Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Female Part Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Kalyanamae oru deiveegamae Samsaaramae adhan santhosamae Oru vaanum nilavum pirindhu vaazhumaa Male Part Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Female Part Vethalaiyil paakku vechu Pathu perai saatchi vechu Thithikkura aasaikkellam Thaedhi onnu uruvaachu Male Part Agniyai saatchi vachu Kai viralai serthu vechu Inbam thunbam irandilumae Inaindhrukka mudivaachuu Female Part Palliyarai palliyilae Padikkum inba vaedham Male : Pillai mani selvangalae Annai thandha geetham Female : Idhu pazhangaala paadhai Oru suga vaazhvin geethai Male Part Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Male Part Sandhanathu mazhai adikka Chandiranum kudai pudikka Sengamala sooriyan pol Chella magan pirappaanae Female Part Thangathilae thoooli katti Vairathilae maalai katti Thathi varum paadhathukku Muthu mani thoduppaenae Male Part Thulli varum pillai nilaa Thooya gangai meenu Female : Sembavala vaai thirandhaal Sindhi sidharum thaenu Male : Namm per solla thaanae Pirakkum oru maanae Male Part Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Kalyanamae oru deiveegamae Samsaaramae adhan santhosamae Oru vaanum nilavum pirindhu vaazhumaa Female Part Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா...... ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது பெண் : வெத்திலையில் பாக்கு வச்சு பத்து பேரை சாட்சி வச்சு தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒன்னு உருவாச்சு ஆண் : அஃநிய சாட்சி வச்சு கை விரலை சேத்து வச்சு இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு பெண் : பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம் ஆண் : பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம் பெண் : இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது ஆண் : சந்தனத்து மழை அடிக்க சந்திரனும் கொடை புடிக்க செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் பிறப்பானே பெண் : தங்கத்திலே தூளி கட்டி வைரத்திலே மாலை கட்டி தத்தி வரும் பாதத்துக்கு முத்து மணி தொடுப்பேனே ஆண் : துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு பெண் : செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு ஆண் : நம் பேர் சொல்ல தானே பிறக்கும் ஒரு மானே ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா.... பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Deva
Release information: From Therku Theru Machan (1992) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Therku Theru Machan
- Composer: Deva