Roman script

Singers : Jairam Balasubramanian, Bombay Jayashri and Debapriya Adhikary

Music by : Girishh Gopalakrishnan

Lyrics by : Pa. Vijay

Male Part

Nooru kovil thevai illai

Thaaiyum thanthaiyum podhumae

Ooril ulla deivam ellaam

Engal veettil vaazhumae

Male Part

Yaarum illai endru thaan

Ingu yaarumae illai

Aadhi bagavan veettile

Endrum anbukkedhellai

Male Part

Nooru kovil thevai illai

Thaaiyum thanthaiyum podhumae

Chorus

…………………..

Male Part

Irandu vaazhkai ulladha

Idhayam namakku chinnadha

Kavalai marandhu uravil kalandhu

Seidha thavarai sernthu rasithiduvom

Female Part

Ethanai peyarkku ippadi vaazhum

Varangal kidaikkum boomiyilae

Kidaitha uravai deivathin parisaai

Semithu vaippom nenjikullae

Both : Idhu paasa malargalin thoottamae

Oru kootu kiligalin koottamae

Azhago azhagu endhaiyum thaayum

Magizhndhulavi konjiya veedidhuvae

Chorus

………………….

Female Part

Udaintha idhayangal seruma

Uravil idhayangal udaiyuma

Virumbum nenjangal vizhaguma

Vizhagum nenjangal virumbuma

Female Part

Paarthu pazhagiya manasu thaan

Pazhasa maranthiduma

Pazhasa marakka ninaikkayil

Meendum ninaithiduma

Male Part

Ethanai peyarkku inbamai vaazha

Varangal kidaikkum boomiyilae

Kidaitha varamthai kan munnae kalaithu

Ullukkul azhudhu punnagai chedikku

Kanneerai ootruvadha…

Male Part

Nooru kovil thevai illai

Thaaiyum thanthaiyum podhumae

Ooril ulla deivam ellaam

Engal veettil vaazhumae

Male Part

Yaarum illai endru thaan

Ingu yaarumae illai

Aadhi bagavan veettilae

Endrum anbukkedhellai

Male Part

Nooru kovil thevai illai

Thaaiyum thanthaiyum podhumae….

Chorus

…………………..

தமிழ்

பாடகர்கள் : ஜெயராம் பாலசுப்ரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் தீபப்பிரிய அதிகரி

இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை

தாயும் தந்தையும் போதுமே

ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்

எங்கள் வீட்டில் வாழுமே

ஆண் : யாரும் இல்லை என்று தான்

இங்கு யாருமே இல்லை

ஆதி பகவன் வீட்டிலே

என்றும் அன்புக்கேதெல்லை

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை

தாயும் தந்தையும் போதுமே

குழு : ...............

ஆண் : இரண்டு வாழ்க்கை உள்ளதா

இதயம் நமக்கு சின்னதா

கவலை மறந்து உறவில் கலந்து

செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம்

பெண் : எத்தனை பெயர்க்கு இப்படி வாழும்

வரங்கள் கிடைக்கும் பூமியிலே

கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய்

சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே

இருவர் : இது பாச மலர்களின் தோட்டமே

ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே

அழகோ அழகு எந்தையும் தாயும்

மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே

குழு : ..................

பெண் : உடைந்த இதயங்கள் சேருமா

உறவில் இதயங்கள் உடையுமா

விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா

விலகும் நெஞ்சங்கள் விரும்புமா

பெண் : பார்த்து பழகிய மனசு தான்

பழச மறந்திடுமா

பழச மறக்க நினைக்கயில்

மீண்டும் நினைத்திடுமா

ஆண் : எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ

வரங்கள் கிடைக்கும் பூமியிலே

கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து

உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு

கண்ணீரை ஊற்றுவதா

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை

தாயும் தந்தையும் போதுமே

ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்

எங்கள் வீட்டில் வாழுமே

ஆண் : யாரும் இல்லை என்று தான்

இங்கு யாருமே இல்லை

ஆதி பகவன் வீட்டிலே

என்றும் அன்புக்கேதெல்லை

ஆண் : நூறு கோவில் தேவை இல்லை

தாயும் தந்தையும் போதுமே

குழு : .......................

Song information

Singers: Jairam Balasubramanian, Bombay Jayashri and Debapriya Adhikary

Music by: Girishh Gopalakrishnan

Lyrics by: Pa. Vijay

Release information: From Veetla Vishesham (2022) · Singer: Jairam Balasubramanian, Bombay Jayashri and Debapriya Adhikary · Lyricist: Pa.Vijay · Music: Girishh Gopalakrishnan

Explore this song