Roman script

Singer : Vani Jairam

Music by : M. L. Srikanth

Lyrics by : A. S. Mani

Female Part

Ennendru sollvenadi ilamai

Ezhilodu piranthenadi

Neeraadum en maeni nilavodu nigaraana

Azhagendru solvenadi

Female Part

Ennendru sollvenadi…..

Female Part

Kanni paruvamadi kanni paavamadi

Minnalai pol vanthu kaatchi alikkuthu

Thendral vanthenadi thendral vanthenadi

En kannin karvizhi sollum kathaikalil

Kadhal undaaguthu kadhal undaaguthu

Female Part

Ennendru sollvenadi ilamai

Ezhilodu piranthenadi

Neeraadum en maeni nilavodu nigaraana

Azhagendru solvenadi

Ennendru sollvenadi

Female Part

Poothu kulunguthu ponnira maeniyil

Ethanai vannangal minni kidakkuthu

Idhai paarththu magizhnthida kaaththu kidakkuthu

Ethanai kangaladi

Female Part

Ennendru sollvenadi ilamai

Ezhilodu piranthenadi

Neeraadum en maeni nilavodu nigaraana

Azhagendru solvenadi

Ennendru sollvenadi

Female Part

Sontham kondaaduthu

Sontham kondaaduthu

Santhana chozhayil narumanam polae

Mithanthu vanthaenadi mithanthu vanthaenadi

En maambazha kannaththil thaengi kidappathu

Manthira jaalamadi

Female Part

Ennendru sollvenadi ilamai

Ezhilodu piranthenadi

Neeraadum en maeni nilavodu nigaraana

Azhagendru solvenadi

Ennendru sollvenadi

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த்

பாடலாசிரியர் : ஏ. எஸ். மணி

பெண் : என்னென்று சொல்வேனடி இளமை

எழிலோடு பிறந்தேனடி

நீராடும் என் மேனி நிலவோடு நிகரான

அழகென்று சொல்வேனடி

பெண் : என்னென்று சொல்வேனடி...

பெண் : கன்னி பருவமடி கன்னி பாவமடி

மின்னலைப் போல் வந்து காட்சி அளிக்குது

தென்றல் வந்தேனடி தென்றல் வந்தேனடி

என் கண்ணின் கருவிழி சொல்லும் கதைகளில்

காதல் உண்டாகுது காதல் உண்டாகுது

பெண் : என்னென்று சொல்வேனடி இளமை

எழிலோடு பிறந்தேனடி

நீராடும் என் மேனி நிலவோடு நிகரான

அழகென்று சொல்வேனடி

என்னென்று சொல்வேனடி...

பெண் : பூத்து குலுங்குது பொன்னிற மேனியில்

எத்தனை வண்ணங்கள் மின்னிக் கிடக்குது

இதை பார்த்து மகிழ்ந்திட காத்து கிடக்குது

எத்தனை கண்களடி

பெண் : என்னென்று சொல்வேனடி இளமை

எழிலோடு பிறந்தேனடி

நீராடும் என் மேனி நிலவோடு நிகரான

அழகென்று சொல்வேனடி

என்னென்று சொல்வேனடி...

பெண் : சொந்தம் கொண்டாடுது

சொந்தம் கொண்டாடுது

சந்தனச் சோலையில் நறுமணம் போலே

மிதந்து வந்தேனடி மிதந்து வந்தேனடி

என் மாம்பழக் கன்னத்தில் தேங்கி கிடப்பது

மந்திர ஜாலமடி

பெண் : என்னென்று சொல்வேனடி இளமை

எழிலோடு பிறந்தேனடி

நீராடும் என் மேனி நிலவோடு நிகரான

அழகென்று சொல்வேனடி

என்னென்று சொல்வேனடி...

Song information

Singer: Vani Jairam

Music by: M. L. Srikanth

Lyrics by: A. S. Mani

Release information: From Ninaipathu Niraiverum (1976) · Singer: Vani Jairam · Lyricist: A. S. Mani · Music: M. L. Srikanth

Explore this song