Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Enna thavam seithaen unnai manam kolla Vanna malar thoovi vaazhththuraigal solla Aaha aahaa aahaa….aa…aa…aa…. Female Part Enna thavam seithaen unnai manam kolla Vanna malar thoovi vaazhththuraigal solla…. Female Part Enakkaaga needhaan endru edhirpaarkkavillai Enakkaaga needhaan endru edhirpaarkkavillai Anandha vellam anaikkollavillai Anandha vellam anaikkollavillai Female Part Manamedai manthiram maangalya thaaranam Naan kolla indru needhaanae kaaranam Aahaa….aahaa….aa….aa….aahaa….aahaa…. Male Part Enna thavam seithaen unnai manam kolla Vanna malar thoovi vaazhththuraigal solla…. Male Part Madham maari nindraal enna manam maaravillai Madham maari nindraal enna manam maaravillai Manam konda kadhal thadumaaravillai Manam konda kadhal thadumaaravillai Male Part Uyir konda oviyam edhir vanthu nindratho Oru kodi inbam nee thanthathallavo Female : Laalaa….laallaa….laalaa….laallaa…. Laalaa….laalaa….laa…. Female Part Kannaa un nenjil intha kani aada vendum Kaalangal yaavum inithaaga vendum Poovodu kungumam naan sooda vendum Kalyaana kolam naan kaana vendum Male Part Enna thavam seithaen unnai manam kolla Vanna malar thoovi vaazhththuraigal solla…. Enna thavam seithaen….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல ஆஹ ஆஹா ஆஹா....ஆ....ஆ.....ஆ.... பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல.... பெண் : எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை பெண் : மணமேடை மந்திரம் மாங்கல்ய தாரணம் நான் கொள்ள இன்று நீதானே காரணம் ஆஹா.......ஆஹா......ஆ.....ஆ......ஆஹா ஆஹா... ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல ஆண் : மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை ஆண் : உயிர் கொண்ட ஓவியம் எதிர் வந்து நின்றதோ ஒரு கோடி இன்பம் நீ தந்ததல்லவோ........ பெண் : லாலா.......லால்லா......லாலா.......லால்லா....... லாலா.....லாலா....லா பெண் : கண்ணா உன் நெஞ்சில் இந்த கனி ஆட வேண்டும் காலங்கள் யாவும் இனிதாக வேண்டும் பூவோடு குங்குமம் நான் சூட வேண்டும் கல்யாண கோலம் நான் காண வேண்டும் ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல என்ன தவம் செய்தேன்......
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Athirshtam Azhaikirathu (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Athirshtam Azhaikirathu
- Composer: V. Kumar
- Lyricist: Vaali