Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Male Part

Enni sollavaa un muththa kanakku

Munnoorai thottathu yaen innum vazhakku

Un kaiyai valaiththu

En tholinil maalai soodu

Female Part

Aah aah aa….aa…

Enni sollavaa un muththa kanakku

Munnoorai thottathu yaen innum vazhakku

Un kaiyai valaiththu

En tholinil maalai soodu

Male Part

Koonthal megangal poopanthal poda

Odam pol neeyum oonjal aada

Koonthal megangal poopanthal poda

Odam pol neeyum oonjal aada

Female Part

Mogam thaalaamal naane maara

Ennai paaraattu naan yaemaara…

Female Part

Enni sollavaa un muththa kanakku

Male : Munnoorai thottathu yaen innum vazhakku

Female : Un kaiyai valaiththu

En tholinil maalai soodu

Male Part

Aah aah aa….aa…

Female Part

Vaanil dheepangal illaatha pothum

Paavai en kannil dheepam pothum

Vaanil dheepangal illaatha pothum

Paavai en kannil dheepam pothum

Male Part

Kadhal yaagangal seigindra pothum

Thegam undaakkum theeyae podhum

Male Part

Enni sollavaa un muththa kanakku

Female : Munnoorai thottathu yaen innum vazhakku

Male Part

Pookkal thaalaattum ponnaanana paavai

Ennai soodaakkum eerappaarvai

Female : Paadhi kann kondu paarththaal poovai

Unthan noi theera yaedho thevai….

Female Part

Enni sollavaa un muththa kanakku

Male : Munnoorai thottathu yaen innum vazhakku

Female : Un kaiyai valaiththu

En tholinil maalai soodu

Both : Aah aah aa….aa…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு

முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு

உன் கையை வளைத்து

என் தோளினில் மாலை சூடு......

பெண் : ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....

எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு

முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு

உன் கையை வளைத்து

என் தோளினில் மாலை சூடு......

ஆண் : கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட

ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட

கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட

ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட

பெண் : மோகம் தாளாமல் நானே மாற

என்னை பாராட்டு நான் ஏமாற...

பெண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு

ஆண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு

பெண் : உன் கையை வளைத்து

என் தோளினில் மாலை சூடு......

ஆண் : ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....

பெண் : வானில் தீபங்கள் இல்லாத போதும்

பாவை என் கண்ணில் தீபம் போதும்

வானில் தீபங்கள் இல்லாத போதும்

பாவை என் கண்ணில் தீபம் போதும்

ஆண் : காதல் யாகங்கள் செய்கின்ற போதும்

தேகம் உண்டாக்கும் தீயே போதும்

ஆண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு

பெண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு

ஆண் : பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை

என்னை சூடாக்கும் ஈரப்பார்வை

பெண் : பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை

உந்தன் நோய் தீர ஏதோ தேவை.....

பெண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு

ஆண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு

பெண் : உன் கையை வளைத்து

என் தோளினில் மாலை சூடு......

இருவர் : ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: M. S. Viswanathan

Release information: From Alaya Deepam (1984) · Lyricist: Vaali

Explore this song