Roman script
Singer : Hariharan Music by : Deva Male Part Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam Male Part Netru paarthen nilaa mugam Thotru ponen yedho sugam Yae thendral pennae… Idhu kaadhal dhaanadi Unn kangalodu Ini modhal dhaanadi.. Male Part Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam Male Part Kaadhalae vaazhkkaiyin Vedham endru aanadhae Kangalaal swaasikka Katru thandhadhu Male Part Boomiyae suzhalvadhaai Pallikkoodam sonnadhu Indru dhaan en manam Yetrukkondadhu Male Part Oho…kaadhali… En thalaiyanai nee yena Ninaiththu kolven Adi naan thoonginaal Adhai dhinam dhinam Maarbudan anaiththu kolven Male Part Kodai kaala poongaatraai Endhan vaazhvil veesuvaai Male Part Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam Male Part Puththagam purattinaal Pakkam engum unn mugam Boomiyil vaazhvadhaai Illai nyaabagam Male Part Koyilin vaasalil Unn seruppai theduven Kandadhum nodiyilae Bakthan aaguven Male Part Oho..kaadhali… En nazhuviya kaikkuttai Yeduppadhupol Saalai oramaai Nee nadappadhai kunindhu Naan rasiththiduven Male Part Unnaip paarkkum naal ellaam Swaasa kaatru thevaiyaa Male Part Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam Male Part Netru paarthen nilaa mugam Thotru ponen yedho sugam Yae thendral pennae… Idhu kaadhal dhaanadi Unn kangalodu Ini modhal dhaanadi.. Chorus Hmmm…mmmm…mmm….
தமிழ்
பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே கண்களால் சுவாசிக்க கற்று தந்தது ஆண் : பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது ஆண் : ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன் அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன் ஆண் : கோடைக் கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசுவாய் ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம் ஆண் : கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன் கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன் ஆண் : ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் ஆண் : உன்னை பார்க்கும் நாள் எல்லாம் சுவாசக் காற்று தேவையா ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Song information
Singer: Hariharan
Music by: Deva
Release information: From Aanandham (2001) · Lyricist: Na. Muthu Kumar