Roman script
Singers : Udit Narayan and Sujatha Mohan
Music by : Vidyasagar and Mani Sharma
Male Part
{ Ennamo seithaai nee
Enna thaan seithaai nee } (2)
Male Part
Ethiril yaarai paarkum pothum ho
Kangal unnaiya thaanae thedum
Kaalgal tharaiyil irukum pothum …mm
Manasu paranthu paarka thondrum
Female Part
Ennamo seithaai nee
Enna thaan seithaai nee
Female Part
Kudaigal kaiyil irukum pothum mm ..oh
Mazhaiyil nanainthu paarka thondrum
Konjam nerungi paarka thondrum ..mm
Konjam vilagi paarka thondrum
Male Part
Unnai paarkum munnae uzhagam siriyathadi
Unnai paartha pinnae uzhagam periyathadi
Jannal thiranthu paarka vaithaai ho
Ennai unarnthu paarka vaithaai
Female Part
Ho oh oh oh oh oh nee paarkum paarvai oru naal
Naan paarkum paarvai aagum
Male Part
Eppadi eppadi eppadi enakul vanthaai
Enthan nenjai kettu paarthen
Ethanai ethanai ethanai thadavai ketum bathilgal illaiyae
Female Part
Nathiyil midhakum vilaku ellam
Nathiyin aalam therivathillaiKaadhal entha nimidam pirakum Kadavul manathum arivathillai Male Part Ennamo seithaai nee Enna thaan seithaai nee Female Part ……………………………………….. Female Part Kuzhandhai siripinilae ullam thirudugiraai Methuvaai mayil iragaai manathai varudugiraai Kaalam urainthu poga vaithaai Kanavil karainthu poga vaithaai Male Part Oh oh oh oh oh oh boologam muzhuthum poo poothu Pookolam aanathu unnalae Female Part Eppadi eppadi eppadi enakul vanthaai Enthan nenjai kettu paarthen Ethanai ethanai ethanai ethanai thadavai ketum bathilgal illaiyae Male Part Kangal kaditham pota pinnae ho Kiligal paranthu varuvathillai Female Part Kangal virumbi paartha pinnae oh Idhayam murandu pidipathillai Female Part Ennamo seithaai nee Enna thaan seithaai nee Konjam nerungi paarka thondrum mm .. oh Male Part Konjam virumbi paarka thondrum Female Part Kaalgal tharaiyil irukum pothum oh oh Male Part Manasu paranthu paarka thondrum
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : உதித் நாராயண்
இசையமைப்பாளர்கள் : வித்யாசாகர், மணிசர்மா
ஆண் : { என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ } (2)
ஆண் : எதிரில் யாரை
பார்க்கும் போதும் ஹோ
கண்கள் உன்னைய தானே
தேடும் கால்கள் தரையில்
இருக்கும் போதும் ம்ம்
மனசு பறந்து பார்க்க
தோன்றும்
பெண் : என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
பெண் : குடைகள் கையில்
இருக்கும் போதும் ம்ம் ஓ
மழையில் நனைந்து பார்க்க
தோன்றும் கொஞ்சம் நெருங்கி
பார்க்க தோன்றும் ம்ம் கொஞ்சம்
விலகி பார்க்கத் தோன்றும்
ஆண் : உன்னை பார்க்கும்
முன்னே உலகம் சிறியதடி
உன்னை பார்த்த பின்னே
உலகம் பெரியதடி ஜன்னல்
திறந்து பார்க்க வைத்தாய்
ஹோ என்னை உணர்ந்து
பார்க்க வைத்தாய்
பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஓ ஓ நீ பார்க்கும் பார்வை
ஒருநாள் நான் பார்க்கும்
பார்வையாகும்
ஆண் : எப்படி எப்படி எப்படி
எனக்குள் வந்தாய் எந்தன்
நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை
தடவைக் கேட்டும் பதில்கள்
இல்லையே
பெண் : நதியில் மிதிக்கும்
விளக்கு எல்லாம் நதியின்
ஆழம் தெரியவில்லை
தெரிவதில்லை காதல்
எந்த நிமிடம் பிறக்கும்
கடவுள் மனதும்
அறிவதில்லை
ஆண் : என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
பெண் : ..................................
பெண் : குழந்தை சிரிப்பினிலே
உள்ளம் திருடுகிறாய் மெதுவாய்
மயில் இறகாய் மனதை வருடுகிறாய்
காலம் உறைந்து போக வைத்தாய்
கனவில் கரைந்து போக வைத்தாய்
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பூலோகம்
முழுதும் பூ பூத்து பூக்கோலம்
ஆனது உன்னாலே
பெண் : எப்படி எப்படி எப்படி
எனக்குள் வந்தாய் எந்தன்
நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை
எத்தனை தடவைக் கேட்டும்
பதில்கள் இல்லையே
ஆண் : கண்கள் கடிதம்
போட்ட பின்னே ஹோ
கிளிகள் பறந்து வருவதில்லை
பெண் : கண்கள் விரும்பி
பார்த்த பின்னே ஓ இதயம்
முரண்டு பிடிப்பதில்லை
பெண் : என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
கொஞ்சம் நெருங்கி பார்க்க
தோன்றும் ம்ம் ஓ
ஆண் : கொஞ்சம் விரும்பி
பார்க்கத் தோன்றும்
பெண் : கால்கள் தரையில்
இருக்கும் போதும் ஓ ஓ
ஆண் : மனசு பறந்து
பார்க்கத் தோன்றும்Song information
Singers: Udit Narayan and Sujatha Mohan
Music by: Vidyasagar and Mani Sharma
Release information: From Kadhalna Summa Illai (2009)
Explore this song
- Singer: Udit Narayan and Sujatha Mohan
- Film / album: Kadhalna Summa Illai
- Composer: Vidyasagar and Mani Sharma