Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Ennai therinjaa sollaatheengo

Kandu pudichchaa nampaatheengo

Ennai therinjaa sollaatheengo

Kandu pudichchaa nampaatheengo

Female Part

Sontha oorenna perenna ketkaatheengo

Neenga kettaalum naan sollai koodaathungo

Sontha oorenna perenna ketkaatheengo

Neenga kettaalum naan sollai koodaathungo

Male Part

Unnai therinjae vanthaenadi

Moodi maraikka venaamadi

Unnai therinjae vanthaenadi

Moodi maraikka venaamadi

Male Part

Ennai yaemmaaththa yaaraalum aagaathadi

Intha kaathoram poo suththa koodaathadi

Ennai yaemmaaththa yaaraalum aagaathadi

Intha kaathoram poo suththa koodaathadi

Female Part

Aattangal naan poda koottangalthaan kooda

Nottangal nee poda ullaasam undaanatho

Male : Raajatho raajakkal villaathi villangal

Ellorum yaemaara munnaadi vanthaadutho

Female Part

Intha edai poda aagaathaiyyaa

Male : Ennai thadai poda koodaathammaa

Female : Intha edai poda aagaathaiyyaa

Male : Ennai thadai poda koodaathammaa

Male Part

Unnai therinjae vanthaenadi

Moodi maraikka venaamadi

Male Part

Ennai yaemmaaththa yaaraalum aagaathadi

Intha kaathoram poo suththa koodaathadi

Male Part

Ooyaatha maayangal oorakkan jaalangal

Oyyaara veshangal ondraaga nindraadutho

Female : Maan konda kannangal thaenkonda kinnangal

Nee konda ennangal eedaerum naalallavo

Male Part

Indru valai veesum poraattamo

Female : Suttri valaiththaalae veliyaerumo

Male : Indru valai veesum poraattamo

Female : Suttri valaiththaalae veliyaerumo

Female Part

Ennai therinjaa sollaatheengo

Kandu pudichchaa nampaatheengo

Female Part

Sontha oorenna perenna ketkaatheengo

Neenga kettaalum naan sollai koodaathungo

Both : ………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ

கண்டு புடிச்சா நம்பாதீங்கோ

என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ

கண்டு புடிச்சா நம்பாதீங்கோ

பெண் : சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ

நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ

சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ

நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ

ஆண் : உன்னை தெரிஞ்சே வந்தேனடி

மூடி மறைக்க வேணாமடி

உன்னை தெரிஞ்சே வந்தேனடி

மூடி மறைக்க வேணாமடி

ஆண் : என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி

இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி...

என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி

இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி...

பெண் : ஆட்டங்கள் நான் போட கூட்டங்கள் தான் கூட

நோட்டங்கள் நீ போட உல்லாசம் உண்டானதோ

ஆண் : ராஜாதி ராஜாக்கள் வில்லாதி வில்லன்கள்

எல்லோரும் ஏமாற முன்னாடி வந்தாடுதோ

பெண் : இந்த எடை போட ஆகாதய்யா....

ஆண் : என்னை தடை போட கூடாதம்மா

பெண் : இந்த எடை போட ஆகாதய்யா....

ஆண் : என்னை தடை போட கூடாதம்மா

ஆண் : உன்னை தெரிஞ்சே வந்தேனடி

மூடி மறைக்க வேணாமடி

ஆண் : என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி

இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி...

ஆண் : ஓயாத மாயங்கள் ஓரக்கண் ஜாலங்கள்

ஒய்யார வேஷங்கள் ஒன்றாக நின்றாடுதோ

பெண் : மான் கொண்ட கன்னங்கள் தேன் கொண்ட கிண்ணங்கள்

நீ கொண்ட எண்ணங்கள் ஈடேறும் நாளல்லவோ

ஆண் : இன்று வலை வீசும் போராட்டமோ

பெண் : சுற்றி வளைத்தாலே வெளியேறுமோ....

ஆண் : இன்று வலை வீசும் போராட்டமோ

பெண் : சுற்றி வளைத்தாலே வெளியேறுமோ

பெண் : என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ

கண்டு புடிச்சா நம்பாதீங்கோ

பெண் : சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ

நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ

இருவர் : ..................................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Sugamana Raagangal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song