Roman script

Singer : S. Janaki

Music by : Raveendran

Female Part

Ezhisai geethamae… enakkoru jeevan neeyae

Vaazhum kaalam yaavum unakkaaga…

Naan than… kaaviya veenaiyil

Swarangalai meettuven gaanam

Gaanan jeeva gaanam pirakkaadho ingae…

Female Part

Ezhisai geethamae… enakkoru jeevan neeyae

Female Part

Gnaanakovil kathavu thirandhu vida

Paadal nooru isaiyil kalandhu vara

Vaadai kaatril vasandha manamum vara

Vanna cholai maalai mayakkam thara

Nayanam sivappathenna nadanam purivathenna

Ninavu kothippathenna

Paruvam kodutha varamo… ellaam

Nee thantha ennangal nee thantha vannangal

Isaiyae isaiyae…

Female Part

Ezhisai geethamae… enakkoru jeevan neeyae

Female : Devan thantha kuralil nayam irukka

Thendral thantha kulumai nirainthirukka

Paada paada pudhumai vilainthirukka

Paadal thorum inimai kalanthirukka

Isaiyin muzhakkam idhu idhaya mayakkam idhu

Ilaiya thalaimuraiyin pudhiya vilakkamidhuvo…

Yedho

Osaigal undaaga aasaigal kondaadum

Manamae manamae..

Female Part

Ezhisai geethamae… enakkoru jeevan neeyae

Vaazhum kaalam yaavum unakkaaga…

Naan than… kaaviya veenaiyil

Swarangalai meettuven gaanam

Gaanan jeeva gaanam pirakkaadho ingae…

Female Part

Ezhisai geethamae… enakkoru jeevan neeyae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ரவீந்திரன்

ஆண் : ஆஹ்......ஆஹ்......ஆஹ்.....

பெண் : ஏழிசை கீதமே.....எனக்கொரு ஜீவன் நீயே

வாழும் காலம் யாவும் உனக்காக.....

நான்தான்.....காவிய வீணையில்

சுவரங்களை மீட்டுவேன்

கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே

பெண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

பெண் : ஞான கோவில் கதவு திறந்து விட

பாடல் நூறு இசையில் கலந்து வர

வாடை காற்றில் வசந்த மனமும் வர

வண்ண சோலை மாலை மயக்கம் தர

நயனம் சிவப்பதென்ன நடனம் புரிவதென்ன

நினைவு கொதிப்பதென்ன

பருவம் கொடுத்த வரமோ....எல்லாம்

நீ தந்த என்னங்க நீ தந்த வண்ணங்கள்

இசையே இசையே.....

பெண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

பெண் : தேவன் தந்த குரலில் நயம் இருக்க

தென்றல் தந்த குளுமை நிறைந்திருக்க

பாட பாட புதுமை விளைந்திருக்க

பாடல் தோறும் இனிமை கலந்திருக்க

இசையின் முழக்கம் இது இதய மயக்கம் இது

இளைய தலைமுறையின் புதிய விளக்கமிதுவோ

ஏதோ

ஓசைகள் உண்டாக ஆசைகள் கொண்டாடும்

மனமே மனமே.....

பெண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்

காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்

கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே

பெண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

Song information

Singer: S. Janaki

Music by: Raveendran

Release information: From Rasigan Oru Rasigai (1986) · Lyricist: Vaali

Explore this song