Roman script

Singer : Hariharan

Music by : S. A. Rajkumar

Lyrics by : Viveka

Male Part

Ennai paada vaiththa

Pesum poovae

Unnai enni

Vaazhugindraen

Male Part

En thaagam theera

Unthan peyarai

Solli solli paadugindrean

Imaigal thiranthu paarththathum

Edhiril vendum un mugam

Enathu swaasam unvasam

Male Part

Ennai paada vaiththa

Pesum poovae

Unnai enni

Vaazhugindraen

Male Part

Thaai andru

Kodutha muththangal kooda

Un killal pola sugamaaiyillai

Male Part

Moongilil paadum

Raagathil kooda

Nee thittum azhagin idhame illai.

Male Part

Un pechil therikkum

Echchil thuli

Motchathai adaiya

Sollum vazhi

Male Part

Naan aalayam sendru paarkiren

Angu saami un saayalile.

Male Part

Ennai paada vaiththa

Pesum poovae

Unnai enni

Vaazhugindraen

Male Part

Poovukkul vaasam

Pozhuthaanaal theerum

Un vaasam endrum

Theeraadhammaa

Male Part

Oliyarai yaavum

Silaneram thoongum

Un nesam

Endrum neengaathammaa

Male Part

Anbe nee sirithaal

Sirippugal en vaazhvil kidaitha kavithaigal

Male Part

Unnai kaanathaan

Kangal vaanginen

Unnai kaana

Nenjam thudikkindrathe.

Male Part

Ennai paada vaiththa

Pesum poovae

Unnai enni

Vaazhugindraen

Male Part

En thaagam theera

Unthan peyarai

Solli solli paadugindrean

Imaigal thiranthu paarththathum

Edhiril vendum un mugam

Enathu swaasam unvasam

Male Part

Ennai paada vaiththa

Pesum poovae

Unnai enni

Vaazhugindraen

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : விவேகா

ஆண் : என்னை பாட வைத்த

பேசும் பூவே

உன்னை எண்ணி

வாழுகின்றேன்

ஆண் : என் தாகம் தீர

உந்தன் பெயரை சொல்லி

சொல்லி பாடுகின்றேன்

இமைகள் திறந்து பார்த்ததும்

எதிரில் வேண்டும் உன் முகம்.

எனது சுவாசம் உன்வசம்

ஆண் : என்னை பாட வைத்த

பேசும் பூவே

உன்னை எண்ணி

வாழுகின்றேன்

ஆண் : தாய் அன்று

கொடுத்த முத்தங்கள் கூட

உன் கிள்ளல் போல சுகமாயில்லை

ஆண் : மூங்கிலில் பாடும்

ராகத்தில் கூட

நீ திட்டும் அழகின் இதமே இல்லை.

ஆண் : உன் பேச்சில் தெறிக்கும்

எச்சில் துளி.

மோட்சத்தை அடைய

சொல்லும் வழி.

ஆண் : நான் ஆலயம் சென்று பார்க்கிறேன்

அங்கு சாமி உன் சாயலில்.

ஆண் : என்னை பாட வைத்த

பேசும் பூவே

உன்னை எண்ணி

வாழுகின்றேன்

ஆண் : பூவுக்குள் வாசம்

பொழுதானால் தீரும்

உன் வாசம்

என்றும் தீராதம்மா

ஆண் : ஒலியரை யாவும்

சிலநேரம் தூங்கும்

உன் நேசம்

என்றும் நீங்காதம்மா

ஆண் : அன்பே நீ சிரித்தால்

சிரிப்புகள் என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்

ஆண் : உன்னை காணத்தான்

கண்கள் வாங்கினேன்

உன்னை காண

நெஞ்சம் துடிக்கின்றதே.

ஆண் : என்னை பாட வைத்த

பேசும் பூவே

உன்னை எண்ணி

வாழுகின்றேன்

ஆண் : என் தாகம் தீர

உந்தன் பெயரை சொல்லி

சொல்லி பாடுகின்றேன்

இமைகள் திறந்து பார்த்ததும்

எதிரில் வேண்டும் உன் முகம்.

எனது சுவாசம் உன்வசம்

ஆண் : என்னை பாட வைத்த

பேசும் பூவே

உன்னை எண்ணி

வாழுகின்றேன்

Song information

Singer: Hariharan

Music by: S. A. Rajkumar

Lyrics by: Viveka

Release information: From Punnagai Desam (2002) · Singer: Hariharan · Lyricist: Viveka · Music: S. A. Rajkumar

Explore this song