Roman script

Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Muruga…..muruga…..muruga….

Male Part

Iththanai maantharukku oru kovil pothaathu

Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga

Eththanai manamundo aththanai gunamundru

Yaenendru sol velavaa murugaa

Yaenendru sol velavaa

Male Part

Iththanai maantharukku oru kovil pothaathu

Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga

Male Part

Padaiththaalum uyirkalukku gurubeedamae

Perumpanaththaasaiyae silarin palibeedamae

Paduththaalum ezhunthaalum kann munnamae

Silarkku padhavi padhavi ennum oru ennamae

Male Part

Iththanai maantharukku oru kovil pothaathu

Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga

Male Part

Paavigal palarundu un nilaththilae

Appaavigal silarundu un padaippilae

Kovil evarkku vaiththaai kolamurugaa

Verum koshaththil enna payan kooru murugaa

Male Part

Iththanai maantharukku oru kovil pothaathu

Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga

Male Part

Thaan endra agangaaram azhiththiduvaai

Selvam thamakkendru ninaipporai ozhiththiduvaai

Needhi niyaayangal nilaikattumae

Nalle nermaiyai ivvulagam madhikkattumae

Nermaiyai ivvulagam madhikkattumae

Male Part

Iththanai maantharukku oru kovil pothaathu

Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : முருகா....முருகா......முருகா.....

ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது

சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா.....

எத்தனை மனமுண்டோ அத்தனை குணமுண்டு

ஏனென்று சொல் வேலவா முருகா

ஏனென்று சொல் வேலவா.....

ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது

சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா......

ஆண் : படைத்தாளும் உயிர்களுக்கு குருபீடமே

பெரும் பணத்தாசையே சிலரின் பலிபீடமே

படுத்தாலும் எழுந்தாலும் கண் முன்னமே

சிலர்க்கு பதவி பதவி என்னும் ஒரு எண்ணமே

ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது

சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா......

ஆண் : பாவிகள் பலருண்டு உன் நிலத்திலே

அப்பாவிகள் சிலருண்டு உன் படைப்பிலே

கோவில் எவர்க்கு வைத்தாய் கோலமுருகா

வெறும் கோஷத்தில் என்ன பயன் கூறு முருகா

ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது

சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா....

ஆண் : தான் என்ற அகங்காரம் அழித்திடுவாய்

செல்வம் தமக்கென்று நினைப்போரை ஒழித்திடுவாய்

நீதி நியாயங்கள் நிலைக்கட்டுமே

நல்ல நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே

நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே

ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது

சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா......

Song information

Singer: M. S. Viswanathan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Unmaiye Un Vilai Enna (1976) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song