Roman script

Singers : Kovai Soundararajan and P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female Part

Ennooru aandugalil

Ennugindra ennangal

Ezhunthana oru naal unai paarththu

Male Part

Kannae idhu kanavallavae

Kanavil vantha kadhaiyallavae….

Female Part

Ennooru aandugalil

Ennugindra ennangal

Ezhunthana oru naal unai paarththu

Female Part

Kadhal ennum uravum sugamum

Kannil vantha pothu thookkam enbathaethu

Thookkam enbathaethu

Male Part

Kovai ennum idhazhum suvaiyum

Kollai konda pothu

Yaekkam enbathaethu yaekkam enbathethu

Female Part

Pangu vaiththa paavaiyin angam undu ingae

Paavai unnai thedum aasaiyil vaadum

Male : Iravum pagalum arivom arivom

Ilamai muzhuthm peruvom peruvom

Female Part

Ennooru aandugalil

Ennugindra ennangal

Ezhunthana oru naal unai paarththu

Female Part

…………….

Female Part

Maalai vantha nilavum paniyum

Ennai thotta pothu

Thendral vitta thoothu

Thendral vitta thoothu

Male Part

Kaalai konda manamum niraivum

Gangai konda vellam

Inbam konjum illam

Inbam konjum illam

Female Part

Mangai konda vedhanai konjamalla andru

Vaasal varai vanthathu aasai konda nenju

Male : Mudhalil kavithai ezhuthu ezhuthu

Female : Mudivil malarum uravu uravu

Female Part

Ennooru aandugalil

Ennugindra ennangal

Ezhunthana oru naal unai paarththu

Male Part

Kannae idhu kanavallavae

Kanavil vantha kadhaiyallavae….

Female Part

Ennooru aandugalil

Ennugindra ennangal

Ezhunthana oru naal unai paarththu

Female Part

Ennooru aandugalil

Ennugindra ennangal

Ezhunthana oru naal unai paarththu

தமிழ்

பாடகர்கள் : கோவை சுந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : எண்ணூறு ஆண்டுகளில்

எண்ணுகின்ற எண்ணங்கள்

எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

ஆண் : கண்ணே இது கனவல்லவே

கனவில் வந்த கதையல்லவே.......

ஆண் : எண்ணூறு ஆண்டுகளில்

எண்ணுகின்ற எண்ணங்கள்

எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

பெண் : காதல் என்னும் உறவும் சுகமும்

கண்ணில் வந்த போது தூக்கம் என்பதேது

தூக்கம் என்பதேது

ஆண் : கோவை என்னும் இதழும் சுவையும்

கொள்ளைக் கொண்ட போது

ஏக்கம் என்பதேது ஏக்கம் என்பதேது

பெண் : பங்கு வைத்த பாவையின் அங்கம் உண்டு இங்கே

பாவை உன்னைத் தேடும் ஆசையில் வாடும்

ஆண் : இரவும் பகலும் அறிவோம் அறிவோம்

இளமை முழுதும் பெறுவோம் பெறுவோம்

பெண் : எண்ணூறு ஆண்டுகளில்

எண்ணுகின்ற எண்ணங்கள்

எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

பெண் : ...........................

பெண் : மாலை வந்த நிலவும் பனியும்

என்னைத் தொட்ட போது

தென்றல் விட்ட தூது

தென்றல் விட்ட தூது

ஆண் : காளை கொண்ட மனமும் நிறைவும்

கங்கை கொண்ட வெள்ளம்

இன்பம் கொஞ்சும் இல்லம்

இன்பம் கொஞ்சும் இல்லம்

பெண் : மங்கை கொண்ட வேதனை கொஞ்சமல்ல அன்று

வாசல் வரை வந்தது ஆசை கொண்ட நெஞ்சு

ஆண் : முதலில் கவிதை எழுது எழுது

பெண் : முடிவில் மலரும் உறவு உறவு..

பெண் : எண்ணூறு ஆண்டுகளில்

எண்ணுகின்ற எண்ணங்கள்

எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

ஆண் : கண்ணே இது கனவல்லவே

கனவில் வந்த கதையல்லவே.......

ஆண் : எண்ணூறு ஆண்டுகளில்

எண்ணுகின்ற எண்ணங்கள்

எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

பெண் : எண்ணூறு ஆண்டுகளில்

எண்ணுகின்ற எண்ணங்கள்

எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

Song information

Singers: Kovai Soundararajan and P. Susheela

Music by: T. R. Pappa

Lyrics by: Kannadasan

Release information: From Idhayam Parkiradhu (1974) · Singer: Kovai Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa

Explore this song