Roman script

Singers : Padmalatha and Sudharshan

Music by : Kaushik Krish

Lyrics by : Ramesh Venkat

Male Part

Ennodu nee

Vazhum vazhkai

Un nenjodu

Nindradumaa?

Female Part

Idhu enna

Kelvi nee keataai

Varum kaalangal

Vasandhangal dhaan

Male Part

Karuvizhi kannale

Kalavaram seidhaale

Oru vidha bodhai nee

Naan pizhaipeno

Female Part

Bodhai ennale

Mayangai dhaan ponaye

Thalladum kanavulle

Kai korpom vaa

Male Part

Enai vittu sendrayao

Kanavodu vaazha

Unnodu ninaivallai

Manasellam poosa

Vazhlvellam idhu podhume

Un ninaivodu

Uyir vaazhuven

Female Part

Unai vittu sendrene

Kanavodu vaazha

Enai alli ninaivaaki

Un ulle vaithu

Oru naal varuvene naan

Uyire thadai ondrum adharku illaye

Male Part

Karuvizhi kannale

Kalavaram seidhaale

Oru vidha bodhai nee

Naan pizhaipeno

Female Part

Bodhai ennale

Mayangai dhaan ponaye

Thalladum kanavulle

Kai korpom vaa

Male Part

En kiliye

Naan thaniye

Pudhidhaai ulagathai

Naam kaanbome

Natpu indri

Ver edhum uravillaye

Male Part

Unakkai naan mattum

Enakkai nee maatum

Ingey pirivukku vazhi illaye

Female Part

Naanai nee mattum

Neeyai naan mattum

Saadhi madham

Endrun ondru illaye

Male Part

Ennodu nee

Vazhum vazhkai

Female : Un nenjodu

Nindradumaa?

Male Part

Idhu enna

Kelvi nee keataai

Female : Varum kaalangal

Vasandhangal dhaan

Male Part

Karuvizhi kannale

Kalavaram seidhaale

Oru vidha bodhai nee

Naan pizhaipeno

Female Part

Bodhai ennale

Mayangai dhaan ponaye

Thalladum kanavulle

Kai korpom vaa

தமிழ்

பாடகர்கள் : பத்மலதா மற்றும் சுதர்சன்

இசை அமைப்பாளர் : கௌஷிக் க்ரிஷ்

பாடல் ஆசிரியர் : ரமேஷ் வெங்கட்

ஆண் : என்னோடு நீ

வாழும் வாழ்க்கை

உன் நெஞ்சோடு

நின்றாடுமா?

பெண் : இது என்ன

கேள்வி நீ கேட்டாய்

வரும் காலங்கள்

வசந்தங்கள் தான்

ஆண் : கருவிழி கண்ணாலே

கலவரம் செய்தாளே

ஒரு வித போதை நீ

நான் பிழைப்பேனா

பெண் : போதை என்னாலே

மயங்கி தான் போனாயே

தள்ளாடும் கனவுள்ளே

கை கோர்போம் வா

ஆண் : எனை விட்டு சென்ட்றாயோ

கனவோடு வாழ

உன்னோடு நினைவள்ளி

மனசெல்லாம் பூச

வாழ்வெல்லாம் இது போதுமே

உன் நினைவோடு

உயிர் வாழ்வேன்

பெண் : உனை விட்டு சென்றேனே

கனவோடு வாழ

எனை அள்ளி நினைவாக்கி

உன் உள்ளே வைத்து

ஒரு நாள் வருவேனே நான்

உயிரே தடை ஒன்றும்

அதற்கு இல்லையே

ஆண் : கருவிழி கண்ணாலே

கலவரம் செய்தாளே

ஒரு வித போதை நீ

நான் பிழைப்பேனா

பெண் : போதை என்னாலே

மயங்கி தான் போனாயே

தள்ளாடும் கனவுள்ளே

கை கோர்போம் வா

ஆண் : என் கிளியே

நான் தனியே

புதிதாய் உலகத்தை

நாம் காண்போம்

நட்பு இன்றி

வேர் எதும் உறவில்லையே

ஆண் : உனக்காய் நான் மட்டும்

எனக்காய் நீ மட்டும்

இங்கே பிரிவிற்கு வழி இல்லையே

பெண் : நானாய் நீ மட்டும்

நீயாய் நான் மட்டும்

சாதி மதம் என்ற

ஒன்று இல்லையே

ஆண் : என்னோடு நீ

வாழும் வாழ்க்கை

பெண் : உன் நெஞ்சோடு

நின்றாடுமா?

ஆண் : இது என்ன

கேள்வி நீ கேட்டாய்

பெண் : வரும் காலங்கள்

வசந்தங்கள் தான்

ஆண் : கருவிழி கண்ணாலே

கலவரம் செய்தாளே

ஒரு வித போதை நீ

நான் பிழைப்பேனா

பெண் : போதை என்னாலே

மயங்கி தான் போனாயே

தள்ளாடும் கனவுள்ளே

கை கோர்போம் வா

Song information

Singers: Padmalatha and Sudharshan

Music by: Kaushik Krish

Lyrics by: Ramesh Venkat

Release information: From Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2020) · Singer: Padmalatha and Sudharshan · Lyricist: Ramesh Venkat · Music: Kaushik Krish

Explore this song