Roman script

Singer : T. M. Soundarajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male Part

Gangai yamunai saraswathi

Endru nadhigal moondrallava

Paadhai moondrum veraanaalum

Thanneer ondrallavaa

Male Part

Gangai yamunai saraswathi

Endru nadhigal moondrallava

Paadhai moondrum veraanaalum

Thanneer ondrallavaa

Male Part

Raman engae kugan thaan engae

Angadhan pirandhadhu thaan engae

Nanbargal aanaar manamum gunamum

Sangamam aanadhu angae

Male Part

Nellil irundhu umiyai pirithaal

Meendum servadhu engae

Nerungaadhu nerungivittaal

Piriya vidathu anbu

Male Part

Gangai yamunai saraswathi

Endru nadhigal moondrallava

Paadhai moondrum veraanaalum

Thanneer ondrallavaa

Male Part

Sattam enbathu iruttarai endru

Arinjar sonnar andru

Dharumam ennum vilakkai kondu

Thedi paarungal endru

Male Part

Ovvoru manidhan ullathilum

Mirugamum deivamum undu

Mirugangalai viratti vittu

Deivangal aavom indru

Male Part

Gangai yamunai saraswathi

Endru nadhigal moondrallava

Paadhai moondrum veraanaalum

Thanneer ondrallavaa

Male Part

Udal noi maruthuvam undu

Manadhil noikku enna marundhu

Ovvoru manadhaiyum aatti veikkindraar

Uyarathil oruvan irundhu

Male Part

Needhi nyaayam enbavai ellam

Thalaivan aalum aatchi

Neengal illai naanum illai

Avanae courtukkum saatchi

Male Part

Gangai yamunai saraswathi

Endru nadhigal moondrallava

Paadhai moondrum veraanaalum

Thanneer ondrallavaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று

நதிகள் மூன்றல்லவோ

பாதை மூன்றும் வேறானாலும்

தண்ணீர் ஒன்றல்லவோ..........

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று

நதிகள் மூன்றல்லவோ

பாதை மூன்றும் வேறானாலும்

தண்ணீர் ஒன்றல்லவோ..........

ஆண் : ராமன் எங்கே குகன்தான் எங்கே

அங்கதான் பிறந்ததுதான் எங்கே

நண்பர்கள் ஆனார் மனமும் குணமும்

சங்கமம் ஆனது அங்கே

ஆண் : நெல்லில் இருந்து உமியைப் பிரித்தால்

மீண்டும் சேர்வது எங்கே

நெருங்காது நெருங்கிவிட்டால்

பிரிய விடாது அன்பு ................

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று

நதிகள் மூன்றல்லவோ

பாதை மூன்றும் வேறானாலும்

தண்ணீர் ஒன்றல்லவோ..........

ஆண் : சட்டம் என்பது இருட்டறை என்று

அறிஞர் சொன்னார் அன்று

தருமம் என்னும் விளக்கைக் கொண்டு

தேடிப் பாருங்கள் என்று

ஆண் : ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும்

மிருகமும் தெய்வமும் உண்டு

மிருங்கங்களை விரட்டி விட்டு

தெய்வங்கள் ஆவோம் இன்று.........

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று

நதிகள் மூன்றல்லவோ

பாதை மூன்றும் வேறானாலும்

தண்ணீர் ஒன்றல்லவோ..........

ஆண் : உடல் நோய் மருத்துவம் உண்டு

மனதில் நோய்க்கு என்ன மருந்து

ஒவ்வொரு மனதையும் ஆட்டி வைக்கின்றார்

உயரத்தில் ஒருவன் இருந்து

ஆண் : நீதி நியாயம் என்பவை எல்லாம்

தலைவன் ஆளும் ஆட்சி

நீங்கள் இல்லை நானும் இல்லை

அவனே கோர்ட்டுக்கும் சாட்சி........

ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று

நதிகள் மூன்றல்லவோ

பாதை மூன்றும் வேறானாலும்

தண்ணீர் ஒன்றல்லவோ..........

Song information

Singer: T. M. Soundarajan

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Chakkravarthy (1977) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song