Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : Kunnakudi Vaidyanathan

Lyrics by : Kannadasan

Male Part

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male Part

Paarththathum poiyendraal

Nee vanthathum poiyendraal

Naan paarththathum poiyendraal

Nee vanthathum poiyendraal

Bakthiyin vilai ennadaa

Kumara bakthiyin nilai ennadaa

Male Part

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male Part

Yaeriya mayilin siragu irandum

Engu paranthana azhagaa

Enniyirunthavan yaengi mayangida

Indru unakkithu azhagaa

Male Part

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male Part

Valli maadhu ennumpothu

Vanthavan neeyandro

Kallamindri unnai nambi

Vanthavan naanandro

Male Part

Valli maadhu ennumpothu

Vanthavan neeyandro

Kallamindri unnai nambi

Vanthavan naanandro

Odivaa velavaa oorellaam kaanavaa

Odivaa velavaa oorellaam kaanavaa

Male Part

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male Part

Kandha nama om saranam potri

Murugaa saravana malarae potri

Velaa arupadai venthae potri

Vaaraai orumurai kumaraa potri

Male Part

{Andraikku arunagiri

Nampikkai kondapadi

Nee vanthanaiyallavaa

Male Part

Indraikku un maganai

Sothippathenna gunam

Idhu vanjanai allavaa} (2)

Male Part

Kadharugindrean padharugindraen

En bakthi poiyaavathaa

Un sakthi poiyaavathaa

Male Part

Velum mayilum varuga varuga

Hari om muruga varuga varuga

Intha bhoomi ariya varuga varuga

Nee varuvaai varavillaiyael

Naan varuvaen naan varuvaen

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண் : பார்த்ததும் பொய்யென்றால்

நீ வந்ததும் பொய்யென்றால்

நான் பார்த்ததும் பொய்யென்றால்

நீ வந்ததும் பொய்யென்றால்

பக்தியின் விலை என்னடா

குமரா பக்தியின் நிலை என்னடா.......

ஆண் : என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண் : ஏறிய மயிலின் சிறகு இரண்டும்

எங்கு பறந்தன அழகா

எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட

இன்று உனக்கிது அழகா......

ஆண் : ஏறிய மயிலின் சிறகு இரண்டும்

எங்கு பறந்தன அழகா

எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட

இன்று உனக்கிது அழகா......

ஆண் : என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண் : வள்ளி மாது எண்ணும்போது

வந்தவன் நீயன்றோ

கள்ளமின்றி உன்னை நம்பி

வந்தவன் நானன்றோ

ஆண் : வள்ளி மாது எண்ணும்போது

வந்தவன் நீயன்றோ

கள்ளமின்றி உன்னை நம்பி

வந்தவன் நானன்றோ

ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா

ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா

ஆண் : என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண் : கந்தா நம ஓம் சரணம் போற்றி

முருகா சரவண மலரே போற்றி

வேலா அறுபடை வேந்தே போற்றி

வாராய் ஒருமுறை குமரா போற்றி

ஆண் : {அன்றைக்கு அருணகிரி

நம்பிக்கை கொண்டபடி

நீ வந்தனையல்லவா

ஆண் : இன்றைக்கு உன் மகனை

சோதிப்பதென்ன குணம்

இது வஞ்சனை அல்லவா} (2)

ஆண் : கதறுகின்றேன் பதறுகின்றேன்

என் பக்தி பொய்யாவதா

உன் சக்தி பொய்யாவதா.......

ஆண் : வேலும் மயிலும் வருக வருக

ஹரி ஓம் முருகா வருக வருக

இந்த பூமி அறிய வருக வருக

நீ வருவாய் வரவில்லையேல்

நான் வருவேன் நான் வருவேன்

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: Kunnakudi Vaidyanathan

Lyrics by: Kannadasan

Release information: From Manidhanum Dheivamagalam (1975) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaidyanathan

Explore this song