Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Enna thavam seithaen unnai manam kolla

Vanna malar thoovi vaazhththuraigal solla

Aaha aahaa aahaa….aa…aa…aa….

Female Part

Enna thavam seithaen unnai manam kolla

Vanna malar thoovi vaazhththuraigal solla….

Female Part

Enakkaaga needhaan endru edhirpaarkkavillai

Enakkaaga needhaan endru edhirpaarkkavillai

Anandha vellam anaikkollavillai

Anandha vellam anaikkollavillai

Female Part

Manamedai manthiram maangalya thaaranam

Naan kolla indru needhaanae kaaranam

Aahaa….aahaa….aa….aa….aahaa….aahaa….

Male Part

Enna thavam seithaen unnai manam kolla

Vanna malar thoovi vaazhththuraigal solla….

Male Part

Madham maari nindraal enna manam maaravillai

Madham maari nindraal enna manam maaravillai

Manam konda kadhal thadumaaravillai

Manam konda kadhal thadumaaravillai

Male Part

Uyir konda oviyam edhir vanthu nindratho

Oru kodi inbam nee thanthathallavo

Female : Laalaa….laallaa….laalaa….laallaa….

Laalaa….laalaa….laa….

Female Part

Kannaa un nenjil intha kani aada vendum

Kaalangal yaavum inithaaga vendum

Poovodu kungumam naan sooda vendum

Kalyaana kolam naan kaana vendum

Male Part

Enna thavam seithaen unnai manam kolla

Vanna malar thoovi vaazhththuraigal solla….

Enna thavam seithaen….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள

வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல

ஆஹ ஆஹா ஆஹா....ஆ....ஆ.....ஆ....

பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள

வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல....

பெண் : எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை

எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை

ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை

ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை

பெண் : மணமேடை மந்திரம் மாங்கல்ய தாரணம்

நான் கொள்ள இன்று நீதானே காரணம்

ஆஹா.......ஆஹா......ஆ.....ஆ......ஆஹா ஆஹா...

ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள

வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல

ஆண் : மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை

மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை

மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை

மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை

ஆண் : உயிர் கொண்ட ஓவியம் எதிர் வந்து நின்றதோ

ஒரு கோடி இன்பம் நீ தந்ததல்லவோ........

பெண் : லாலா.......லால்லா......லாலா.......லால்லா.......

லாலா.....லாலா....லா

பெண் : கண்ணா உன் நெஞ்சில் இந்த கனி ஆட வேண்டும்

காலங்கள் யாவும் இனிதாக வேண்டும்

பூவோடு குங்குமம் நான் சூட வேண்டும்

கல்யாண கோலம் நான் காண வேண்டும்

ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள

வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல

என்ன தவம் செய்தேன்......

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Athirshtam Azhaikirathu (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song