Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Male Part Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Chorus ……………… Male Part Manjal poomaalai maangalyam thanthu Mangai tholodu thol sera nindru Manjal poomaalai maangalyam thanthu Mangai tholodu thol sera nindru Male Part Maanam mariyaathai kaaval kondu Vaazhvaan un ullam koyil endru Annan kadan theerkka vanthaan Thannai unakkaga thanthaan Male Part Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Chorus ……………… Male Part Raman avanalla pazhi sollai ketka Kannan avanalla pala thaarram paarkka Yaettil adhu pola nooru dheivam Nooril ivanalla veru dheivam Kannai imai pola kappaan Ketta varam kondu saerppaan…. Male Part Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Chorus ……………… Female Part Endrum nee ingu en annan endraal Kodi jenmangal kurudaaga pirappaen Endrum nee ingu en annan endraal Kodi jenmangal kurudaaga pirappaen Female Part Nandri naan solla vaarththai yaedhu Naalum neeyindri vaazhkkai yaedhu Anbil alai paayum nenjam Annan thiruppaadham thanjam Male Part Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் குழு : ............................ ஆண் : மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து மங்கை தோளோடு தோள் சேர நின்று மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து மங்கை தோளோடு தோள் சேர நின்று ஆண் : மானம் மரியாதை காவல் கொண்டு வாழ்வான் உன் உள்ளம் கோயில் என்று அண்ணன் கடன் தீர்க்க வந்தான் தன்னை உனக்காக தந்தான்..... ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் குழு : ............................ ஆண் : ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க ஏட்டில் அது போல நூறு தெய்வம் நூறில் இவனல்ல வேறு தெய்வம் கண்ணை இமைப் போலக் காப்பான் கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்....... ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் குழு : ............................ பெண் : என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால் கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன் என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால் கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன் பெண் : நன்றி நான் சொல்ல வார்த்தை ஏது நாளும் நீயின்றி வாழ்க்கை ஏது அன்பில் அலை பாயும் நெஞ்சம் அண்ணன் திருப்பாதம் தஞ்சம்..... பெண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Lorry Driver Rajakannu (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Lorry Driver Rajakannu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali