Roman script

Singer : Prasanna Rao and Chinmayi

Music by : Srikanth Deva

Lyrics by : Thamarai

Male Part

Ennai theendi vittaa

Thiri thoondivittaal

Ennai naanae tholaiththuvittaen

Oor maargazhaiyin mun pani iravil

Ennai naanae eriththuvittaen

Male Part

Ennai theendi vittaa

Thiri thoondivittaal

Ennai naanae tholaiththuvittaen

Oor maargazhaiyin mun pani iravil

Ennai naanae eriththuvittaen

Male Part

Ennai theendi vittaa

Thiri thoondivittaal

Ennai naanae tholaiththuvittaen

Oor maargazhaiyin mun pani iravil

Ennai naanae eriththuvittaen

Male Part

Idhazhin oram Izhainthu oodum

Aval sirippi vizhunthuvittaen

Aval koondhal ennum yaeni

Adhai pidiththae ezhunthuvittaen

Male Part

Karainthu pogum kaattril aadum

Aval moochchil karainthuvittaen

Idhu pothum idhu pothum

En vaazhvai vaazhnthuvittan

Female Part

En raaththiril un sooriyanai

Edharkaaga eriyavittaai

En kanavugalil un nilavugalai

Edharkaaga karugavittaai

Female Part

Enathu thottaam unathu pookkal

Edharkaaga udhiravittaai

Manathodu manal veedu

Edharkaaga sedhukkivittaai

Female Part

Enathu kaattril unathu moochchai

Edharkaaga anuppivaiththaal

Uyir indri udal vaazha

Pinbu yaen nee thookkivittaai

Female Part

………….

தமிழ்

பாடகர்கள் : பிரசன்னா ராவ் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர் : தாமரை

ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள்

திரி தூண்டிவிட்டாள்

என்னை நானே தொலைத்துவிட்டேன்

ஓர் மார்கழியின் முன் பனி இரவில்

என்னை நானே எரித்துவிட்டேன்

ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள்

திரித் தூண்டிவிட்டாய்

என்னை நானே தொலைத்துவிட்டேன்

ஓர் மார்கழியின் முன் பனி இரவில்

என்னை நானே எரித்துவிட்டேன்

ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள்

திரித் தூண்டிவிட்டாள்

என்னை நானே தொலைத்துவிட்டேன்

ஓர் மார்கழியின் முன் பனி இரவில்

என்னை நானே எரித்துவிட்டேன்

ஆண் : இதழின் ஓரம் இழைந்து ஓடும்

அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன்

அவள் கூந்தல் என்னும் ஏணி

அதை பிடித்தே எழுந்துவிட்டேன்

ஆண் : கரைந்து போகும் காற்றில் ஆடும்

அவள் மூச்சில் கரைந்துவிட்டேன்

இது போதும் இது போதும்

என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன்

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை

எதற்காக எரியவிட்டாய்

என் கனவுகளில் உன் நிலவுகளை

எதற்காக கருகவிட்டாய்

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை

எதற்காக எரியவிட்டாய்

என் கனவுகளில் உன் நிலவுகளை

எதற்காக கருகவிட்டாய்

பெண் : எனது தோட்டம் உனது பூக்கள்

எதற்காக உதிரவிட்டாய்

மனதோடு மணல் வீடு

எதற்காக செதுக்கிவிட்டாய்

பெண் : எனது காற்றில் உனது மூச்சை

எதற்க்காக அனுப்பிவைத்தாய்

உயிர் இன்றி உடல் வாழ

பின்பு ஏன் நீ தூக்கிவிட்டாய்

பெண் : ..............

Song information

Singer: Prasanna Rao and Chinmayi

Music by: Srikanth Deva

Lyrics by: Thamarai

Release information: From Kuththu (2004) · Singer: Prasanna Rao and Chinmayi · Lyricist: Thamarai · Music: Srikanth Deva

Explore this song