Roman script
Singer : Hariharan Music by : S. A. Rajkumar Lyrics by : Viveka Male Part Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen Male Part En thaagam theera Unthan peyarai Solli solli paadugindrean Imaigal thiranthu paarththathum Edhiril vendum un mugam Enathu swaasam unvasam Male Part Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen Male Part Thaai andru Kodutha muththangal kooda Un killal pola sugamaaiyillai Male Part Moongilil paadum Raagathil kooda Nee thittum azhagin idhame illai. Male Part Un pechil therikkum Echchil thuli Motchathai adaiya Sollum vazhi Male Part Naan aalayam sendru paarkiren Angu saami un saayalile. Male Part Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen Male Part Poovukkul vaasam Pozhuthaanaal theerum Un vaasam endrum Theeraadhammaa Male Part Oliyarai yaavum Silaneram thoongum Un nesam Endrum neengaathammaa Male Part Anbe nee sirithaal Sirippugal en vaazhvil kidaitha kavithaigal Male Part Unnai kaanathaan Kangal vaanginen Unnai kaana Nenjam thudikkindrathe. Male Part Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen Male Part En thaagam theera Unthan peyarai Solli solli paadugindrean Imaigal thiranthu paarththathum Edhiril vendum un mugam Enathu swaasam unvasam Male Part Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : விவேகா ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன் ஆண் : என் தாகம் தீர உந்தன் பெயரை சொல்லி சொல்லி பாடுகின்றேன் இமைகள் திறந்து பார்த்ததும் எதிரில் வேண்டும் உன் முகம். எனது சுவாசம் உன்வசம் ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன் ஆண் : தாய் அன்று கொடுத்த முத்தங்கள் கூட உன் கிள்ளல் போல சுகமாயில்லை ஆண் : மூங்கிலில் பாடும் ராகத்தில் கூட நீ திட்டும் அழகின் இதமே இல்லை. ஆண் : உன் பேச்சில் தெறிக்கும் எச்சில் துளி. மோட்சத்தை அடைய சொல்லும் வழி. ஆண் : நான் ஆலயம் சென்று பார்க்கிறேன் அங்கு சாமி உன் சாயலில். ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன் ஆண் : பூவுக்குள் வாசம் பொழுதானால் தீரும் உன் வாசம் என்றும் தீராதம்மா ஆண் : ஒலியரை யாவும் சிலநேரம் தூங்கும் உன் நேசம் என்றும் நீங்காதம்மா ஆண் : அன்பே நீ சிரித்தால் சிரிப்புகள் என் வாழ்வில் கிடைத்த கவிதைகள் ஆண் : உன்னை காணத்தான் கண்கள் வாங்கினேன் உன்னை காண நெஞ்சம் துடிக்கின்றதே. ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன் ஆண் : என் தாகம் தீர உந்தன் பெயரை சொல்லி சொல்லி பாடுகின்றேன் இமைகள் திறந்து பார்த்ததும் எதிரில் வேண்டும் உன் முகம். எனது சுவாசம் உன்வசம் ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன்
Song information
Singer: Hariharan
Music by: S. A. Rajkumar
Lyrics by: Viveka
Release information: From Punnagai Desam (2002) · Singer: Hariharan · Lyricist: Viveka · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Punnagai Desam
- Composer: S. A. Rajkumar
- Lyricist: Viveka