Sellum idam sollaamal Paranthuvittaan paranthuvittaan Male Part Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Male Part Pon anthipozhuthinil thaedugindraen Un poo mgaththai kaanaamal vaadugindraen Pon anthipozhuthinil thaedugindraen Un poo mgaththai kaanaamal vaadugindraen Male Part Thanga manam thaedi thavikkindraen Anbu thambi unthan pirivaal Thudikkindraen thudikkindraen Male Part Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Female Part Chinnakili ondru paranthathendru Oru vanna mani paravaiyai maranthaai indru Chinnakili ondru paranthathendru Oru vanna mani paravaiyai maranthaai indru Female Part Vanna mani paravaiyai ninaiththirunthaal Antha chinnakili ingu thirubi varum Female Part Gangai karai kannan ingu varuvaan Singaara maganaaga vanthu pirappaan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கே. செல்வ பாரதி ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் ஆண் : செவ்வந்திப்பூ போலே சிரித்திருந்தான் செல்லும் இடம் சொல்லாமல் பறந்துவிட்டான் பறந்துவிட்டான் ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் ஆண் : பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன் உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன் பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன் உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன் ஆண் : தங்க மனம் தேடித் தவிக்கின்றேன் அன்பு தம்பி உந்தன் பிரிவால் துடிக்கின்றேன் துடிக்கின்றேன் ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் பெண் : சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று பெண் : வண்ண மணிப் பறவையை நினைத்திருந்தால் அந்த சின்னக்கிளி இங்கு திரும்பி வரும் பெண் : கங்கைக்கரை கண்ணன் இங்கு வருவான் சிங்கார மகனாக வந்து பிறப்பான்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: K. Selva Bharathi
Release information: From Perumaikkuriyaval (1977) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: K. Selva Bharathy · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Perumaikkuriyaval
- Composer: M. S. Viswanathan
- Lyricist: K. Selva Bharathi