Roman script
Singers : Jairam Balasubramanian, Bombay Jayashri and Debapriya Adhikary Music by : Girishh Gopalakrishnan Lyrics by : Pa. Vijay Male Part Nooru kovil thevai illai Thaaiyum thanthaiyum podhumae Ooril ulla deivam ellaam Engal veettil vaazhumae Male Part Yaarum illai endru thaan Ingu yaarumae illai Aadhi bagavan veettile Endrum anbukkedhellai Male Part Nooru kovil thevai illai Thaaiyum thanthaiyum podhumae Chorus ………………….. Male Part Irandu vaazhkai ulladha Idhayam namakku chinnadha Kavalai marandhu uravil kalandhu Seidha thavarai sernthu rasithiduvom Female Part Ethanai peyarkku ippadi vaazhum Varangal kidaikkum boomiyilae Kidaitha uravai deivathin parisaai Semithu vaippom nenjikullae Both : Idhu paasa malargalin thoottamae Oru kootu kiligalin koottamae Azhago azhagu endhaiyum thaayum Magizhndhulavi konjiya veedidhuvae Chorus …………………. Female Part Udaintha idhayangal seruma Uravil idhayangal udaiyuma Virumbum nenjangal vizhaguma Vizhagum nenjangal virumbuma Female Part Paarthu pazhagiya manasu thaan Pazhasa maranthiduma Pazhasa marakka ninaikkayil Meendum ninaithiduma Male Part Ethanai peyarkku inbamai vaazha Varangal kidaikkum boomiyilae Kidaitha varamthai kan munnae kalaithu Ullukkul azhudhu punnagai chedikku Kanneerai ootruvadha… Male Part Nooru kovil thevai illai Thaaiyum thanthaiyum podhumae Ooril ulla deivam ellaam Engal veettil vaazhumae Male Part Yaarum illai endru thaan Ingu yaarumae illai Aadhi bagavan veettilae Endrum anbukkedhellai Male Part Nooru kovil thevai illai Thaaiyum thanthaiyum podhumae…. Chorus …………………..
தமிழ்
பாடகர்கள் : ஜெயராம் பாலசுப்ரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் தீபப்பிரிய அதிகரி இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே ஊரில் உள்ள தெய்வம் எல்லாம் எங்கள் வீட்டில் வாழுமே ஆண் : யாரும் இல்லை என்று தான் இங்கு யாருமே இல்லை ஆதி பகவன் வீட்டிலே என்றும் அன்புக்கேதெல்லை ஆண் : நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே குழு : ............... ஆண் : இரண்டு வாழ்க்கை உள்ளதா இதயம் நமக்கு சின்னதா கவலை மறந்து உறவில் கலந்து செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம் பெண் : எத்தனை பெயர்க்கு இப்படி வாழும் வரங்கள் கிடைக்கும் பூமியிலே கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய் சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே இருவர் : இது பாச மலர்களின் தோட்டமே ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே அழகோ அழகு எந்தையும் தாயும் மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே குழு : .................. பெண் : உடைந்த இதயங்கள் சேருமா உறவில் இதயங்கள் உடையுமா விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா விலகும் நெஞ்சங்கள் விரும்புமா பெண் : பார்த்து பழகிய மனசு தான் பழச மறந்திடுமா பழச மறக்க நினைக்கயில் மீண்டும் நினைத்திடுமா ஆண் : எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ வரங்கள் கிடைக்கும் பூமியிலே கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு கண்ணீரை ஊற்றுவதா ஆண் : நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே ஊரில் உள்ள தெய்வம் எல்லாம் எங்கள் வீட்டில் வாழுமே ஆண் : யாரும் இல்லை என்று தான் இங்கு யாருமே இல்லை ஆதி பகவன் வீட்டிலே என்றும் அன்புக்கேதெல்லை ஆண் : நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே குழு : .......................
Song information
Singers: Jairam Balasubramanian, Bombay Jayashri and Debapriya Adhikary
Music by: Girishh Gopalakrishnan
Lyrics by: Pa. Vijay
Release information: From Veetla Vishesham (2022) · Singer: Jairam Balasubramanian, Bombay Jayashri and Debapriya Adhikary · Lyricist: Pa.Vijay · Music: Girishh Gopalakrishnan
Explore this song
- Singer: Jairam Balasubramanian
- Singer: Bombay Jayashri and Debapriya Adhikary
- Film / album: Veetla Vishesham
- Composer: Girishh Gopalakrishnan
- Lyricist: Pa. Vijay