Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Ennenpatho yaedhenpatho

Kannil oli yaettrum dheepam

Kadavul vadivaana roobam

Male Part

Ennenpatho yaedhenpatho

Kannil oli yaettrum dheepam

Kadavul vadivaana roobam

Chorus

………………

Male Part

Manjal poomaalai maangalyam thanthu

Mangai tholodu thol sera nindru

Manjal poomaalai maangalyam thanthu

Mangai tholodu thol sera nindru

Male Part

Maanam mariyaathai kaaval kondu

Vaazhvaan un ullam koyil endru

Annan kadan theerkka vanthaan

Thannai unakkaga thanthaan

Male Part

Ennenpatho yaedhenpatho

Kannil oli yaettrum dheepam

Kadavul vadivaana roobam

Chorus

………………

Male Part

Raman avanalla pazhi sollai ketka

Kannan avanalla pala thaarram paarkka

Yaettil adhu pola nooru dheivam

Nooril ivanalla veru dheivam

Kannai imai pola kappaan

Ketta varam kondu saerppaan….

Male Part

Ennenpatho yaedhenpatho

Kannil oli yaettrum dheepam

Kadavul vadivaana roobam

Chorus

………………

Female Part

Endrum nee ingu en annan endraal

Kodi jenmangal kurudaaga pirappaen

Endrum nee ingu en annan endraal

Kodi jenmangal kurudaaga pirappaen

Female Part

Nandri naan solla vaarththai yaedhu

Naalum neeyindri vaazhkkai yaedhu

Anbil alai paayum nenjam

Annan thiruppaadham thanjam

Male Part

Ennenpatho yaedhenpatho

Kannil oli yaettrum dheepam

Kadavul vadivaana roobam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ

கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்

கடவுள் வடிவான ரூபம்

ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ

கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்

கடவுள் வடிவான ரூபம்

குழு : ............................

ஆண் : மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து

மங்கை தோளோடு தோள் சேர நின்று

மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து

மங்கை தோளோடு தோள் சேர நின்று

ஆண் : மானம் மரியாதை காவல் கொண்டு

வாழ்வான் உன் உள்ளம் கோயில் என்று

அண்ணன் கடன் தீர்க்க வந்தான்

தன்னை உனக்காக தந்தான்.....

ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ

கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்

கடவுள் வடிவான ரூபம்

குழு : ............................

ஆண் : ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க

கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க

ஏட்டில் அது போல நூறு தெய்வம்

நூறில் இவனல்ல வேறு தெய்வம்

கண்ணை இமைப் போலக் காப்பான்

கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்.......

ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ

கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்

கடவுள் வடிவான ரூபம்

குழு : ............................

பெண் : என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால்

கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்

என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால்

கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்

பெண் : நன்றி நான் சொல்ல வார்த்தை ஏது

நாளும் நீயின்றி வாழ்க்கை ஏது

அன்பில் அலை பாயும் நெஞ்சம்

அண்ணன் திருப்பாதம் தஞ்சம்.....

பெண் : என்னென்பதோ ஏதென்பதோ

கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்

கடவுள் வடிவான ரூபம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Lorry Driver Rajakannu (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song