Roman script

Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Jayakanthan

Male and Female :

Ethanai malargal ethanai nirangal

Ethanai manangal thirumanangal

Ethanai malargal ethanai nirangal

Ethanai manangal thirumanangal

Male and Female :

Aththanai malarum udhirvathillai

Antha anbenum eeram ularvathillai

Nithamum pudhu manangal

Ingu nernthidum thirumannagal

Male and Female :

Ethanai malargal ethanai nirangal

Ethanai manangal thirumanangal

Male Part

Muththinai pol panithuli irukkum

Muththirukkum thottaal mullirukkum

Female : Puththanai poloru puthiyilae

Silar pookkalar maranthaar bhoomiyilae

Intha pookkalai maranthaar bhoomiyilae

Male and Female :

Ethanai malargal ethanai nirangal

Ethanai manangal thirumanangal

Male Part

Neeyum naanum yaaro evaro

Nizhalaai uruvaai thunaiyaanom

Female : Thaayum thanthaiyum illaatha

Oru thanimaiyil kalanthu uravaanom

Thanimaiyil kalanthu uravaanom

Male and Female :

Ethanai malargal ethanai nirangal

Ethanai manangal thirumanangal

Male Part

Malarinum mellithu mellithu sila manangal

Female : Mayangiyum kuzhambiyum theliyum

Sila gunangal nalla gunangal

Male : Uravinil ezhum inba naatham kadhal geedham

Female : Olikkum maniyellaam uyarntha vedham

Udhirum malargal nallaasigal odhum

Udhirum malargal nallaasigal odhum

Male and Female :

Ethanai malargal ethanai nirangal

Ethanai manangal thirumanangal

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஜெயகாந்தன்

ஆண் மற்றும் பெண் :

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்

எத்தனை மணங்கள் திருமணங்கள்

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்

எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் மற்றும் பெண் :

அத்தனை மலரும் உதிர்வதில்லை

அந்த அன்பெனும் ஈரம் உலர்வதில்லை

நித்தமும் புது மணங்கள்

இங்கு நேர்ந்திடும் திருமணங்கள்......

ஆண் மற்றும் பெண் :

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்

எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் : முத்தினை போல் பனித்துளி இருக்கும்

முத்திருக்கும் தொட்டால் முள்ளிருக்கும்

பெண் : புத்தனை போலொரு புத்தியிலே

சிலர் பூக்களை மறந்தார் பூமியிலே

இந்த பூக்களை மறந்தார் பூமியிலே.......

ஆண் மற்றும் பெண் :

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்

எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் : நீயும் நானும் யாரோ எவரோ

நிழலாய் உருவாய் துணையானோம்

பெண் : தாயும் தந்தையும் இல்லாத

ஒரு தனிமையில் கலந்து உறவானோம்......

தனிமையில் கலந்து உறவானோம்......

ஆண் மற்றும் பெண் :

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்

எத்தனை மணங்கள் திருமணங்கள்

ஆண் : மலரினும் மெல்லிது மெல்லிது சில மனங்கள்

பெண் : மயங்கியும் குழம்பியும் தெளியும்

சில குணங்கள் நல்ல குணங்கள்

ஆண் : உறவினில் எழும் இன்ப நாதம் காதல் கீதம்

பெண் : ஒலிக்கும் மணியெல்லாம் உயர்ந்த வேதம்

உதிரும் மலர்கள் நல்லாசிகள் ஓதும்...

உதிரும் மலர்கள் நல்லாசிகள் ஓதும்...

ஆண் மற்றும் பெண் :

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்

எத்தனை மணங்கள் திருமணங்கள்

Song information

Singers: T. M. Soundararajan and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Jayakanthan

Release information: From Oru Nadigai Nadagam Parkiral (1978) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Jayakanthan · Music: M. S. Viswanathan

Explore this song