Roman script

Singer : Harish Raghavendra

Music by : Yuvan Shankar Raja

Male Part

Oh ooo hoo oh hoo ooo…

Engirunthaai naan mannil

Pirandhidum bodhu

Engirunthaai naan konjam

Valarndhidum podhu

Male Part

Engeyo pirandhaai

Adi engeyo valarndhaai

Indru en munnaal

Neeyaai vandhaai

Male Part

Idharkenna arththam

En uyirellaam saththam

Adi enakkaaga neeyum vandhaai

Male Part

Oh ooo hoo oh hoo ooo…

Oh ooo hoo oh hoo ooo…

Male Part

Engirunthaai naan mannil

Pirandhidum bodhu

Engirunthaai naan konjam

Valarndhidum podhu

Male Part

Hoooo…ooo…

Nilavin pinpuramaai

Neethaan irundhaaya

Kuyilin kuralvalaiyil

Olindhae irundhaaya

Male Part

Aaa…kadalin adiyil

Padinthaa irundhaai

Malaiyin madiyil

Thavazhnthaa kidanthaai

Indha ulagin azhagengum

Nee thaana vazhindhodinaai

Male Part

Engirunthaai naan mannil

Pirandhidum bodhu

Engirunthaai naan konjam

Valarndhidum podhu

Male Part

Idhazhai sulikaathae

Iyangaamal poven

Idayai valaikkathae

Idindhae naan saaven

Male Part

Adiyae sirikkaathae

Indrae udaiven

Aiyo neliyaathae

Azhudhae viduven

Oru oosi munai vazhiyae

Uyirai nee veliyetrinaai

Male Part

Engirunthaai naan mannil

Pirandhidum bodhu

Engirunthaai naan konjam

Valarndhidum podhu

Male Part

Engeyo pirandhaai

Adi engeyo valarndhaai

Indru en munnaal

Neeyaai vandhaai

Male Part

Idharkenna arththam

En uyirellaam saththam

Adi enakkaaga neeyum vandhaai

Male Part

Oh ooo hoo oh hoo ooo…

Oh ooo hoo oh hoo ooo…

தமிழ்

பாடகர் : ஹரிஸ் ராகவேந்திர

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓஒ ஓஒ ஓஒ

எங்கிருந்தாய் நான்

மண்ணில் பிறந்திடும் போது

எங்கிருந்தாய் நான்

கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண் : எங்கேயோ பிறந்தாய்

அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று

என் முன்னால் நீயாய் வந்தாய்

இதற்கென்ன அர்த்தம்

என் உயிரெல்லாம் சத்தம்

அடி எனக்காக நீயும் வந்தாய்

ஆண் : ஓஒ.....ஓஒ....ஓஒ.....

ஓஒ.....ஹோ.....ஓஒ........

ஓஒ.....ஓஒ....ஓஒ.....

ஓஒ.....ஹோ.....ஓஒ........

ஆண் : எங்கிருந்தாய் நான்

மண்ணில் பிறந்திடும் போது

எங்கிருந்தாய் நான்

கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண் : ஓ… நிலவின்..... பின்புறமாய்

நீ தான் இருந்தாயா

குயிலின் குரல்வளையில்

ஒளிந்தே இருந்தாயா......ஓ…

ஆண் : கடலின் அடியில் படிந்தா இருந்தாய்

மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்

இந்த உலகின் அழகெங்கும்

நீ தானா வழிந்தோடினாய்

ஆண் : எங்கிருந்தாய் நான்

மண்ணில் பிறந்திடும் போது

எங்கிருந்தாய் நான்

கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண் : இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்

இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்

அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்

ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்

ஒரு ஊசி முனை வழியே

உயிரை நீ வெளியேற்றினாய்

ஆண் : எங்கிருந்தாய் நான்

மண்ணில் பிறந்திடும் போது

எங்கிருந்தாய் நான்

கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஆண் : எங்கேயோ பிறந்தாய்

அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று

என் முன்னால் நீயாய் வந்தாய்

இதற்கென்ன அர்த்தம்

என் உயிரெல்லாம் சத்தம்

அடி எனக்காக நீயும் வந்தாய்

ஆண் : ஓஒ.....ஓஒ....ஓஒ.....

ஓஒ.....ஹோ.....ஓஒ........

ஓஒ.....ஓஒ....ஓஒ.....

ஓஒ.....ஹோ.....ஓஒ........

Song information

Singer: Harish Raghavendra

Music by: Yuvan Shankar Raja

Release information: From Winner (2003) · Lyricist: Pa.Vijay

Explore this song