Roman script

Singer : T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male Part

Maayaa ulagaththilae mathi mayangi nillaamal

Un mangaatha jothiyilae magizhvathuthaan ekkaalam

Magizhvathuthaan ekkaalam

Male Part

Ettadi koyililae nee vasikka

Idamum irukkuthaiyyaa

Ettadi koyililae nee vasikka

Idamum irukkuthaiyaa

Male Part

Angu nishtaiyil nee irunthaal

Maayaa niththirai maraiyumaiyaa

Angu nishtaiyil nee irunthaal

Maayaa niththirai maraiyumaiyaa

Maayaa niththirai maraiyumaiyaa

Maayaa niththirai maraiyumaiyaa

Male Part

Ettadi koyililae nee vasikka

Idamum irukkuthaiyaa

Male Part

Theyaatha nilavu endrae thegaththai ennaamal

Thigattaatha jothiyilae thigazhvathuthaan ekkaalam

Male Part

Aasaiyin kayittrinilae

Bamparam aganthaiyinaal aaduthaiyaa…aa….aa…

Aasaiyin kayittrinilae

Bamparam aganthaiyinaal aaduthaiyaa…aa….

Male Part

Aimpula siraithanilae

Aimpula siraithanilae neeyamarnthaal

Amaithiyum naadumaiyaa

Aimpula siraithanilae neeyamarnthaal

Amaithiyum naadumaiyaa

Male Part

Ettadi koyililae nee vasikka

Idamum irukkuthaiyaa

Male Part

Kaayaagi kaniyaagi kaninthuvidum nilaiyaagi

Kannaana jothiyilae kalappathuthaan ekkaalam

Kalappathuthaan ekkaalam

Male Part

Paathathin salangaiyilae

Ongaara naadhamum thonikkuthaiyyaa….aa…aa…aa…

Paathathin salangaiyilae

Ongaara naadhamum thonikkuthaiyyaa…

Male Part

Pakkuva nilaiyadainthaal

Pakkuva nilayadainthaal en vaazhvum

Panpudan inukkummaiyaa

Pakkuva nilayadainthaal en vaazhvum

Panpudan inukkummaiyaa

Male Part

Ettadi koyililae nee vasikka

Idamum irukkuthaiyaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : மாயா உலகத்திலே மதி மயங்கி நில்லாமல்

உன் மங்காத ஜோதியிலே மகிழ்வதுதான் எக்காலம்.....

மகிழ்வதுதான் எக்காலம்.....

ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க

இடமும் இருக்குதய்யா

எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க

இடமும் இருக்குதய்யா

ஆண் : அங்கு நிஷ்டையில் நீ இருந்தால்

மாயா நித்திரை மறையுமையா....

அங்கு நிஷ்டையில் நீ இருந்தால்

மாயா நித்திரை மறையுமையா....

மாயா நித்திரை மறையுமையா....

மாயா நித்திரை மறையுமையா....

ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க

இடமும் இருக்குதய்யா

ஆண் : தேயாத நிலவு என்றே தேகத்தை எண்ணாமல்

திகட்டாத ஜோதியிலே திகழ்வதுதான் எக்காலம்

ஆண் : ஆசையின் கயிற்றினிலே

பம்பரம் அகந்தையினால் ஆடுதய்யா...ஆ....ஆ....

ஆசையின் கயிற்றினிலே

பம்பரம் அகந்தையினால் ஆடுதய்யா...ஆ....

ஆண் : ஐம்புலச் சிறைதனிலே

ஐம்புலச் சிறைதனிலே நீயமர்ந்தால்

அமைதியும் நாடுமய்யா......

ஐம்புலச் சிறைதனிலே நீயமர்ந்தால்

அமைதியும் நாடுமய்யா......

ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க

இடமும் இருக்குதய்யா

ஆண் : காயாகி கனியாகி கனிந்திடும் நிலையாகி

கண்ணான ஜோதியிலே கலப்பதுதான் எக்காலம்

கலப்பதுதான் எக்காலம்

ஆண் : பாதத்தின் சலங்கையிலே

ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா....ஆ....ஆ....ஆ.....

பாதத்தின் சலங்கையிலே

ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா

ஆண் : பக்குவ நிலையடைந்தால்

பக்குவ நிலையடைந்தால் என் வாழ்வும்

பண்புடன் இனிக்கும்மய்யா.....

பக்குவ நிலையடைந்தால் என் வாழ்வும்

பண்புடன் இனிக்கும்மய்யா.....

ஆண் : எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க

இடமும் இருக்குதய்யா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: G. Ramanathan

Lyrics by: Thanjai N. Ramaiah Dass

Release information: From Rani Lalithangi (1957) · Singer: T. M. Soundararajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song