Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Ennai yaar yaaro paarththathilae Enakku enna santhosam Indru nee vanthu paarththathuthaan Ingu romba vishaesham Female Part Ennai yaar yaaro paarththathilae Enakku enna santhosam Indru nee vanthu paarththathuthaan Ingu romba vishaesham Female Part Oru poo vaaduthu oru poo vaaduthu Oru poo vaaduthu oru poo vaaduthu Female Part Kaarkaala iravugalil Naan kaanalil paaya Antha thanimayilae oru thunaiyillaiyae Naan tholgal saaya Female Part Kaarkaala iravugalil Naan kaanalil paaya Antha thanimayilae oru thunaiyillaiyae Naan tholgal saaya Female Part Unthan madiyil intha paravai Uranga varalaamo Anbu karangal alli anaikka Amaithi peralaamo Neethaan kaaval dheivam Female Part Oru poo vaaduthu oru poo vaaduthu Oru poo vaaduthu oru poo vaaduthu Female Part Kannaadi aranginilae En kaalgalum aada athu Aadi vara unai naadi vara Senneer vazzhinthoda Female Part Pachchaikiliyin aadal thanilae Uchchakkattam idhu Paruva kuyilin paadalthanilae Uchcha sthaayi idhu Sogam thaanae raagaam…. Female Part Oru poo vaaduthu oru poo vaaduthu Oru poo vaaduthu oru poo vaaduthu Female Part Ennai yaar yaaro paarththathilae Enakku enna santhosam Indru nee vanthu paarththathuthaan Ingu romba vishaesham…
தமிழ்
பாடகர் : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே எனக்கு என்ன சந்தோஷம் இன்று நீ வந்து பார்த்ததுதான் இங்கு ரொம்ப விசேஷம்....... பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே எனக்கு என்ன சந்தோஷம் இன்று நீ வந்து பார்த்ததுதான் இங்கு ரொம்ப விசேஷம்....... பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது.... பெண் : கார்கால இரவுகளில் நான் கானலில் பாய அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே நான் தோள்கள் சாய பெண் : கார்கால இரவுகளில் நான் கானலில் பாய அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே நான் தோள்கள் சாய பெண் : உந்தன் மடியில் இந்த பறவை உறங்க வரலாமோ அன்பு கரங்கள் அள்ளி அணைக்க அமைதி பெறலாமோ நீதான் காவல் தெய்வம்....... பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது.... பெண் : கண்ணாடி அரங்கினிலே என் கால்களும் ஆட அது ஆடி வர உனை நாடி வர செந்நீர் வழிந்தோட பெண் : கண்ணாடி அரங்கினிலே என் கால்களும் ஆட அது ஆடி வர உனை நாடி வர செந்நீர் வழிந்தோட பெண் : பச்சைக்கிளியின் ஆடல் தனிலே உச்சக்கட்டம் இது பருவக் குயிலின் பாடல்தனிலே உச்ச ஸ்தாயி இது சோகம் தானே ராகம் பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது.... பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே எனக்கு என்ன சந்தோஷம் இன்று நீ வந்து பார்த்ததுதான் இங்கு ரொம்ப விசேஷம்.......
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Thyagi (1982) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thyagi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali