Roman script

Singers : Srinivas and Srimathumitha

Music by : Harris Jayaraj

Male Part

Huu….uuuu…hu…uuu…huuuu…

Huu….uuuu…hu…uuu…huuuu…

Huuu…uuu….uuu….uuuu…uuu…huu…uu…

Male Part

Ennai panthada piranthavalae

Idhayam rendaaga pilanthavalae

Aaaa….aa…osai illaamal malarnthavalae

Uyirai kan kondu kadainthavalae

Male Part

Unnai kanda pin

Intha mannai nesithen

Kaalam yaavum kaadhal kolla vaaraayo

Male Part

Ennai panthada piranthavalae

Idhayam rendaaga pilanthavalae

Chorus

Haa ha ha haa ha ha….

Aaaaa….aaaa….aaaaa…..

Haa ha ha haa ha ha….

Aaaaa….aaaa….aaaaa….

Male Part

Senguyilae…ae…..

Siru veyilae….siru veyilae….

Mannil ulla valam innadhinnadhena

Seyarkai kol ariyum pennae

Unnil ulla valam ennadhennadhena

Ullankai ariyum kannae

Male Part

Nee azhagin motham endru solli

Antha bramman vaitha mutru pulli

Senguyilae… senguyilae……

Siru veyilae…ae……

Vaai thiranthu kettuvitten

Vaazhvai vaazha vidu anbae..ae….heyyy….

Female Part

……………………………………

Female Part

Iniyavanae…ae….

Enaiyavanae…

Unnai kaanavillai ennum bothu

Nenjil chinna paithiyangal pidikkum

Hoi panju methaigalil thookkam illai endru

Parkal thalaiyanaiyai kadikkum

Female Part

Unnai thottu paarka manam thudikkum

Nenjil vittu vittu vedi vedikkum

Chinnavanae… ae….ae…..

Ennavanae…ae…ae….

Mookku meethu mookku vaithu

Netri muttivida vaaraai

Female Part

Ennai panthada piranthavanae

Idhayam rendaaga pilanthavanae

Aaaa….aa…osai illaamal nulainthavanae

Uyirai kan kondu kadainthavanae

Female Part

Unnai kanda pin

Intha mannai nesithen

Kaalam yaavum kaadhal kolla vaaraayo

Anbae….ae….ae…heyyy

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்ரீ மதுமிதா

இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : .........................................

ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே

இதயம் ரெண்டாகப் பிளந்தவளே

ஓசை இல்லாமல் மலர்ந்தவளே

உயிரை கண்கொண்டு கடைந்தவளே

ஆண் : உன்னைக்கண்ட பின்

இந்த மண்ணை நேசித்தேன்

காலம் யாவும் காதல் கொள்ள

வாராயோ

ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே

இதயம் ரெண்டாகப் பிளந்தவளே

குழு : .................................................

ஆண் : செங்குயிலே...யே ......

சிறு வெயிலே.... சிறு வெயிலே

மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென

செயற்கைக்கோள் அறியும் பெண்ணே

உன்னிலுள்ள வளம் என்னதென்னதென

உள்ளங்கை அறியும் கண்ணே

ஆண் : நீ அழகின் மொத்தமென்று சொல்லி

அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி

செங்குயிலே செங்குயிலே

சிறு வெயிலே...யே....

வாய்திறந்து கேட்டுவிட்டேன்

வாழ்வை வாழவிடு அன்பே......

பெண் : .................................................

பெண் : இனியவனே ...யே ......

இணையவனே ...யே ......

உன்னைக் காணவில்லை என்னும்போது

நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும்

பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று

பற்கள் தலையணையைக் கடிக்கும்

பெண் : உனைத் தொட்டுப் பார்க்க

மனம் துடிக்கும்

நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும்

சின்னவனே ...யே ......

என்னவனே ...யே ......

மூக்குமீது மூக்கு வைத்து

நெற்றி முட்டிவிட வாராய்

பெண் : என்னை பந்தாட பிறந்தவனே

இதயம் ரெண்டாகப் பிளந்தவனே

ஓசை இல்லாமல் நுழைந்தவனே

உயிரை கண்கொண்டு கடைந்தவனே

பெண் : உன்னைக்கண்ட பின்

இந்த மண்ணை நேசித்தேன்

காலம் யாவும் காதல்கொள்ள

வாராயோ ....அன்பே....யே .......ஹே

Song information

Singers: Srinivas and Srimathumitha

Music by: Harris Jayaraj

Release information: From Ullam Ketkumae (2005) · Lyricist: Vairamuthu

Explore this song