Roman script

Singers : Hariharan and Asha Bhosle

Music by : Deva

Female Part

……………………………….

Female Part

Engengae engengae engae

Inbam ullathendru thedi kolladhae

Oh thallipo thallipo intha

Panju nenjam pathikollum varadhae

Naan oru kumizhi nee oru kaatru

Thodadhae nee thodadhae

Male Part

Nee oru kilithaan naan unthan kilaithaan

Selaadhae thalli selaadhae

Oh ennama ennama unthan

Nenjil ulla vali enna ennama

Male Part

Aaaa …… aaaa …….. aaaaaaaaa

Male Part

En thookathil en uthadugal

Un per solli puzhambum puzhambum oore ezhumbum

Female Part

En kaalgalil pon kolusugal

Un per solli olikum olikum uyirai edukum

Male Part

Poo polae iruntha manam indru mungilpol

Vedikuthadi sakiyae sakiyae sakiyae

Idhayam thudikum udalin veliyae

Female Part

………………………………………

Female Part

Engengae engengae engae

Inbam ullathendru thedi kolladhae

Male Part

…………………………………………

Female Part

………………………………………..

Female Part

En veethiyil un kaaladi en raavelam

Olikum olikum idhayam thudikum

Male Part

Un aadaiyin pon noolilae en jeevanum

Thudikum thudikum uyire valikum

Female Part

Naan unnai thurathiyadipathum

Nee enthan thookam paripathuvum sariya muraiya

Kaadhal piranthaal idhudhaan gathiya

Female Part

……………………………………….

Female Part

Engengae engengae engae

Inbam ullathendru thedi kolladhae

Oh thallipo thallipo intha

Panju nenjam pathikollum varadhae

Naan oru kumizhi nee oru kaatru

Thodadhae nee thodadhae

Male Part

Nee oru kilithaan naan unthan kilaithaan

Selaadhae thalli selaadhae

Ennama ennama unthan

Nenjil ulla vali enna ennama

தமிழ்

பாடகி : ஆஷா போஸ்லே

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ..........................

பெண் : எங்கெங்கே

எங்கெங்கே எங்கே

இன்பம் உள்ளதென்று

தேடிக் கொல்லாதே

ஓ தள்ளிப்போ தள்ளிப்போ

இந்தப் பஞ்சு நெஞ்சம்

பத்திக்கொள்ளும் வராதே

நான் ஒரு குமிழி நீ ஒரு

காற்று தொடாதே நீ

தொடாதே

ஆண் : நீ ஒரு கிளிதான்

நான் உந்தன் கிளைதான்

செல்லாதே தள்ளிச்

செல்லாதே ஓ என்னம்மா

என்னம்மா உந்தன் நெஞ்சில்

உள்ள வலி என்ன என்னம்மா

ஆண் : ......................................

ஆண் : என் தூக்கத்தில்

என் உதடுகள் உன் பேர்

சொல்லிப் புலம்பும்

புலம்பும் ஊரே எழும்பும்

பெண் : என் கால்களில்

பொன் கொலுசுகள் உன்

பேர் சொல்லி ஒலிக்கும்

ஒலிக்கும் உயிரை எடுக்கும்

ஆண் : பூப்போல இருந்த

மனம் இன்று மூங்கில்போல்

வெடிக்குதடி சகியே சகியே

சகியே இதயம் துடிக்கும்

உடலின் வெளியே

பெண் : ......................................

பெண் : எங்கெங்கே

எங்கெங்கே எங்கே

இன்பம் உள்ளதென்று

தேடிக் கொல்லாதே

ஆண் : ......................................

பெண் : ......................................

பெண் : என் வீதியில்

உன் காலடி என்

ராவெல்லாம் ஒலிக்கும்

ஒலிக்கும் இதயம் துடிக்கும்

ஆண் : உன் ஆடையின்

பொன் நுாலிலே என்

ஜீவனும் துடிக்கும்

துடிக்கும் உயிரே வலிக்கும்

பெண் : நான் உன்னை

துரத்தியடிப்பதும் நீ

எந்தன் தூக்கம்

பறிப்பதுவும் சரியா

முறையா காதல்

பிறந்தால் இதுதான்

கதியா

பெண் : ......................................

பெண் : எங்கெங்கே

எங்கெங்கே எங்கே

இன்பம் உள்ளதென்று

தேடிக் கொல்லாதே

ஓ தள்ளிப்போ தள்ளிப்போ

இந்தப் பஞ்சு நெஞ்சம்

பத்திக்கொள்ளும் வராதே

நான் ஒரு குமிழி நீ ஒரு

காற்று தொடாதே நீ

தொடாதே

ஆண் : நீ ஒரு கிளிதான்

நான் உந்தன் கிளைதான்

செல்லாதே தள்ளிச்

செல்லாதே ஓ என்னம்மா

என்னம்மா உந்தன் நெஞ்சில்

உள்ள வலி என்ன என்னம்மா

Song information

Singers: Hariharan and Asha Bhosle

Music by: Deva

Release information: From Nerrukku Ner (1997) · Lyricist: Vairamuthu

Explore this song