Roman script

Enni Enni Paarkka Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram.

Singer : M. S. Rajeswari

Music Director : R. Sudharsanam

Lyricist : K. P. Kamatchi Sundaram

Female Part

Enni enni paarkka manam

Inbam kondaaduthae

Enni enni paarkka manam

Inbam kondaaduthae

Ennai ariyaamal ullam

Thulli vilaiyaadudhae

Ennai ariyaamal ullam

Thulli vilaiyaadudhae

Female Part

Enni enni paarkka manam

Inbam kondaaduthae

Enni enni paarkka manam

Inbam kondaaduthae

Ennai ariyaamal ullam

Thulli vilaiyaadudhae

Female Part

En kaadhal raajan en naadhan koodavae

En aasai pola ennaalum vaazhuven

Naan ennaalum vaazhuven

En kaadhal raajan en naadhan koodavae

En aasai pola ennaalum vaazhuven

Naan ennaalum vaazhuven

Female Part

Enni enni paarkka manam

Inbam kondaaduthae

Enni enni paarkka manam

Inbam kondaaduthae

Ennai ariyaamal ullam

Thulli vilaiyaadudhae

Female Part

Konji konji pesi

Isaikkuyil pola paaduven

Kolamayil pola

Veghu aanandhamaai aaduven

Naan aanandhamaai aaduven

Konji konji pesi

Isaikkuyil pola paaduven

Kolamayil pola

Veghu aanandhamaai aaduven

Naan aanandhamaai aaduven

Female Part

Kannirandum ondraaga

Kaanbathu polumae

Kannirandum ondraaga

Kaanbathu polumae

Kaadhalargal naangal inbam kaanbom ennalumae

Kaadhalargal naangal inbam kaanbom ennalumae

Female Part

Enni enni paarkka manam

Inbam kondaaduthae

Enni enni paarkka manam

Inbam kondaaduthae

Ennai ariyaamal ullam

Thulli vilaiyaadudhae

தமிழ்

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்

பெண் : எண்ணி எண்ணிப் பார்க்க மனம்

இன்பம் கொண்டாடுதே

எண்ணி எண்ணிப் பார்க்க மனம்

இன்பம் கொண்டாடுதே

என்னை அறியாமல் உள்ளம்

துள்ளி விளையாடுதே....

என்னை அறியாமல் உள்ளம்

துள்ளி விளையாடுதே....

பெண் : எண்ணி எண்ணிப் பார்க்க மனம்

இன்பம் கொண்டாடுதே

எண்ணி எண்ணிப் பார்க்க மனம்

இன்பம் கொண்டாடுதே

என்னை அறியாமல் உள்ளம்

துள்ளி விளையாடுதே....

பெண் : என் காதல் ராஜன் என் நாதன் கூடவே

என் ஆசை போல எந்நாளும் வாழுவேன்

நான் எந்நாளும் வாழுவேன்

என் காதல் ராஜன் என் நாதன் கூடவே

என் ஆசை போல எந்நாளும் வாழுவேன்

நான் எந்நாளும் வாழுவேன்

பெண் : எண்ணி எண்ணிப் பார்க்க மனம்

இன்பம் கொண்டாடுதே....

எண்ணி எண்ணிப் பார்க்க மனம்

இன்பம் கொண்டாடுதே

என்னை அறியாமல் உள்ளம்

துள்ளி விளையாடுதே....

பெண் : கொஞ்சிக் கொஞ்சிப் பேசி

இசைக்குயில் போலப் பாடுவேன்

கோலமயில் போல

வெகு ஆனந்தமாய் ஆடுவேன்

நான் ஆனந்தமாய் ஆடுவேன்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி

இசைக்குயில் போலப் பாடுவேன்

கோலமயில் போல

வெகு ஆனந்தமாய் ஆடுவேன்

நான் ஆனந்தமாய் ஆடுவேன்

பெண் : கண்ணிரண்டும் ஒன்றாகக்

காண்பது போலுமே

கண்ணிரண்டும் ஒன்றாகக்

காண்பது போலுமே

காதலர்கள் நாங்கள் இன்பம் காண்போம் எந்நாளுமே

காதலர்கள் நாங்கள் இன்பம் காண்போம் எந்நாளுமே

பெண் : எண்ணி எண்ணிப் பார்க்க மனம்

இன்பம் கொண்டாடுதே....

எண்ணி எண்ணிப் பார்க்க மனம்

இன்பம் கொண்டாடுதே

என்னை அறியாமல் உள்ளம்

துள்ளி விளையாடுதே....

Song information

Singer: M. S. Rajeswari

Release information: From Vaazhkkai (1949) · Singer: M. S. Rajeswari · Lyricist: K. P. Kamatchisundaram · Music: R. Sudharsanam

Explore this song