Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Ennai yaar yaaro paarththathilae

Enakku enna santhosam

Indru nee vanthu paarththathuthaan

Ingu romba vishaesham

Female Part

Ennai yaar yaaro paarththathilae

Enakku enna santhosam

Indru nee vanthu paarththathuthaan

Ingu romba vishaesham

Female Part

Oru poo vaaduthu oru poo vaaduthu

Oru poo vaaduthu oru poo vaaduthu

Female Part

Kaarkaala iravugalil

Naan kaanalil paaya

Antha thanimayilae oru thunaiyillaiyae

Naan tholgal saaya

Female Part

Kaarkaala iravugalil

Naan kaanalil paaya

Antha thanimayilae oru thunaiyillaiyae

Naan tholgal saaya

Female Part

Unthan madiyil intha paravai

Uranga varalaamo

Anbu karangal alli anaikka

Amaithi peralaamo

Neethaan kaaval dheivam

Female Part

Oru poo vaaduthu oru poo vaaduthu

Oru poo vaaduthu oru poo vaaduthu

Female Part

Kannaadi aranginilae

En kaalgalum aada athu

Aadi vara unai naadi vara

Senneer vazzhinthoda

Female Part

Pachchaikiliyin aadal thanilae

Uchchakkattam idhu

Paruva kuyilin paadalthanilae

Uchcha sthaayi idhu

Sogam thaanae raagaam….

Female Part

Oru poo vaaduthu oru poo vaaduthu

Oru poo vaaduthu oru poo vaaduthu

Female Part

Ennai yaar yaaro paarththathilae

Enakku enna santhosam

Indru nee vanthu paarththathuthaan

Ingu romba vishaesham…

தமிழ்

பாடகர் : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே

எனக்கு என்ன சந்தோஷம்

இன்று நீ வந்து பார்த்ததுதான்

இங்கு ரொம்ப விசேஷம்.......

பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே

எனக்கு என்ன சந்தோஷம்

இன்று நீ வந்து பார்த்ததுதான்

இங்கு ரொம்ப விசேஷம்.......

பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது

ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது....

பெண் : கார்கால இரவுகளில்

நான் கானலில் பாய

அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே

நான் தோள்கள் சாய

பெண் : கார்கால இரவுகளில்

நான் கானலில் பாய

அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே

நான் தோள்கள் சாய

பெண் : உந்தன் மடியில் இந்த பறவை

உறங்க வரலாமோ

அன்பு கரங்கள் அள்ளி அணைக்க

அமைதி பெறலாமோ

நீதான் காவல் தெய்வம்.......

பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது

ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது....

பெண் : கண்ணாடி அரங்கினிலே

என் கால்களும் ஆட அது

ஆடி வர உனை நாடி வர

செந்நீர் வழிந்தோட

பெண் : கண்ணாடி அரங்கினிலே

என் கால்களும் ஆட அது

ஆடி வர உனை நாடி வர

செந்நீர் வழிந்தோட

பெண் : பச்சைக்கிளியின் ஆடல் தனிலே

உச்சக்கட்டம் இது

பருவக் குயிலின் பாடல்தனிலே

உச்ச ஸ்தாயி இது

சோகம் தானே ராகம்

பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது

ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது....

பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே

எனக்கு என்ன சந்தோஷம்

இன்று நீ வந்து பார்த்ததுதான்

இங்கு ரொம்ப விசேஷம்.......

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Thyagi (1982) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song